Jump to content

அரசர்களால் தடை செய்யப்பட்ட கவுனி ! 🚫


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 21:14, Justin said:

இந்த தளங்களில் இருந்து மருத்துவ தகவல்களை அப்டேற் செய்து கொள்ளும் தரத்தில் ஜஸ்ரின் இல்லை! உங்கள் போன்றோர் அப்படி இருப்பது ஆச்சரியமில்லை!😉

பல லட்ஷக்கணக்கானோர் தினமும் வந்து போகும் தளம்கள்  பொய்யும் பிரட்டுமா சொல்கின்றன ?

வெந்தயம் கூடாது என்று உங்களுக்கு மட்டும் அப்டேட் பண்ணும் தளத்தை அறிய தந்து நிரூபிக்கவும் .

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2021 at 06:03, பெருமாள் said:

பல லட்ஷக்கணக்கானோர் தினமும் வந்து போகும் தளம்கள்  பொய்யும் பிரட்டுமா சொல்கின்றன ?

வெந்தயம் கூடாது என்று உங்களுக்கு மட்டும் அப்டேட் பண்ணும் தளத்தை அறிய தந்து நிரூபிக்கவும் .

பெருமாள், உங்கள் பிரச்சினை வெந்தயமோ வேப்பிலையோ அல்ல, ஜஸ்ரின் காய்ச்சல். இதற்கு மருந்து உங்களிடம் மட்டும் தான்!😂

மருத்துவ ஆய்வுகளைப் பொறுத்த வரை, உங்களுக்கு இந்த தளங்கள் சொல்லும் விடயம் முழுவதும் சரியல்ல என்பது என் முடிவு. இந்த முடிவுக்கு நான் கொள்ளும் அடிப்படை உங்களுக்குப் புரியும் இணைய, காணொளி வடிவில் இல்லை - எனவே உங்களுக்கு விளங்கப் படுத்த என்னிடம் ஒன்றுமில்லை. 

வெந்தயம் நீரிழிவைக் குணப்படுத்துமா என்பது தான் கேள்வி, அதற்கு என் பதில்கள். நீங்கள் "வெந்தயம் கூடாது" என்று புரிந்து கொள்ள என்ன காரணமாக இருக்கும் என யோசிக்கிறேன். சொன்னால் வெட்டு விழலாம் - எனவே வேணாம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

பெருமாள், உங்கள் பிரச்சினை வெந்தயமோ வேப்பிலையோ அல்ல, ஜஸ்ரின் காய்ச்சல். இதற்கு மருந்து உங்களிடம் மட்டும் தான்!😂

மருத்துவ ஆய்வுகளைப் பொறுத்த வரை, உங்களுக்கு இந்த தளங்கள் சொல்லும் விடயம் முழுவதும் சரியல்ல என்பது என் முடிவு. இந்த முடிவுக்கு நான் கொள்ளும் அடிப்படை உங்களுக்குப் புரியும் இணைய, காணொளி வடிவில் இல்லை - எனவே உங்களுக்கு விளங்கப் படுத்த என்னிடம் ஒன்றுமில்லை. 

வெந்தயம் நீரிழிவைக் குணப்படுத்துமா என்பது தான் கேள்வி, அதற்கு என் பதில்கள். நீங்கள் "வெந்தயம் கூடாது" என்று புரிந்து கொள்ள என்ன காரணமாக இருக்கும் என யோசிக்கிறேன். சொன்னால் வெட்டு விழலாம் - எனவே வேணாம்!😎

உங்கள் அறிவியல் கருத்துக்களில் மற்றவற்றை பிழை என்று நான்  எங்காவது சொல்லியுள்ளேனா?

யாழ் பலரும் பார்க்கும் தளம் இங்கு ஒரு பிழையான தகவலை இட்டு செல்வதை  சுட்டிக்காட்டினேன் அதுதவறா ? மற்றைய சமூக ஊடகங்களில் உள்ளது போல் யாழில்  நம்பிக்கையற்ற செய்திகளை விதைப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது  உசாத்துணையை இணையுங்கள் என்று கேட்க அது நான் படிப்பது வேறு தளம் இங்கு சொல்லமுடியாது என்கிறீர்கள் கருத்துக்களுக்கு கருத்தே ஒழிய கருத்தாளர்கள் மேல் தாக்குதல் அல்ல ஜஸ்டின் காய்ச்சல் என்பது போல் நானும் எழுதினால் எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

உங்கள் அறிவியல் கருத்துக்களில் மற்றவற்றை பிழை என்று நான்  எங்காவது சொல்லியுள்ளேனா?

யாழ் பலரும் பார்க்கும் தளம் இங்கு ஒரு பிழையான தகவலை இட்டு செல்வதை  சுட்டிக்காட்டினேன் அதுதவறா ? மற்றைய சமூக ஊடகங்களில் உள்ளது போல் யாழில்  நம்பிக்கையற்ற செய்திகளை விதைப்பதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது  உசாத்துணையை இணையுங்கள் என்று கேட்க அது நான் படிப்பது வேறு தளம் இங்கு சொல்லமுடியாது என்கிறீர்கள் கருத்துக்களுக்கு கருத்தே ஒழிய கருத்தாளர்கள் மேல் தாக்குதல் அல்ல ஜஸ்டின் காய்ச்சல் என்பது போல் நானும் எழுதினால் எனக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை .

பெருமாள் - உங்களுக்கு முதலே தந்தாயிற்று உசாத்துணை - காய்ச்சல் கண்ணை மறைத்தால் நான் பொறுப்பல்ல.

மேலும் வெந்தயம் தீமை என்று எங்கும் நான் எழுதவில்லை. ஆனால் வெந்தயம் நீரிழிவைக் குணமாக்காது என்பதே என் கருத்து. உங்களுக்கு நிறுவ வேண்டிய அவசியம் எனக்கில்லை - என் மருத்துவ அறிவைக் கேள்விக்குள்ளாக்கும் தகுதியும் உங்களுக்கில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

பெருமாள் - உங்களுக்கு முதலே தந்தாயிற்று உசாத்துணை - காய்ச்சல் கண்ணை மறைத்தால் நான் பொறுப்பல்ல.

எங்கு எப்போது தந்தது ?

 

7 minutes ago, Justin said:

என் மருத்துவ அறிவைக் கேள்விக்குள்ளாக்கும் தகுதியும் உங்களுக்கில்லை!

சபாஷ் இதுக்கு மேல் ஒன்றுமில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

 

 

சபாஷ் இதுக்கு மேல் ஒன்றுமில்லை 

அதைத் தானே இவ்வளவு நேரம் சொன்னேன்? இப்ப தான் வெளிச்சதா? 😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

அதைத் தானே இவ்வளவு நேரம் சொன்னேன்? இப்ப தான் வெளிச்சதா? 😪

46 வயதுக்காரர் என்கிறீர்கள் உங்கள் எழுத்தும் பிடிவாதமும் 70 அல்லது 80 வயது காரர் போல் உள்ளது என்னால் நம்ப முடியவில்லை பிழை என்றுதெரிந்தால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அடுத்த வேலைக்கு போய் விடுவம் ஆனால் பெரிய படிப்பு படித்தனான்  என்கிறீர்கள் பிழை என்றாலும் திரியில் கடைசியாய் எழுதுவது நானாகத்தான் இருக்கனும் என்று பிடிவாதமாய் உதவாத கருந்தென்றாலும் எழுதித்தான் ஆவேன் என்கிறீர்கள் இதுக்கு பிறகும் ஏதாவது சொல்லி முடிப்பியல் நன்றி வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 

36 minutes ago, பெருமாள் said:

 

இரண்டு பேரும்  சேர்ந்து கவுனி அரிசியை தீட்டி வெள்ளையாக்காமல் விடமாட்டியள் போலை கிடக்கு....😁

தவிடு....தவிடு பத்திரம் :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

46 வயதுக்காரர் என்கிறீர்கள் உங்கள் எழுத்தும் பிடிவாதமும் 70 அல்லது 80 வயது காரர் போல் உள்ளது என்னால் நம்ப முடியவில்லை பிழை என்றுதெரிந்தால் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அடுத்த வேலைக்கு போய் விடுவம் ஆனால் பெரிய படிப்பு படித்தனான்  என்கிறீர்கள் பிழை என்றாலும் திரியில் கடைசியாய் எழுதுவது நானாகத்தான் இருக்கனும் என்று பிடிவாதமாய் உதவாத கருந்தென்றாலும் எழுதித்தான் ஆவேன் என்கிறீர்கள் இதுக்கு பிறகும் ஏதாவது சொல்லி முடிப்பியல் நன்றி வணக்கம் .

பவ்வியமாக போலிப் பரியாரியின் வீடியோ பற்றிய கருத்திலேயே உங்களுக்குச் சொல்ல முயன்றேன் - நான் உயிரியலோ, மருத்துவமோ படிப்பதும் பகிர்வதும் விக்கிபீடியாவில் இருந்தோ நீங்கள் தந்த இணைப்புகளில் இருந்தோ அல்ல! அப்படி நீங்கள் நினைக்கும் படி நான் எந்த ஆக்கமும் இங்கே எழுதவில்லை . இது உங்களுக்கு தெரியாது என்பதற்காக நான் மாங்கா மடையன் போல நடித்து உங்களுக்கு சொறிந்து கொண்டிருக்க முடியாது! 

எனவே ஆதாரமில்லாத இணைப்புகளில் இருந்து எதையும் நீங்கள் மருத்துவமாகப் பாவிக்கலாம் - ஆனால் உயிரியலில், விஞ்ஞான முறைமையில் பயிற்சியுடைய ஒருவர் சொன்னால் கேட்டு  விட்டு நகரலாம் - இல்லையேல் நம்பவில்லையென சொல்லி விட்டு நகரலாம். சும்மா உங்களுக்கு கடிக்கிற நேரமெல்லாம் ஜஸ்ரின் சொறிஞ்சு விட வேணுமெண்டு எதிர்பார்ப்பது ரூ மச்! 

( என் வயதைப் பாவிக்க ஒரு வழி கிடைத்து விட்டது, மகிழ்ச்சியாக இருக்குமென நினைக்கிறேன்?😎)

3 hours ago, குமாரசாமி said:

இரண்டு பேரும்  சேர்ந்து கவுனி அரிசியை தீட்டி வெள்ளையாக்காமல் விடமாட்டியள் போலை கிடக்கு....😁

தவிடு....தவிடு பத்திரம் :cool:

 

எவ்வளவு சீரியசாக ஒரு விடயத்தைப் பேசிக் கொண்டிருந்தோம்? பெருமாளுக்கு எப்பவும் விளையாட்டுப் புத்தி தான்!😂

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 17:02, குமாரசாமி said:

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

எனக்கும் அறிந்து கொள்ள வேண்டும் அண்ணா ...எப்படி இருந்தாலும் எவ்வளவு கலோரி எடுக்கிறோம்  எரிக்கிறோம் என்பதை பொறுத்து  ஒவ்வொருவருக்கும் வேறுபாடு இருக்குமல்லவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2021 at 17:08, Justin said:

அறிய ஆர்வமாக உள்ளேன். நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய சுட்டி HbA1c. இது 4 மாதங்களுக்கு முன்னைய அளவை விடக் குறைந்தால் கவுனிக்கு ஒரு சலூட்!

 

On 13/12/2021 at 00:16, குமாரசாமி said:

நன்றி.
உங்களை விட எனக்கு ஆர்வமாக இருக்கின்றது. இந்த அரிசியை உட்க்கொள்ள ஆரம்பித்த பின் ஜேர்மனிய பாண் வகைகளையும் எமது  மாச்சத்து உணவுகளையும் தவிர்த்தே வருகின்றேன்.மற்றும் படி  இதர உணவு பழக்கம் அப்படியே இருக்கின்றது.

பெறுபேறுகள் வந்தபின் நிச்சயம் பகிர்கின்றேன்.

உந்த சுட்டி குறையுதா என்பதை அறிய நானும் ஆவலாய் உள்ளேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உந்த சுட்டி குறையுதா என்பதை அறிய நானும் ஆவலாய் உள்ளேன். 

On 13/12/2021 at 20:04, ரதி said:

எனக்கும் அறிந்து கொள்ள வேண்டும் அண்ணா

 

போற போக்கிலை என்னை பரிசோதனை எலிக்குஞ்சு ரேஞ்சுக்கு கொண்டு வருவியள் போல கிடக்கு..🤣

White Rat GIFs | Tenor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

போற போக்கிலை என்னை பரிசோதனை எலிக்குஞ்சு ரேஞ்சுக்கு கொண்டு வருவியள் போல கிடக்கு..🤣

White Rat GIFs | Tenor

அதேனெண்டா அரசர்கள் சாப்பிட்ட அரிசி எல்லோ! அதுவும் காசை சிலவளிச்சு நாங்களும் வாங்கிச் சாப்பிடத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமர்நாத்  விதைகள் [amarnath seeds] என்று  ஒரு  பைக்கற் கடையில் வேண்டி வைத்து உள்ளேன் ...இன்னும் பாவிக்கவில்லை .

https://www.thespruceeats.com/what-is-amaranth-5077691

Holland & Barrett Amaranth Seed 275g

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/12/2021 at 23:02, குமாரசாமி said:

 நான்கு மாதங்களாக இந்த கவுனி அரிசி உண்ண ஆரம்பித்த பின் வழமையான  இரத்த பரிசோதனைக்கு செல்லவுள்ளேன்.
பெறுபேறுகள் எப்படி இருக்கென்று பார்க்கலாம். :)


இன்று எனது  வழமையான இரத்த பரிசோதனை பெறுபேறுகள் சம்பந்தமாக எனது குடும்ப வைத்தியரை சந்தித்தேன். தனக்கு திருப்தியாக இருப்பதாக கூறினார்.

மிகுதியை பின்னர் எழுதுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2021 at 13:10, உடையார் said:

கஞ்சியாகதான் இதை சாப்பிட ருசியாக இருக்கும்

நானும் கஞ்சியாக குடிப்பதுண்டு. இரவு உணவாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு மாதம் பரீட்சித்து பாருங்கள். சில வேளை உங்கள் உடம்பு வாசிக்கு பலன் தரலாம். 
எனக்கு நல்ல பலனை தருகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

நானும் கஞ்சியாக குடிப்பதுண்டு. இரவு உணவாக எடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒரு மாதம் பரீட்சித்து பாருங்கள். சில வேளை உங்கள் உடம்பு வாசிக்கு பலன் தரலாம். 
எனக்கு நல்ல பலனை தருகின்றது.

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஈழப்பிரியன் said:

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

நான் இப்ப கொஞ்ச நாளாய் கத்துறதை குறைச்சிட்டன் எண்டு தெரியேல்லையே? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நான் இப்ப கொஞ்ச நாளாய் கத்துறதை குறைச்சிட்டன் எண்டு தெரியேல்லையே? 😎

ம் கொஞ்சநாள வெட்டுக்கொத்தை காணேல.
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கோணும்.

இப்ப திண்ணை திறந்துவிட வேதாளம் முருக்கைமரம் ஏறுதோ தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

எழுதுறதைப் பார்த்தா ஐயாவுக்கு இரத்த அழுத்தம் குறைந்ததாக தெரியலையே?

அவர் எப்பவும் கூல்தான் எழுத்துக்கள் அப்படியொரு தோரணை கொடுக்குது போல் உள்ளது .

31 minutes ago, ஈழப்பிரியன் said:

ம் கொஞ்சநாள வெட்டுக்கொத்தை காணேல.
இருந்தாலும் இன்னும் கொஞ்சம் குறைக்கோணும்.

இப்ப திண்ணை திறந்துவிட வேதாளம் முருக்கைமரம் ஏறுதோ தெரியல்ல.

பகிடி என்னவெண்டால் உங்களை இவ்வளவுநாளும் 45களிலும் வேறு ஒருத்தரை 70களிலும் இடம் மாத்தி பார்த்து விட்டேன் அண்ணா இன்றுதான் தெளிவு வந்தது நன்றி உங்கள் தேநீருக்கு 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

அவர் எப்பவும் கூல்தான் எழுத்துக்கள் அப்படியொரு தோரணை கொடுக்குது போல் உள்ளது .

பகிடி என்னவெண்டால் உங்களை இவ்வளவுநாளும் 45களிலும் வேறு ஒருத்தரை 70களிலும் இடம் மாத்தி பார்த்து விட்டேன் அண்ணா இன்றுதான் தெளிவு வந்தது நன்றி உங்கள் தேநீருக்கு 😃

இருவரும் சோடியா திண்ணையில் இறங்குங்கொ பாப்பம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.