Jump to content

யாழ்ப்பாணத்தில்_மோட்டர்_தயாரிப்பு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கின்றது, நல்ல முயற்சி......பாராட்டுக்கள்.........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 

பகிர்வுக்கு நன்றி பெருமாள். தவத்தின் 100% கனவு விரைவில் எட்டப்பட வாழ்த்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

 

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி பெருமாள் அண்ணா!!. 

அவர் தன்னிடம் உள்ள வளத்தைக்கொண்டு நல்ல திட்டமிடலுடன் இருக்கிறார் என்பதை அவரது பேட்டியில் காணலாம்..எடுத்தவுடனே அதிக லாபம் வேண்டும் என்று அகலக் கால் பதிக்காமல் தன்னுடன் இருக்கும் வளத்தைக்கொண்டு முன்னேற நினைத்துள்ளார்..

பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவருக்கு உரித்தாகட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவம் ஒரு நேர்மையான தொழில் அதிபராக தெரிகின்றார்.
இறக்குமதி செய்யும் மோட்டரை விட, தமது தயாரிப்பு விலை அதிகம் என்று...
அதனை திருத்தி பாவிக்க முடியும், என்றும்...  
அதற்குரிய உதிரிப் பாகங்களையும்.. அவர்களே.. தயாரிப்பது சிறப்பு.

அவர்... நிறுவனம் மேலும் வளர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு, வாழ்த்துகள். இவர்கள் இன்னும் பல தடைகள் தாண்டி முன்னேறுவார்கள்👍👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, suvy said:

நன்றாக இருக்கின்றது, நல்ல முயற்சி......பாராட்டுக்கள்.........!   👍

சுவி உங்களுக்கு இதுபற்றி விபரமாக தெரிந்திருக்கும்.
எனவே எதிர்காலத்தில் எப்படிஎப்படியெல்லாம் பாவிக்கலாம் என்று தெரிந்ததை எழுதுங்கள்.

பகிர்வுக்கு நன்றி பெருமாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணை.. உங்களை போன்றவர்களை பார்க்கும்போது என்னைமாதிரி வெளிநாடுகளில் இருக்கும் இங்கு சம்பாதிச்சதை தாய்மண்ணிலபோய் ஏதாவது தொழிலில் முதலிடவேண்டும் என்று இருப்பவர்களுக்கு பெரிய உத்வேகமாக இருக்கு.. இவரை கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் ஊருக்கு போகும்போது.. சாதனைத்தமிழர்கள் இவர்கள்தான்..

Link to comment
Share on other sites

பகிர்வுக்கு மிக்க நன்றி. இவர்கள் போன்றவர்களை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கும் மிக்க நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் கண்டது சந்தோசம் .........!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.