Jump to content

தமிழ்நாட்டில் தமிழர்க்கு மட்டுமே வேலை: ராமதாஸ் வலியுறுத்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

அவ்வாறு நான்  கூறவில்லை என்பது தெரிந்தும்   போக்கில் உங்கள் பங்களிப்பாக  ஒரு  படுபொய்யை கூறிவிட்டு செல்வதேன்? 

எது பொய் என்று விளங்கப்படுத்தினால் நல்லது ?

Link to comment
Share on other sites

On 30/10/2021 at 17:35, tulpen said:

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

ஆனால் தமிழ் நாட்டில் பல தலைமுறையாக வாழும் மக்களை தமிழரில்லை என்று வேலையில் பாரபட்சம் காட்டுவது  தவறானது. அது சரி என்று யாராவது இங்கு வாதாடினால் இலங்கையில் சிங்களவரிடன் இனவாத பாரபட்சமும் சரி என்றாகிவிடும். 

 

18 hours ago, பெருமாள் said:

சனதொகை குறைந்த சுவிஸுடன் மக்கள் தொகையில் கூடிய தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்ப்பவர்கள் தமிழ்நாட்டு முக்கிய சந்தில் நின்று வெளி மாவட்ட மக்களுக்கும் வேலை வேணும் என்று போட்  பிடித்தால் அடுத்தநிமிடம் அங்குள்ள சனம்  பின்னி பெடலெடுத்து விடும் அளவில் தமிழ் நாட்டு வேலையில்லா திண்டாட்டம் .

தமிழ் நாட்டில் வெளி மாவட்ட மக்களுக்கு வேலை வேண்டும் என்று நான் கூறியதாக, நீங்கள் கூறிய பொய்யைக் கூறினேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/10/2021 at 17:29, tulpen said:

தமிழ் நாட்டில்  உள்ளூர் மக்களை புறக்கணித்து அயல் மாநிலங்களில் இருந்து இங்கு அழைத்து வந்து வேலை நியமனம் வழங்குவது என்றால் அது மிக மிக தவறான செயல்.  அதை பற்றி மட்டும் ராம்தாஸ் கூறி இருந்தால் அவரது கருத்து நியாயமானது தான். வரவேற்க்கப்படவேண்டியது.  

உங்களின் கருத்துக்கள் எப்போதும் தமிழரை இழிவாக கருதும் நோக்கம் கொண்டது இம்முறை அத்தி பூத்தது போல் நல்லதொரு செருகல் இப்படியே இருந்தால் நல்லது .

On 31/10/2021 at 17:29, tulpen said:

தமிழ் நாட்டில் வெளி மாவட்ட மக்களுக்கு வேலை வேண்டும் என்று நான் கூறியதாக, நீங்கள் கூறிய பொய்யைக் கூறினேன்.  

அது பொய் அல்ல விளக்கமின்மை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் இன்னமும் .

Link to comment
Share on other sites

3 hours ago, பெருமாள் said:

உங்களின் கருத்துக்கள் எப்போதும் தமிழரை இழிவாக கருதும் நோக்கம் கொண்டது இம்முறை அத்தி பூத்தது போல் நல்லதொரு செருகல் இப்படியே இருந்தால் நல்லது .

அது பொய் அல்ல விளக்கமின்மை இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் தான் இன்னமும் .

எனது கருத்துக்களில் உலகில் வாழும் எந்த இனத்தையாவது வசை பாடும் ஒரு கருத்தை கூட உங்களால் காட்ட முடியாது. அப்படி நீங்கள் கருதினால் நீங்களே குறிப்பிட்டது போல உங்கள் விளக்கமின்மையால் அப்படி நினைக்கின்றீர்கள் என்று அர்ததம். 

மேலும் இனத்தை வசைபாடும் இனவெறி கருத்துக்களை நான் எழுதியிருந்தால் எனக்கு நிர்வாகம் எச்சரிக்கை புள்ளி தந்திருக்கும் என்பதை நிச்சயம் நீங்கள் அறிவீர்கள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

எனது கருத்துக்களில் உலகில் வாழும் எந்த இனத்தையாவது வசை பாடும் ஒரு கருத்தை கூட உங்களால் காட்ட முடியாது. அப்படி நீங்கள் கருதினால் நீங்களே குறிப்பிட்டது போல உங்கள் விளக்கமின்மையால் அப்படி நினைக்கின்றீர்கள் என்று அர்ததம். 

மேலும் இனத்தை வசைபாடும் இனவெறி கருத்துக்களை நான் எழுதியிருந்தால் எனக்கு நிர்வாகம் எச்சரிக்கை புள்ளி தந்திருக்கும் என்பதை நிச்சயம் நீங்கள் அறிவீர்கள். 😀

தனிலைவிளக்கம் நன்றாக உள்ளது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.