Jump to content

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, இணையவன் said:

சரியான வழி சோறு குறைவாகவும் மரக்கறி வகைகளைத் தாராளமாகவும், பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதே.

ஒன்றை குறைத்து மற்றதை கூட்டினாலும்  கதை கந்தல் பருப்பு ஒரு நேரம் தேசிய உணவு போல் இருந்தது யூரிக் அசிட் நோர்மலை விட 13க்கு மேல் என்று குத்திப்பார்த்து தெரிந்துகொண்டேன் அன்றுமுதல்  கிழமையில் ஒருநாள்தான் பருப்புவகைகள். 

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
46 minutes ago, Justin said:

 சரியான தகவல்கள் இணையவன் - இதை வேறு இடங்களில் நான் எழுதியிருப்பதால் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் 3 வழிகளில் தீட்டாத அரிசி நீரிழிவு போன்ற நோய்கள் வரும் வாய்ப்பைக் குறைக்கும்:

1. இயற்கையாகவே ஒருவர் உள்ளெடுக்கும் அளவு தீட்டாத அரிசி சாப்பிடும் போது குறையும் - வயிறு நிறைந்து விடுவதால் -இங்கே உள்ளெடுக்கும் கலோரி குறையும். வெள்ளை அரிசி போன்ற அளவில் சாப்பிட்டால் இந்த வழி வேலை செய்யாது.

 

ஜஸ்ரின்,

தீட்டாத அரிசி நல்லதெனில், பச்சை அரிசியை இடிச்சு செய்யப்படும் அரிசி மாவும் அதில் செய்யப்படும் இடியப்பம் புட்டு (தேங்காய்ப்பூ நீங்கலாக) உடலுக்கு நல்லதா? நான் சிகப்பு அரிசி மா இடியப்பத்தினதும் புட்டினதும் தீவிர பக்தன் என்பதால் இந்தக் கேள்வி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நிழலி said:

ஜஸ்ரின்,

தீட்டாத அரிசி நல்லதெனில், பச்சை அரிசியை இடிச்சு செய்யப்படும் அரிசி மாவும் அதில் செய்யப்படும் இடியப்பம் புட்டு (தேங்காய்ப்பூ நீங்கலாக) உடலுக்கு நல்லதா? நான் சிகப்பு அரிசி மா இடியப்பத்தினதும் புட்டினதும் தீவிர பக்தன் என்பதால் இந்தக் கேள்வி

ஓம், வெள்ளை மாவை விட சிவப்பு மா இடியப்பம், பிட்டு என்பன ஆரோக்கியம். ஆனால்: அரிசியை இடித்து மாவாகச் சாப்பிடும் போது நீங்கள் உள்ளெடுக்கும் அளவு அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன் (சுவை அல்லது palatability கூட என்பதால்). எனவே, அளவாகச் சாப்பிடலாம்!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

 யாயினி சாப்பிட முதல் ஒரு   shot எடுத்திட்டு சாப்பிட்டு பாருங்கோ. சிவனே எண்டு சமிச்சிடும். 🤣🤣🤣

வாறன் இப்ப..🤮ஒரு பெடிக்கும் பயம் இல்லாமல் போச்சு.🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கறுப்பு பிறவுண் சிவப்பு அரிசிகளில் உள்ள பிரச்சனை கறியுடன் சாப்பிடும் போது பஸ்மதியும் கறியும் மாதிரி சுவையாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஜேர்மனி வாசிகள் முடிந்தால் உறுதிப்படுத்தவும். அங்கே இப்போ டயபிடிஸ் என உறுதி செய்தால் அதன் பின் மாத்திரைகள் கொடுப்பதில்லையாம்? நேரே ஊசிதானாம். உள்ளதில் பக்கவிளைவு குறைவான விடயம் என்பதாலாம். 

அண்மையில் எனது நண்பனுக்கு நடந்தது...
அவனுக்கு டயபிடிஸ் என வைத்தியர்கள் உறுதி செய்த பின்...

தினசரி வயிற்றில் ஊசி.

107696-800-0

சுகர் அளவை கண்காணிக்க நவீன தொழில்  நுட்பம்.

Insulin: Ein Meilenstein der Medizin wird 100 Jahre alt | aponet.de

கைத்தொலைபேசியில் எப்போதும் உங்கள் சுகர் அளவை கண்காணித்து கொள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இந்த கறுப்பு பிறவுண் சிவப்பு அரிசிகளில் உள்ள பிரச்சனை கறியுடன் சாப்பிடும் போது பஸ்மதியும் கறியும் மாதிரி சுவையாக இருக்காது.

எல்லாம் நாக்கு செய்யிற வேலை.....நாக்கு மட்டும் தான் கேக்குது சுவை சுவையாக.......எந்த சாப்பாடும் நாக்கை கடந்து தொண்டை குழிக்குள் சென்று விட்டால் களிமண்ணும் ஆட்டுறைச்சியும் ஒண்டுதான் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் நாக்கு செய்யிற வேலை.....நாக்கு மட்டும் தான் கேக்குது சுவை சுவையாக.......எந்த சாப்பாடும் நாக்கை கடந்து தொண்டை குழிக்குள் சென்று விட்டால் களிமண்ணும் ஆட்டுறைச்சியும் ஒண்டுதான் 🤣

உண்மை தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அண்மையில் எனது நண்பனுக்கு நடந்தது...
அவனுக்கு டயபிடிஸ் என வைத்தியர்கள் உறுதி செய்த பின்...

தினசரி வயிற்றில் ஊசி.

107696-800-0

சுகர் அளவை கண்காணிக்க நவீன தொழில்  நுட்பம்.

Insulin: Ein Meilenstein der Medizin wird 100 Jahre alt | aponet.de

கைத்தொலைபேசியில் எப்போதும் உங்கள் சுகர் அளவை கண்காணித்து கொள்ளலாம்.

 

தகவலுக்கு நன்றி. இந்த நவீன தொழில் நுட்ப விசயம் இப்போ இங்கேயும் roll out ஆக தொடங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

ஓம், வெள்ளை மாவை விட சிவப்பு மா இடியப்பம், பிட்டு என்பன ஆரோக்கியம். ஆனால்: அரிசியை இடித்து மாவாகச் சாப்பிடும் போது நீங்கள் உள்ளெடுக்கும் அளவு அதிகமாக இருக்கும் என ஊகிக்கிறேன் (சுவை அல்லது palatability கூட என்பதால்). எனவே, அளவாகச் சாப்பிடலாம்!   

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெரியாது. காரணம் தெரியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா? தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெரிந்துந்துவிட்டது.

பின்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெரியாது. காரணம் தெரியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா? தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெரிந்துந்துவிட்டது.

பின்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும். 

நான் அறிந்த வரையில் type 2 வினர்கு உடலில் உள்ள கொழுப்பு படிவால் இது சுரக்காமல் போகிறதி. இங்கிலாந்தின் முண்ணணி அரசியல்வாதியாய் இருந்த Tom Watson உட்பட பலர் சடுதியான, எடை குறைப்பு மூலம் டைப்2 வை remission (நோயை மாற்றல்) செய்துள்ளனர். ஆனால் எல்லா டைப்2 வையும் இப்படி மாத்த முடியாது.

இது முதலில் நியூகாசல் யூனிவர்சிட்டியில் பரீட்சிக்க பட்டது.

டைப் 1 பிறக்கும் போதே பன்கிரியஸ் இன்சுலீனை சுரப்பதில்லை (தெரேசா மே). இப்போ இது auto immune தாக்கத்தால் என நினைகிறார்கள். ஆட்டோ இமூயூன் தாக்கம் என்றால் எங்கள் உடலின் நோயெதிர்ப்பு சக்தியே, தவறாக எங்கள் உடலில் ஒரு பாகத்தை வெளிச்சக்தி ( foreign body) என பிழையாக இனம் கண்டு, மேலதிகமாக செயல்பட்டு செயலிழக்க செய்வது. அப்படி பன்கிரியாசின் இன்சுலீன் சுரக்கும் இயல்பு பாதிக்கபடும். 

இப்போ டைப் 1.5 என ஒன்றை இனம் கான்கிறார்கள். இது டைப் 1 போலத்தான். ஆனால் பிறப்பில் ஏற்படாமல் 18-28 வயதில் ஏற்படுகிறது( பாகிஸ்தான் கிரிகெட் வீரர் வாசிம் அக்ரம்). 

ஆகவே டைப் 2 - உடல் உழைக்காமல் உண்ணுபவத்களுக்கு வரும் life style சம்பந்த பட்ட நோயாகினும். டைப்1, 1.5 அப்படி அல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

பயத்த காட்டிட்டியே பரமா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎25‎-‎10‎-‎2021 at 14:25, நிழலி said:

நந்து,

வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது ஆம்பிளைகளுக்கு கூடாது என்று சொல்லியினம். 'முக்கியமான' விடயத்தில் நாட்டமும் இல்லாமல்  'கெதி'யன முடிஞ்சு விடுமாம் என்றினம்.. உண்மையோ இது?

இதெல்லாம் யாரோ கிளப்பி விட்ட கதை ...வெந்தயத்தில் பைபர் அதிகம் உள்ளது ...ஒரு மனிதனுக்கு இனிப்பு , காரம் எவ்வளவு முக்கியமோ அதை போல கசப்பும் அவசியம் 
 

On ‎25‎-‎10‎-‎2021 at 13:11, பெருமாள் said:

தெரிந்த நண்பர் ஒருத்தர் விடிகாலையில் வெந்தயம் தானும் உண்டு எங்களையும் சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் நமக்கு தான் கோப்பியின்றி விடியாதே .

எனக்கும் முன்பு காலமை வெறும் வயிற்றில் கோப்பி குடிக்காமல் இருக்க முடியாது ...இப்ப அப்படி இல்லை ...எல்லாம் பழக்கம் தான் ..வெந்தயத்தை சப்பி சாப்பிட்டுட்டு  கோப்பி குடிக்க போங்கோ ...எல்லாம் செமிச்சிடும்

On ‎25‎-‎10‎-‎2021 at 16:30, குமாரசாமி said:

உப்பிடியான ஆக்கள் கன பேர் திரியினம்.
கோபுரத்தின் அழகு கிட்ட நிண்டு பார்த்தால் தெரியாதாம்

அந்த வயசு விபரம் தெரியாத வயசு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று லண்டனில் கருப்பு அரிசி தேடிக் களைத்துவிட்டேன். கடைசியில் ஒரு சைனீஸ்  கடையில் கிடைத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை அதனால் தான் உங்களுக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டது. அதற்கு மாத்திரை அல்லது இன்சுலின் தான் ஒரேவழி என்பது விஞ்ஞான மருத்துவத்தின் கண்ணோட்டம்.

நான் பிறந்தது முதல் இத்தனை வருடங்கள் சுரக்கப்பட்ட இன்சுலின் இப்போது மட்டும் ஏன் சுரக்கவில்லை? காரணம் தெரியாது. காரணம் தெரியாமல் ஒரு நோய்க்கு சிகிச்சையளிப்பது விஞ்ஞானமாகுமா? தேவையான அளவு இன்சுலின் சுரக்கவில்லை என்பது மட்டும் தெரிந்துந்துவிட்டது.

பின்னர் அதை சுரக்க வைப்பதற்கான சிகிச்சையை மேற்கொள்ளுவது தானே அறிவியல் மருத்துவமாகும். 

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான், உடல் கலங்கள் சீனிக்கு கதவைத் திறக்கும்! 

அனேகமாக வயது போன பின்னர் வருவது, இன்சுலின் சுரக்கும், ஆனால் போய் அதன் கதவைத் திறக்க இயலாத நிலை - எனவே சீனியும் கலங்களுக்குள் வர முடியாமல் இரத்தத்தில் தேங்கும். இது வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரும். 

Picture1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நந்தன் said:

பயத்த காட்டிட்டியே பரமா 

பயத்திலையே கனவிசயம் தடைப்பட்டுப் போகும் நந்தா....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அந்த வயசு விபரம் தெரியாத வயசு 

இல்லை.....60,70 களில் லோஞ்சு போட்ட மேட்டுக்குடிகள். அவையள் ஒன்லி ஃபொறின் வெஜிடபிள் மட்டும் தான் சாப்பிடுவினமாம்.

அதே ஆக்கள் வெளிநாட்டுக்கு வந்தாப்பிறகு வாடல் முருக்கம் இலைக்கு தவண்டடிச்சவையள் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இன்று லண்டனில் கருப்பு அரிசி தேடிக் களைத்துவிட்டேன். கடைசியில் ஒரு சைனீஸ்  கடையில் கிடைத்தது.

கறுப்பு அரிசி வாங்கியதற்கான ஆதாரத்தை சமையலுடன் காட்டவும்...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பயத்திலையே கனவிசயம் தடைப்பட்டுப் போகும் நந்தா....🤣

அது இயல்பாக நடப்பதால், எனக்கு இந்த சந்தேகம் வரல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 22:24, Justin said:

கீழே இருக்கும் படத்தை அன்புடன் நானே தயாரித்திருக்கிறேன்😂. விடயம் இதை விட சிக்கல் என்றாலும், உங்கள் கேள்விக்கு இது பதில் தருமென நினைக்கிறேன்: இன்சுலின் போய் அதன் கதவை எங்கள் உறுப்புகளில் திறந்தால் தான், உடல் கலங்கள் சீனிக்கு கதவைத் திறக்கும்! 

அனேகமாக வயது போன பின்னர் வருவது, இன்சுலின் சுரக்கும், ஆனால் போய் அதன் கதவைத் திறக்க இயலாத நிலை - எனவே சீனியும் கலங்களுக்குள் வர முடியாமல் இரத்தத்தில் தேங்கும். இது வேறு பிரச்சினைகளையும் கொண்டு வரும். 

Picture1.jpg

நேரம் எடுத்து வரைபடங்களுடன் விளக்கம் தந்ததிற்கு முதற்கண் நன்றி.

முதியவர்களுக்கு நோய்கள் வருவது இயல்பான ஒன்றுதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இளையவர்களையே இந்த இன்சுலின் பிரச்சனை  பிடிக்கின்றது. உடலில் உள்ள எல்லா அவயங்களுக்கும் மாற்று சிகிச்சை இருக்கும் போது இங்கே இதற்குரிய உறுப்பு மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் நல்லதென்கிறார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/10/2021 at 18:38, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணை...  அனுப்பிய, கவுனி அரிசி...

 

வணக்கம் சிறித்தம்பி! நான் இப்ப ஒரு உண்மையை சொல்லப்போறன். உந்த கவுனி அரிசி என்னெண்டு என்ரை கண்ணிலை பட்டது எண்டதை சொல்லுறன். என்ரை வீட்டுக்கு கிட்டடியிலை  தமிழ் நண்பர் ஒராள் இருக்கிறார். எப்பாலும் இருந்திட்டு சந்திச்சு கதைப்பம். இஞ்சை யாழிலை ஆரைப்போல இருப்பார் எண்டால் ம்....ம்.....ம்.....ம் கிட்டத்தட்ட எங்கடை கட்டதுரை மாதிரியெண்டு  சும்மா வைப்பமே. 🤣

இப்ப பிரச்சனைக்கு வாறன்....😎

என்னெண்டால் அந்த தமிழ் நண்பரை கிட்டடியிலை சந்திச்ச முட்டம் கேட்டார் தம்பி உங்கினேக்கை எங்கேயும் மாப்பிளை சம்பா அரிசி வாங்கலாமோ எண்டார்.நானெண்டால் உந்த அரிசியை இப்பதான் கேள்விப்படுறன். ஏன் என்ன விசயம் உந்த அரிசியிலை என்ன இருக்கெண்டு கேட்டன்....நரம்பு தளர்ச்சிக்கு நல்லதாம் எண்டு கேள்விப்பட்டனடாப்பா.அதுதான் நானும் ஒருக்கால் சாப்பிட்டு பாப்பம் எண்டிருக்கிறன் எண்டார்...🥰

நானும் வீட்டை வந்து  கூகிள்ளை தேடினால் கன அரிசி அயிட்டங்கள் சாரமாரியாய் வந்து விழுந்துது. அதிலை அம்பிட்டதுதான் கவுனி அரிசி....

சரி இப்ப மாப்பிளை சம்பா அரிசிக்கு வருவம்..... என்ரை ஜேர்மன் கட்டதுரை  மாப்பிளை சம்பா என்னத்துக்கு தேடினவர் எண்டு ஆராயஞ்சு பாத்தால் எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப்போச்சுது....அதை என்ரை வாயாலை என்னெண்டு சொல்லுவன் மாப்பிளை சம்பா  எதுக்கு விசேசம் எண்டதை நீங்களே போய் பாருங்கோ...😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உடலில் உள்ள எல்லா அவயங்களுக்கும் மாற்று சிகிச்சை இருக்கும் போது இங்கே இதற்குரிய உறுப்பு மட்டும் ஏன் வேறுபட்டு நிற்கின்றது?

கெதியில வரக்கூடும் என நினைக்கிறன்.

https://www.diabetes.co.uk/artificial-pancreas.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

சர்க்கரை வியாதிக்கு பாகற்காய் நல்லதென்கிறார்களே?

கெதியில ஒரு முடிவுக்கு வாங்கப்பா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

வணக்கம் சிறித்தம்பி! நான் இப்ப ஒரு உண்மையை சொல்லப்போறன். உந்த கவுனி அரிசி என்னெண்டு என்ரை கண்ணிலை பட்டது எண்டதை சொல்லுறன். என்ரை வீட்டுக்கு கிட்டடியிலை  தமிழ் நண்பர் ஒராள் இருக்கிறார். எப்பாலும் இருந்திட்டு சந்திச்சு கதைப்பம். இஞ்சை யாழிலை ஆரைப்போல இருப்பார் எண்டால் ம்....ம்.....ம்.....ம் கிட்டத்தட்ட எங்கடை கட்டதுரை மாதிரியெண்டு  சும்மா வைப்பமே. 🤣

குமாரசாமி அண்ணை... நீங்கள் யாழ்  கட்டதுரை, என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டீர்கள்.
அது யாரென்று... யோசிக்க, பல முகங்கள் கண் முன்னே வந்து போனது. 
அதனை உறுதிப்  படுத்த, நீங்கள் அவரின் பெயரை...
"பப்ளிக்கில"...  சொல்ல விருப்பம் இல்லாவிட்டால்,   ப்ளீஸ்... தனி மடலில், ரெல் மீ. 😂

மற்றது இந்த அரிசி விசயத்தைப் பற்றி... கனக்க  கதைக்க வேண்டி உள்ளதால்,
இன்று, பின்னேரம்... விலாவரியாக கதைப்போம். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.