Jump to content

Lauterbrunnen - கொள்ளை அழகு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Picture1.png

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

மூன்று அடுத்தடுத்த அருவிகளுடன் பசுமை பள்ளத்தாக்கு நம் மனதை போட்டுத் தாக்குகிறது. இயற்கையின் கொள்ளை அழகு.. திரும்பி வர மனம் இல்லை..!

 

 

  • Like 12
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன்...
ஒரு நாட்டிற்கு செல்லும் போது....  அந்த நாட்டின், கிராமங்களுக்கு செல்லும் போது தான்...
அந்நாட்டின்... அழகை, உண்மையாக  தரிசிக்க முடியும். அதனை குறுகிய காலத்தில்... 
நன்றாக திட்டமிட்டு... ரசித்துள்ளீர்கள். 👍 :)

Link to comment
Share on other sites

உணவை உண்ணும்போது அறு சுவைகளையும், அதாவது இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு. என ஒவ்வொன்றின் சுவையையும் தனித்தனியாக உணர்ந்து உண்ணக்கூடியவனது உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதுபோல்... கண்கள் காணும் அழகில் இருக்கும் காட்சிகளையும் உணர்ந்து ரசிப்பவனது உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் அது பிறரையும் மகிழவைக்கும் என்பதற்கு கள உறவு ராசவன்னியர் ஒரு சாட்சி. 🙌 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said:

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

Link to comment
Share on other sites

22 minutes ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Paanch said:

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை.

இது மட்டும் தெரியும்...  You can not chat because you're in block list. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

எனக்கு திண்ணையை தடை செய்துள்ளார்கள். அதனால் ஒன்றுமே தெரிவதில்லை.

இது மட்டும் தெரியும்...  You can not chat because you're in block list. 🤣

அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? 

***

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

சுவிட்சர்லாந்து வருகை முதலில் இரண்டு நாள் திட்டமாக இருந்தது. பின்னர் பலரும் சொல்லிய இடங்களை சுற்றிப்பார்க்க அதாவது சுவிஸ் ஆல்ப்ஸ் (Top of Europe), இன்டெர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகள் மிகவம் ரம்யமானவை, வாழக்கையில் தவறவிடக்கூடாது என சொல்லியதால், நான்கு நாட்கள் சூரிட்சில் தங்கியிருந்து அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு இரண்டு முறை இன்டர்லகன் மற்றும் லுசன்ட் நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு ஞாயிறு அதிகாலை துபாய் திரும்பினேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஆ.....சுவீஸ் வந்தீர்களா? எப்ப இதெல்லாம் நடந்தது?

 

7 hours ago, Paanch said:

வன்னியர் சுவிற்சலாந்து வந்ததை அறிந்தவுடனே திண்ணையில் செய்தி போட்டேன். சாமியாருக்குத் திண்ணை வழுக்கிவிட்டதா.? 🤔

என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்..

ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை.

வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.

 

photo0jpg.jpg  

TheBlindList4.jpg?ssl=1

படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன்.😝

3 hours ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் வேலைப்பழு முடிந்ததும் யாழுடன் இணைந்திருங்கள்.

நிச்சயம் கலந்துகொள்வேன்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

சுவிற்சலாந்தின் மலைகளும், ஏரிகளும் எப்போதும் ரம்மியமானவை. கோடையிலும், பனிக்காலத்திலும் போகவேண்டிய இடங்கள்.  

Lauterbrunnen  மற்றும் Grindelwald ஆகிய இரு இடங்களும் அவசியம் கால்நடையாக நடந்து ரசிக்கக் கூடிய அற்புதமான இடங்கள். என்னுடன் வந்த இருவருடனும் சில தூரம் நடந்துவிட்டு, பின்னர் காரிலேயே சுற்றிப் பார்த்தோம்.

895636de-4261-4000-a278-20042ddf3a50.jpg?impolicy=resizecrop&rw=1005&rh=565 

Jungfraujoch-Top-of-Europe-in-Switzerland-inspiration-and-practical-tips-for-your-visit.jpg.webp

"Top of Europe"  இன்னும் அற்புதம்..!

 

நேரம் கிட்டும்போது சுவிட்சர்லாந்து பயண நினைவுகளை எழுதுகிறேன்.

Edited by ராசவன்னியன்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ராசவன்னியன் said:

 

என்னுடைய சுவிஸ் வருகை திட்டமிடாத திடீர் அலுவலக விசயமான பயணம்தான்..

ஒருத்தரின் தொடர்பு எண் இருந்ததது சூரிட்ஸ் இறங்கியதும் அழைத்தேன், மற்ற அண்மித்த உறவுகளின் தொடர்பு எண்கள் இல்லாதபடியால் அழைக்க இயலவில்லை.

வருத்தமாகவே இருந்தது. மன்னிக்க வேண்டுகிறேன்.

 

photo0jpg.jpg  

TheBlindList4.jpg?ssl=1

படத்திலுள்ள இரு இடங்களுக்குள்ளும் இரண்டு முறை சென்று வந்தேன்.😝

நிச்சயம் கலந்துகொள்வேன்.

ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்?
எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் :)
"இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை   😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

ஹூட்டர்ஸ் ரெஸ்டாரண்டில் என்னவெல்லாம் பார்த்து ரசித்தீர்கள்?
எனக்கு ஒரு நமீதா பாட்டின் வரி ஞாபகம் வருகுது வன்னியன் சார் :)
"இம்மாம் பெரிய பஞ்சு மெத்தை இதுவரைக்கும் பார்த்ததில்லை   😀

உண்மையை சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?

எங்களுக்கு ஒரே தாகமாக இருந்தது.

முதல்முறை, உடன் வந்த அரபி வற்புறுத்தி கூப்பிட்டதால் (எனக்கு காஃபி சாப்பிடும் பழக்கம் இல்லாவிட்டாலும் )உள்ளே அவர்களுடன் சென்று உட்கார்ந்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து வந்துவிட்டேன். மறுபடியும் உள்ளே சென்று வந்தேன், தப்பா நினைக்காதீங்க, ரெஸ்ட் ரூமிற்குத்தான்..! 😜

மற்ற எதையும் கவனிக்கவில்லை..! 🤣

பாஞ் அவர்களிடம் வாட்ஸ் அப்பில் கேட்டேன், அவரும் இங்கிருக்கும் விசேசம் மற்றி ஒன்றும் சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"டாப் ஆஃப் ஈரோப் - Jungfraujoch " செல்ல Lauterbrunnen ரயில் நிலையத்திற்கு வந்து மலை ரெயிலில் ஏறி, மலை மேலே மூன்று இடங்களில் ரயிலில் மாறி செல்ல வேண்டும்.

உச்சம் தொட்டு மேலே சென்றால் நின்றால் பனி மூடிய மலைகள், சறுக்கு விளையாடுமிடங்கள்.. வெண்பனி மூடிய பல இடங்கள்..

வெற்று மணல் பாலைவனத்தையே 23 வருடங்களாக பார்த்திருந்த எனக்கு இந்த பனிமலைகளை தொட்டு சறுக்கி சிலிர்த்த அனுபவத்தை இன்னமும் ரசிக்கிறேன்..!

கீழே இணைத்துள்ள காணொளி அவ்விடத்தை பற்றி சொல்லும்..

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ராசவன்னியன் said:

பொடி நடையாக இந்த கிராமத்தில் புல்வெளியினூடாக சிறு பாதைகளில் நடந்தால் இன்னும் பல இடங்களை ரசிக்கலாம்.

அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும்.🤣
உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான்.👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அது சரி காய்ஞ்சு போன துபாயிலையிருந்து குளிர்ச்சியான சுவீஸ் போனால் எல்லாம் சொர்க்கமாய்த்தான் தெரியும்.🤣
உண்மையிலேயே சுவீஸ் வடிவான நாடுதான்.👍🏽

என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? 😜

சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..!

இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..!

என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ராசவன்னியன் said:

என்ன சாமிகளே, படால்ன்னு இப்பிடி தீர்ப்பு எழுதிட்டீங்க..? 😜

சுவிஸ் உண்மையிலேயே இயற்கை தன் அழகை அள்ளித் தெளித்த சொர்க்கபுரிதான். சந்தேகமே வேண்டாம்..!

இன்டர்லகன் நகரத்தின் தெருக்களினூடாக நாங்கள் நடந்து செல்கையில், பல இடங்களில் வயதானவர்களையே அதிகம் காண முடிந்தது. ஓய்வு பெற்றவுடன் இந்த சொர்க்கபுரியில் வீடு வாங்கி மீதமுள்ள நாட்களை ரசித்து அனுபவிக்கிறார்கள் போலும்..!

என்னால் அவர்களை, அவர்களின் மலைசரிவின் வீடுகளை பார்த்து சிறு பொறாமையுடன் பெருமூச்சுதான் விட முடிந்தது.😍

ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். என்ன ஒன்று சிறந்த ஸ்திரமான அரசியல் இருந்தால் எல்லாமே சிறப்பாகத்தான் தெரியும். எல்லாவற்றையும் விட சுவீஸ் ஒரு குட்டி நாடு. அதை பேணி பாதுகாக்க அவர்களால் முடிகின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2021 at 01:47, குமாரசாமி said:

ஐயனே! இந்தியாவில் இல்லாத அழகும் அதிசயமும் உலகில் வேறெங்கும் இல்லை என்பது எனது அனுமானம். ............:)

இந்தியாவா............ஆஆஆ..........................?  ugh-shout.gif

எனக்கு தமிழ்நாடு மட்டும்தான் தெரியும்..!  digilah-digifun.gif 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/10/2021 at 12:32, Paanch said:

அட பாவமே சாமிக்கே இந்த நிலை என்றால்...... பக்தகோடிகள் நிலை என்ன...? 

***

அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள்  போலும்....🤣
சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரமின்மையாலும், வயதின் காரணமாக பயத்தாலும் தவறவிட்ட அருமையான பயணம், கிரிண்டல்வாடில் (Grindelwald) உள்ள இந்த த்ரிலிங் ஜிப் ட்ரைவ்(Zip drive)பயணம்தான்.

நாங்கள் கேபிள் கார் மூலம் மட்டுமே பயணம் செய்து பசுமை பள்ளத்தாக்குகளை ரசித்தோம்.

உறவுகள் யாரும் அங்கு சென்றால், தவறாமல் ஜிப் ட்ரைவில் பயணம் செய்யுங்கள்.😍

 

 

Link to comment
Share on other sites

On 28/10/2021 at 16:42, குமாரசாமி said:

அவர்கள் என்னை கள்ளச்சாமியார் என நினைக்கின்றார்கள்  போலும்....🤣
சொன்னால் நம்புங்கள் நான் நல்லசாமி.குமாரசாமி :cool:

குமாரசாமி என்று பெயரைக் கொண்டவர்கள் கடவுளுக்கு இணையானவர்கள் என்பது என் கணிப்பு, என் பெரியப்பா ஒருவர் பெயரும் குமாரசாமி. பிள்ளையாரைப்போல் குண்டாக வண்டியும், தொந்தியும் கொண்டவர். திருநெல்வேலியிலுள்ள பழங்கிணற்றடிப் பிள்ளையார் கோவிலில் பூனூல் அற்ற பூசாரியாக இருந்து பூசைகளை மேற்கொண்டு வந்தவர். எல்லோரும் அவரைச் சாமியார் என்று அன்போடு அழைப்பார்கள். அத்தனை மென்மையான உள்ளமும் கொண்டவர். எங்கள் யாழ்கள உறவு சாமியாரிடம் உள்ள மென்மையான உள்ளத்தையும் கள உறவுகள் பலரும் அறிவார்களே ஐயா.🙏 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் காணாமல் போவதற்கு முன் சிறிய பகிர்வு..!

சார்ந்த தொழிற் கல்வியின் மூலம் என்னிடம் தொற்றிக்கொண்ட பருந்துப் பார்வையின் மூலம் தமிழ் நாட்டின் சில மலைப்பகுதிகளை கண்டிருக்கிறேன். அதன் மூலம் இயற்கையாகவே சில குறிப்பிட்ட கட்டிடமோ அல்லது சிறப்பான அமைப்பு கொண்ட வடிவங்கள், ஓடைகள், அணைகள், பாலங்கள் போன்றவற்றை காணும்போது (Area of Interest) சாட்டிலைட் படங்களிலோ அல்லது கூகிள் மேப்பில் குறித்துவைத்து மனதில் நிறுத்திக்கொண்டால் அவை என்றும் மனதைவிட்டு நீங்காது.

அப்படியான சிலவற்றின் வடிவங்களை மறுபடியும் ட்ரோன் காணொளி மூலம் காணும்போது நிச்சயம் அடையாளம் காண முடியும்.

அப்படி சுவிட்சர்லாந்தின் லாடர்ப்ரூனென்(lauterbrunnen),வென்ஞன்(Wengen),கிரிண்டெல்வாட்(Grindalwald) போன்ற பகுதிகளில் நான் பார்த்து ரசித்து குறித்துக்கொண்ட சில பகுதிகளை இக்காணொளியில் காணும்போது ஏற்படும் இனிமையான அனுபவம் அலாதியானது.

காலங்கள் மாறலாம், ஆனால் என் சுவிஸ் பயணத்தின் இனிமை நினைவுகள் என்றும் மறையாதிருக்கும். அதற்கு இதுபோன்ற காணொளிகள் உதவும்.

மீண்டும் பிறிதொரு நாளில் சந்திப்போம்..! 🙏

 

 

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/10/2021 at 21:56, ராசவன்னியன் said:

இரண்டு நாட்கள் முன்பு சுவிஸ்ஸில் Lauterbrunnen என்ற இந்த மலைக் கிராம பகுதிக்கு உடன் வந்த அலுவலர்களுடன் சென்று சுற்றிப் பார்க்க எனக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்தது.

நீங்கள் நல்ல காலம் ஒக்ரோபரில் சுவிட்சலாந்து சென்று வந்துவிட்டீர்கள் இப்போது கொரோனா ஐரோப்பாவில் அதிகம் சுவிட்சலாந்தில் மேலும் அதிகமாம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.