Jump to content

ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் இளைஞர்களின் நடபடிக்கைகளை குறிப்பாக புகைத்தல் மது மாது இவைகளை இனம்கண்டு தேசியச் செயல்பாடுகளை அழிப்பதற்காக இவர்களிற்கு பெரும் தொகைப்பணம் கொடுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது-
AVvXsEilhzspKaTWOO_KvhWUdsUzUtXVATiujjvd
 
 
 
Link to comment
Share on other sites

இந்த படம்  புலம் பெயர் தமிழ் தேசியவாதி ஒருவரின் 50 வது பிறந்த தின கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதாக முக நூல் பதிவு கூறுகிறது. 

நேர்மறையான  தேசியவாதம் என்பது காலப்போக்கில் மாற்றமடைந்து   ஒரு கட்டத்திற்கு மேல் தீவிர போதை நிலையை அடையும் போது அது அந்த சொந்த தேசிய மக்களுக்கே தீங்கிழைக்கிறது. 

கோட்டா- மகிந்த கோஷ்டி இதையே தனது மக்களுக்கு செய்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, colomban said:
 
AVvXsEilhzspKaTWOO_KvhWUdsUzUtXVATiujjvd
 
 
 
 
 

எதுக்கு இந்த போராளியோட மூஞ்சிய மறைச்சு இருக்கு..? ஓ கரும்புலியா..? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஓ கரும்புலியா..? 

இல்லை கடும் புலி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, நந்தன் said:

4raHZonClRaQnqTiOia6S0VUB-1ji_8tBdTOcg3f

இவர பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறிவருது.. இவரு போட்டிருக்கிற பவுனையும் அடிக்கிற காஸ்ட்லியான சரக்கையும் வாழுற வாழ்க்கையையும் பாக்குரப்போ நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் இவர போல ஒரு பெரிய போராளியா ஆவனும்னு ஒரு வெறி… நானும் இவரப்போல போராளியாக என்னய வாழ்த்துங்க ப்ரண்ட்ஸ்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் காட்டி கொடுப்பவர்கள், துரோகிகள், சோரம் போபவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் யார் என்று பார்த்தால் தம்மை அதிக பிரயத்தனம் செய்து  ___ ___ ___ ஆக அடையாளம் செய்பவர்கள் தான். சேம் சைட் கோல் போடுவது இவர்களே.

நிறைகுடம் தழும்பாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

இவர் உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக இருந்தவர். கனடா தமிழ் மக்களவையின் நெருங்கிய சகா. இந்த நிகழ்வில் இவருடன் கலந்து கொண்ட சிலர் இறுதி யுத்தத காலத்தில் நிதி திரட்டியவர்கள் 

இவரது நெஞ்சில் தொங்கும் 5 பவுணுக்கும் மேற்பட்ட தங்கத்தில் இழைக்கப்பட்ட Pendent இல் தமிழ் ஈழ வரைபடமும் புலிகளின் சின்னமும் உள்ளன

அத்துடன் Regino Pizza எனும் Franchise இன் உரிமையாளரும். தமிழ் தேசியவாதி என்று நன்கு அறியப்பட்ட பச்சைத் தமிழர்

Link to comment
Share on other sites

  • நிழலி changed the title to ஒருசில புலம்பெயர் தமிழர்களால் கேவலப்படுத்தப்படும் தேசிய சின்னங்கள்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டுக்குழுக்களோ, முஸ்லீம்களோ, சிங்களவனோ கூட… 

புலிச் சின்னங்களை மாட்டிக் கொண்டு… புலிகளை அவமதிக்கலாம்.

அந்தக் கோணத்தில்… ஏன், ஒருவரும் சிந்திக்க மறுக்கின்றீர்கள். 

:103_point_down:நீங்கள் ஏன் கண்ணுக்கு முன்னால் தெரியும் சான்றுகளைக் கோணலாகவே நின்று பார்க்கிறீர்கள்?😄

1 hour ago, பிழம்பு said:

 

இவர் உலகத்தமிழர் அமைப்பின் முக்கிய பிரதிநிதியாக இருந்தவர். கனடா தமிழ் மக்களவையின் நெருங்கிய சகா. இந்த நிகழ்வில் இவருடன் கலந்து கொண்ட சிலர் இறுதி யுத்தத காலத்தில் நிதி திரட்டியவர்கள் 

இவரது நெஞ்சில் தொங்கும் 5 பவுணுக்கும் மேற்பட்ட தங்கத்தில் இழைக்கப்பட்ட Pendent இல் தமிழ் ஈழ வரைபடமும் புலிகளின் சின்னமும் உள்ளன

அத்துடன் Regino Pizza எனும் Franchise இன் உரிமையாளரும். தமிழ் தேசியவாதி என்று நன்கு அறியப்பட்ட பச்சைத் தமிழர்

 

Link to comment
Share on other sites

4 hours ago, Justin said:

:103_point_down:நீங்கள் ஏன் கண்ணுக்கு முன்னால் தெரியும் சான்றுகளைக் கோணலாகவே நின்று பார்க்கிறீர்கள்?😄

 

வழமையாக தமது தரப்பில் செய்யும் அனைத்து  தவறுகளையும் அடுத்தவன் மீது போட்டு தப்பிப்பதே பச்சை தமிழ் தேசியர்களின் வழமை. ஆனால் இங்கு பிழைத்துவிட்டது.😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓர் ஆர்வக்கோளாற்றினால் இருக்கிற காசை எப்பிடி செலவளிக்கிறதெண்டு தெரியாம செய்திட்டாப்பில  மன்னிக்க மாட்டீங்களோ உங்கட மனமிரங்கி👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎28‎-‎10‎-‎2021 at 01:17, வாலி said:

ஓர் ஆர்வக்கோளாற்றினால் இருக்கிற காசை எப்பிடி செலவளிக்கிறதெண்டு தெரியாம செய்திட்டாப்பில  மன்னிக்க மாட்டீங்களோ உங்கட மனமிரங்கி👀

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 

அந்தக் கோணத்திலும் சிந்தித்து இருந்திருக்கலாம்தான். சிலர் சிந்திந்தும் இருந்திருக்கிறார்கள். ஆனால் விதியை யாரைச்சொல்லி நோவுறது. லைட்டா வால் கொஞ்சம் தெரிஞ்சிடுச்சே. வெட்டவும் முடியல மறைக்கவும் முடியல் என்னேய்றது!👀

அன்பரின் பேர் P. Siva எண்டெல்லோ போட்டிருக்கிறார்🤪

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 29/10/2021 at 23:03, ரதி said:

வால்கள் செய்தால் தெரியாமல் செய்திட்டார்கள்...  மன்னிக்கோணும். "அதுவே மாற்றுக்கருத்தாளர் என்டால் துரோகிகள் , எங்கள் போராட்டத்தை அவமானப்படுத்திட்டார்கள் என்று முடிப்பம்". இல்லையா 
 

ஓமா ஓமா

எனக்கு என்னமோ இது சின்ன விஷயமா தான் இருக்கு ஆனா இதைவிட பெரிய விஷயங்கள் எவ்வளவோ நடந்து இருக்கு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.