Jump to content

லொத்தர் சீட்டில் வென்ற கோடிக்கணக்கான பணத்தை அன்பளிப்பாக வழங்கிய நபர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் நாட்டில் கோடிக்கணக்கான ரூபாயை லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பேருவளை - மரக்கல வத்தை பிரதேசத்தை சேர்ந்த மிஷ்பான் மொஹமட் அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.

துபாய் நாட்டில் தொழில் செய்து கொண்டிருந்த போது கொள்வனவு செய்த லொத்தர் சீட்டின் மூலம் வென்ற பணத்தை அவர், தான் கல்வி கற்ற பேருவளை பிரதேசத்தில் உள்ள 5 இஸ்லாமிய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக பகிர்ந்தளித்துள்ளார்.

இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் உறுதிப்பத்திரங்களை அவர், பேருவளை பாடசாலைகள் அபிவிருத்திக்குழு சங்க நிர்வாகிகளிடம் கையளித்துள்ளார்.

இந்த நிதி அன்பளிப்பின் போது அரசியலுடன் சம்பந்தப்பட்ட எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

https://tamilwin.com/article/person-won-the-lottery-ticket-and-donated-millions-1635227624

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எப்படியாவது தங்கள் இனத்தை முன்னேற்ற முயற்சிக்கிறார்கள்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

இவர்கள் எப்படியாவது தங்கள் இனத்தை முன்னேற்ற முயற்சிக்கிறார்கள்  
 

உண்மை அதுவல்ல இதுவும் ஒரு வகை கவாலா வாக இருக்கலாம் அதென்னது பெங்காலி முஸ்லிமுக்கு பாகிஸ்தான் இந்திய சிலோன் முஸ்லிம்களுக்கு மட்டுமே லொட்டரி விழுகின்றது அரபிய நாடுகளில் சொல்லிவைத்தது போல் அந்த பணத்தை தங்கள் இனம் சார்ந்த அமைப்புகளுக்கு கொடுக்கினம் .

இதுவரை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பர்கா ஆடையை கட்டயாமாக்கவில்லை அங்கும் மிதவாத முஸ்லீம் குரல்கள் எழதொடங்கிவிட்டன .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎27‎-‎10‎-‎2021 at 04:34, பெருமாள் said:

உண்மை அதுவல்ல இதுவும் ஒரு வகை கவாலா வாக இருக்கலாம் அதென்னது பெங்காலி முஸ்லிமுக்கு பாகிஸ்தான் இந்திய சிலோன் முஸ்லிம்களுக்கு மட்டுமே லொட்டரி விழுகின்றது அரபிய நாடுகளில் சொல்லிவைத்தது போல் அந்த பணத்தை தங்கள் இனம் சார்ந்த அமைப்புகளுக்கு கொடுக்கினம் .

இதுவரை தமிழ்நாட்டு முஸ்லீம்கள் பர்கா ஆடையை கட்டயாமாக்கவில்லை அங்கும் மிதவாத முஸ்லீம் குரல்கள் எழதொடங்கிவிட்டன .

 

உள்  நோக்கம் எதுவாய் இருந்தாலும் , தம் மக்களுக்கு உதவுகிறார்களே அது தான் விசயம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

உள்  நோக்கம் எதுவாய் இருந்தாலும் , தம் மக்களுக்கு உதவுகிறார்களே அது தான் விசயம் 
 

உங்களுக்கும் லொத்தர் சீட்டு  விழுந்தால் தாராளமாக செய்யலாம். யாரும் தடுக்கவில்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.