Jump to content

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார்.

கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள்.
 

 

https://www.meenagam.com/கிழக்கு-மாகாண-ஆளுநராக-மற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண ஆளுநராக முபாரக் மௌலவியை நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடப்பட்டது.

AVvXsEiC78O6QAOMmlYDnJa4AiH-ulrLJW2RYA0oqy6OxzpMp2Uxr578omr4eCZCqwQdBguBXOzuqGZIL1_lYqAJS9qzweMik2l5U2AkTn2hOqWa8v0pFnAysqRBvg2XwYveHfGTPRS0WU7IjOGHBI4O87Oem4BozdqhtKHT5Rj84RlpyXWR4yUdBnFfVnZK=s16000

கிழக்கு மாகாண ஆளுநராக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீதை நியமிக்குமாறு

கட்சியின் பிரதித் தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும்  முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற நிலையில்

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அவர் குறித்த கடிதத்தில்  தெரிவித்துள்ளதாவது; 

2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்ச அரசோடு தொடர்ந்தும் இணைந்திருக்கும் ஒரே முஸ்லிம் கட்சி முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையிலான கட்சி என்றும் அனைத்து சவால்களின் பொழுதும் அரசுக்கு உறுதுணையாக அவர் செயற்பட்டவர் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு மிகவும் தகுதி தகுதியானவர் என்பதால் அவரை அப்பதவிக்கு நியமிக்குமாறு கா.மு. மழ்ஹர்தீன் தெரிவித்துள்ளார்.

 

எனினும் கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் கிழக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டு இனவாத கெடுபிடிகளால் பதவியை ராஜினாமா செய்த கலாநிதி எம் எல் ஏ எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் பெயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பஷீர் சேகுதாவுத் அவர்களின் பெயரும் இப்பதவிக்கு ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளதுதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது

AVvXsEjyhNE_H0KFuGyXWGTrWXfdvODhZfjvz1OeCWT3719N1CbM0nxCMewGQNM1GNtbYrUw___QNTyju1WudF6Bf-PO3OR5SaL3cpUgzKHbAFox1Hfs3w3iXvOakrowh4jJZGWS6sLAs7bW7isvs69yvU5TySho0uMw999PENyMAz9k507W3-JB4VH5L1S2=s16000

https://www.madawalaenews.com/2021/10/mub.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யுமாறு குறித்த கட்சியின் பிரதித்தலைவர் கா.மு. மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அடப்பாவி இந்தலூசையா ஆளுனராக்கப்போறீங்கள்....? வேற ஆள் கிடைக்கலயாடா உங்களுக்கு 
கூட்டத்தொடரில் கக்காக்கு இருந்திவிட்டு வருவதற்கு தான் இது லாயக்கு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நம்ம… கொழும்பானின் உற்ற நண்பர். 😂 🤣 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

நான் பார்த்த இவரின் படங்களில் எல்லாம்… ஒரேயொரு சிவப்பு தொப்பியுடன்தான், காட்சி தருகிறார்.

ஆளுராக வந்தபின்… பச்சை, நீலம், வெள்ளை என்று… பல்வேறு நிறங்களில், தொப்பி வாங்கிப் போட வாழ்த்துகின்றோம்.  🤣

(இவர் ஆளுனர் என்றால்… அவரே நம்ப மாட்டார்) 😂

ஆளுனருக்கு என்று… ஒரு முகவெட்டு இருக்குது. அது… இவரிடம் சுத்தமாக… “மிஸ்சிங்” 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அரபிக்கில் முபாறக் என்றால் வாழ்துக்கள்    என்று அர்த்தம் என நினைக்கிறேன்.

முபாரக், முபாரக் ஜி🤣.

இனி ஆளுனர் லெட்டர்பார்ட்டில் அக்மார்க் ஜோக்குகளை எதிர்பார்க்கிறோம் ( கோட்டா அவ்வளவு முட்டாளா?).

ஆனால் கிழக்கை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதாக புறப்பட்டு போன எம்பிகள், அமைச்சர்கள் இதுக்கு என்ன சொல்ல போகிறார்கள்?

கிட்டத்தில சொன்ன ஜோக் வா

ஹிஜ்ரி 70ல் இல‌ங்கையில் இருந்து ப‌ச‌ரா நோக்கி புற‌ப்ப‌ட்ட‌ முஸ்லிம்க‌ளின் க‌ப்ப‌லை சிந்துவைச்சேர்ந்த‌ கூட்ட‌ம் கைப்ப‌ற்றிய‌து. அதில் ப‌ல‌ முஸ்லிம் பெண்க‌ள் இருந்த‌ன‌ர். இவ‌ர்க‌ளை மீட்டெடுப்ப‌த‌ற்காக‌ 17 வ‌ய‌து நிர‌ம்பிய‌ முஹ‌ம்ம‌த் இப்னு காசிமின் த‌லைமையில் ஹ‌ஜ்ஜாஜ் இப்னு யூசுப் ப‌ண்ணிர‌ண்டாயிர‌ம் பேர் கொண்ட‌ ப‌டையை அனுப்பி சிந்து ப‌ள்ள‌த்தாக்கை வெற்றி கொண்டார்.
ஆக‌வே இற்றைக்கு சுமார் 1350 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இல‌ங்கையில் முஸ்லிம்க‌ள் வாழ்ந்துள்ளார்க‌ள் என்ப‌தும் ந‌பிக‌ளார் கால‌த்திலும் இல‌ங்கையில் முஸ்லிம்க‌ள் வாழ்ந்திருக்கிறார்க‌ள் என்ப‌தும் தெளிவாகிற‌து. த‌னியான‌ க‌ப்ப‌ல் ஒன்றில் ப‌ய‌ண‌ம் செய்யும‌ள‌வு இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ப‌ல‌முள்ள‌வ‌ர்க‌ளாக‌வும் இருந்துள்ளார்க‌ள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, colomban said:

ஹ‌ஜ்ஜாஜ் இப்னு யூசுப்

இதில் ஒரு தரவு பிழை உள்ளது.

அது ஹஜ்ஜாஜ் அல்ல, அது பஜாஜ் இப்னு யூசுப்.

அவர்கள் கப்பலில் போகவில்லை, புதிதாக ஒரு மூன்று சக்கர நீர்மூழ்கியை தயாரித்து போனார்கள். இன்றும் இந்தியாவில் ஆட்டோக்கள் பஜாஜ் என்ற பெயரில் இருப்பது இதனால்தான். இந்திய துணைகண்டம் இந்தோனேசியா எங்கினும் முஸ்லீம்கள் பெரிதும் ஆட்டோ ஓடுவதை கண்டிருப்பீர்கள், இதற்கும் பஜாஜ் இப்னு யூசுப் என்ற இலங்கை முஸ்லீமே காரணம்.

 - உடான்ஸ் சாமியார் - 

2 hours ago, தமிழ் சிறி said:

ஆளுனருக்கு என்று… ஒரு முகவெட்டு இருக்குது. அது… இவரிடம் சுத்தமாக… “மிஸ்சிங்

கோட்டா விட்ட கேட்டா ஒண்டு ரெண்டு வெட்டா போட்டுவிட மாட்டாரா என்ன🤣🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழு இலங்கைக்குமே முஸ்லீம் சமுதாயத்தை சார்ந்த ஒருவர் விரைவில் ஜனாதிபதியாக வரும் வாய்ப்பு உள்ள போது இதில் அலட்டி கொள்ள என்ன உள்ளது..?

201808142042195046_BJP-MPs-petition-to-P

பெரும்பான்மை சனம் தீர்மானிப்பது தான் சனநாயகம் எனில் விரைவில் இது நடக்கும் .👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்!

கிழக்கு மாகாண ஆளுநராக மறுபடியும் ஒரு முஸ்லிம் அரசியல்வாதி யொருவர் நியமிக்கப்பட உள்ளதாக கிழக்கு வாழ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.

கிழக்கில் அரச நிலங்களை அபகரிதது அரபு தனவந்தர்களுக்கு விற்பனை செய்த ஒரு அரசியல்வாதியே புதிய ஆளுநராக நியமிக்கப்பட இருப்பதாக கிழக்கு மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அரசாங்கம் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக கிழக்கு மகாண ஆளுநரைத் தொர்புகொண்டு வினவியபோது, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று மாத்திரம் தெரிவித்தார்.

கிழகக்கில் தமிழ் மக்களின் கோயில் காணிகளை அபகரித்து பள்ளிவாசல் கட்டி இன விரோதத்திற்கு வித்திட்டு, பல இன வன்முறைகளை நேரடியாக மேற்கொண்டவரும், இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுக்கு பக்கபலமாக இருந்தவரும், ஈஸ்டர் குண்டுவெடிப்பின் முக்கிய சந்தேகதாரயுமான அந்த குறிப்பிட்ட அரசியல்வாதி கிழக்கின் ஆளுனராக நியமிக்கப்படுவது, மீண்டும் கிழக்கில் வன்முறைகள் பாரிய அளவில் வெடிப்பதற்கு வகைதேடித்தரும் என்று அச்சப்படுகின்றார்கள் கிழக்கு வாழ் தமிழ்- முஸ்லிம் மக்கள்.
 

 

https://www.meenagam.com/கிழக்கு-மாகாண-ஆளுநராக-மற/

அந்த முக்கிய அரசியல்வாதியின் பெயரை வெளிப்படையாக எழுத மீனகம். கொம் அஞ்சுகின்றதா அல்லது இது ஒரு கிசுகிசு செய்தியா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

அடப்பாவி இந்தலூசையா ஆளுனராக்கப்போறீங்கள்....?

ஒருலூசு இன்னொரு லூசை நியமிப்பதில் என்ன தவறு கண்டீர்கள்? எதற்கெடுத்தாலும் புலிகளை இழுத்து மழுப்பும் மாத்தையாவிற்கு, கூட இருந்து ஒத்தாசை புரிந்தவரை பதவியில் வைத்தால் பக்கப்பாட்டுக்கு ஆமா போடா வசதியாய் போகும். அவர்களே நெடுங்குரலெடுத்து சொல்லுகிறார்கள் "விடுதலை போராட்டத்தில் எங்கள் உதவியில்லாமல் இராணுவத்தினரால் வெற்றியடைந்திருக்க முடியாதாம்" ஆக இது ராஜபக்சக்களின் வெற்றி மட்டுமல்ல, அவர்கள் மட்டும் சொந்தம் கொண்டாடவும் முடியாது. அது ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலானாலும் சரி. இவர்களோடு கூட இருந்தால் இன்னும் பல தாக்குதல்களை வெற்றியாய் நிறைவேற்றலாம் என்று யோசித்திருப்பார். என்ன... கிழக்கின் விடிவெள்ளிகள் இனி அடக்கிக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.