Jump to content

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அறிந்த வரையில் இங்கே அப்படியில்லை.. passport, driver’s license, Medicare card, birth certificate இவ்வளவும் கட்டாயம்.. பின் உங்களது பெயர், விலாசம்(driver’s license or passport உடன் ஒத்துவரவேண்டும்) இவை சரியாக இருந்தாலே வங்கியில் உங்களுக்கு ஒரு கணக்கை திறக்கமுடியும். Anti Money Laundering சட்டத்திற்கு பின் இவை கட்டாயம் கவணிக்கப்படுகிறது..

அத்துடன் ஒரு purchase என்றால் title தொடங்கி, credit check, விற்பனை ஒப்பந்தம், copy of transfer என சகலதும் solicitor மூலம் சரிபார்க்கப்படும். மேலதிகமாக வங்கிகளில் கூட quality assurance team or document preparation team இவற்றை சரிபார்க்கும்..

நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாதிரியாரின் வீட்டிற்கு mortgage இருந்திருக்கவில்லை போலுள்ளது.. இருந்திருந்தால் வங்கி இதனை சரி பார்த்திருக்கும்.. 

 

உண்மைதான்.. நானும் இதை எல்லாம் எதிர்கொண்டேன் முன்னர் பாங் திறக்க..குறிப்பாக நீங்கள் வெள்ளைத்தோல் இல்லை என்றால் இவ்வளவும் வேணும்.. வெள்ளைதோல் என்றால் இலகு.. ஆனால் எனக்கு தெரிந்த ஒரு கள்ளமட்டை கோஸ்டியை சேர்ந்த தமிழ் ஆழ் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்டை நானூறு ஜநூறுபவுனுக்கு போலி பாஸ்போர்ட் செய்பவரிடம் வாங்கி போட்டோசொப்பில் பேரை வெட்டிபோட்டு கரண்ட்பில்லும் சரி செய்து பாங் எக்கவுண்ட் திறந்து அதை கொஞ்சகாலம் ரண்பண்ணிட்டு லோன் எடுத்துகொண்டு இருந்தவர்.. ஆனா இதுக்கு வங்கியில் வேலைசெய்பவரும் பாட்னர் எண்டால்தான் சரிப்படும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அறிந்த வரையில் இங்கே அப்படியில்லை.. passport, driver’s license, Medicare card, birth certificate இவ்வளவும் கட்டாயம்.. பின் உங்களது பெயர், விலாசம்(driver’s license or passport உடன் ஒத்துவரவேண்டும்) இவை சரியாக இருந்தாலே வங்கியில் உங்களுக்கு ஒரு கணக்கை திறக்கமுடியும். Anti Money Laundering சட்டத்திற்கு பின் இவை கட்டாயம் கவணிக்கப்படுகிறது..

அத்துடன் ஒரு purchase என்றால் title தொடங்கி, credit check, விற்பனை ஒப்பந்தம், copy of transfer என சகலதும் solicitor மூலம் சரிபார்க்கப்படும். மேலதிகமாக வங்கிகளில் கூட quality assurance team or document preparation team இவற்றை சரிபார்க்கும்..

நீங்கள் குறிப்பிட்ட விடயத்தில் பாதிரியாரின் வீட்டிற்கு mortgage இருந்திருக்கவில்லை போலுள்ளது.. இருந்திருந்தால் வங்கி இதனை சரி பார்த்திருக்கும்.. 

 

அதுதான் பார்தீர்களா, கோசன்..... சொல்கிறார்; திருட்டு கோஸ்டிகள் பத்திரம் வைத்திருந்தால்...... சட்டபூர்வமான உரிமையாளர் ரோட்டில நிக்கவேணுமாம்.....

உரிமை தொடர்பில் சிக்கல் என்றால்... சிக்கலுக்குரிய பத்திரம்.... legally suspended until clarified in a court of law என்பது தானே சட்டம், கோசன்....

7 minutes ago, goshan_che said:

நீங்கள் என்ன வேணும் எண்டாலும் கத்தலாம் ஆனால் சட்டபடி அணுகாவிட்டால் பைத்தியம் மாதிரி வீதியில் நிண்டு கத்ததான் முடியும்🤣.

நீங்கள் தான் சட்டத்தை ஒதுக்கு புறமாக வைத்து விட்டு, கொமென்சென்ஸ் கதைப்பவர் ஆச்சே, Ealing Common, Wimbledon common போல ஏதாவது ஒரு common இல் உள்ள பார்க்கில் இருந்து கத்த வேண்டியதுதான் வேறு எதுவும் நடவாது.

இப்போ இந்த பாதிரியாருக்கும் இதே நிலைதான். அந்த வீட்டிற்க்குள் இப்போ அவர் போனால் அவரைதான் பொலிஸ் வெளியே போடும். ஏனென்றால் இப்போ legal owner அவரில்லை.

பாதிரியார் கெட்டிகாரர் என்றால் நான் மேலே சொன்னதுபோல் சட்டப்படி அணுகி, முதலில் legal ownership ஐ அவர் பெயருக்கு மாற்ற வேண்டாம்.

இல்லை உங்களை போல் பேர்வழி என்றால் ஏதாவது ஒரு கொமெனில் இருந்து புலம்ப வேண்டியதுதான். வீடு கைக்கு வராது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அட்ரெஸ் புரூப் இற்கு கரண்ட் பில் எப்படி எடுத்திருப்பார்கள்?

வங்கி கணக்கை திறந்த அன்றைய வங்கி கமெரா பதிவு போதும் இது பாதிரியார் திறக்கவில்லை பூரா பிராடு என்பதற்கு.. ஒரே ஒரு வீடியோ கேஸ் குளோஸ்.. வீடு பாதிரியாருக்கு..

வீட்டை இவர் பூட்டி போட்டு போக, அவர்கள் வரும் கடிதங்கள் லாண்ட் ரெஜிஸ்டரி கடிதம் உட்பட எல்லாத்தையும் எடுத்து விளையாடியுள்ளார்கள்.

அட்டிரஸ் ப்ரூவா கஸ்டம்?

நான் அண்மையில் எனது பாஸ்போட்டை மட்டும் வைத்து ஒன்லைனில் ஒரு அக்கவிண்ட் திறந்தேன். கட்டாயம் சிசிடிவி இருக்கும் என கூற முடியாது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நீங்கள் என்ன வேணும் எண்டாலும் கத்தலாம் ஆனால் சட்டபடி அணுகாவிட்டால் பைத்தியம் மாதிரி வீதியில் நிண்டு கத்ததான் முடியும்🤣.

நீங்கள் தான் சட்டத்தை ஒதுக்கு புறமாக வைத்து விட்டு, கொமென்சென்ஸ் கதைப்பவர் ஆச்சே, Ealing Common, Wimbledon common போல ஏதாவது ஒரு common இல் உள்ள பார்க்கில் இருந்து கத்த வேண்டியதுதான் வேறு எதுவும் நடவாது.

இப்போ இந்த பாதிரியாருக்கும் இதே நிலைதான். அந்த வீட்டிற்க்குள் இப்போ அவர் போனால் அவரைதான் பொலிஸ் வெளியே போடும். ஏனென்றால் இப்போ legal owner அவரில்லை.

பாதிரியார் கெட்டிகாரர் என்றால் நான் மேலே சொன்னதுபோல் சட்டப்படி அணுகி, முதலில் legal ownership ஐ அவர் பெயருக்கு மாற்ற வேண்டாம்.

இல்லை உங்களை போல் பேர்வழி என்றால் ஏதாவது ஒரு கொமெனில் இருந்து புலம்ப வேண்டியதுதான். வீடு கைக்கு வராது.

 

என்ன பெவரிட் இடம். clapham common நிறைய காப்பிரி இருக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பாஸ்போர்ட் இல்லாவிடில் வங்கிகளில் வதிவிட உரிமை அத்தாட்சி கேட்ப்பார்கள். ஆனால் தான் ஒரு பிரிதானியர், இந்நாட்டில் பிறந்தவர், ஆனால் பாச்போர்ட் இல்லை, என வேறு ஏதோ ஒரு டாக்குமெண்டை  கொடுத்து சரி கட்டி இருப்பார்கள்.

 

நான் அறிந்த வரையில் இங்கே வங்கிகள் மூலம் ஒரு சொத்து வாங்குதல்/விற்றல் என்றாலும் சரி ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு refinance செய்வது என்றாலும் கூட சில விடயங்கள் கட்டாயம்.. எல்லா நாடுகளிலும் அப்படித்தான் என  நினைக்கிறேன்..

ஒரு customer profile முன்பு மாதிரி dummy profile செய்து திறந்துவிட்டு பின் identification செய்ய முடியாது.. என்பதால்தான் கொஞ்சம் அதியசமாக இருந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

கிறடிட் பிரச்சணை காரணமாக.... அண்ணன்..... தம்பிபெயரில் வீட்டை வாங்கி..... வாடகைக்கு விட்டு.... பெனிபிற்றில் இருப்பதால் வாடகைக்கு இருக்க... தம்பி... வித்துவிட்டு ஆட்டையை போடுவது..... புலம் பெயர்தேசம் எங்கும் நடக்கின்றது.....

இப்படியான சந்தர்ப்பத்தில்..... செக்கன் சார்ஜ் பத்திரம், பிரக்கிராசியார் முன்னம் தம்பியாரிடம் உடனேயே கையெழுத்து போட்டு வாங்கி வைத்துக் கொள்ள சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

உரிமை தொடர்பில் சிக்கல் என்றால்... சிக்கலுக்குரிய பத்திரம்.... legally suspended until clarified in a court of law என்பது தானே சட்டம், கோசன்....

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

அதனால்தால் இந்த பாதிரியாரை trespasser என புதிய ஓனர் அறிவித்ததும், பொலிஸ் வந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

பொலீஸ் பாதிரியார் fraud என சொல்லியதை அலட்சியம் செய்தது தவறு. ஆனால் legal owner யார் என செக் பண்ணி பாதிரியை வெளியே போட்டது சரிதான்.

இல்லாட்டில் கண்டவனும் கண்டவன் வீட்டில் போய் நிண்டு இது என் வீடு என சொல்லுவான்🤣. இதனால் தான் title உம், possession உம் காணி விடயத்யில் முக்கியம்.

16 minutes ago, colomban said:

 

என்ன பெவரிட் இடம். clapham common நிறைய காப்பிரி இருக்கு 🤣

பாவி மனிசா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அதுதான் பார்தீர்களா, கோசன்..... சொல்கிறார்; திருட்டு கோஸ்டிகள் பத்திரம் வைத்திருந்தால்...... சட்டபூர்வமான உரிமையாளர் ரோட்டில நிக்கவேணுமாம்.....

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் அறிந்த வரையில் இங்கே வங்கிகள் மூலம் ஒரு சொத்து வாங்குதல்/விற்றல் என்றாலும் சரி ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு refinance செய்வது என்றாலும் கூட சில விடயங்கள் கட்டாயம்.. எல்லா நாடுகளிலும் அப்படித்தான் என  நினைக்கிறேன்..

ஒரு customer profile முன்பு மாதிரி dummy profile செய்து திறந்துவிட்டு பின் identification செய்ய முடியாது.. என்பதால்தான் கொஞ்சம் அதியசமாக இருந்தது

இங்கும் அப்படித்தான் ஆனால் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வா என கேட்க முடியாது. 

ஆனால் லைசன்சைசோடு எதையோ சொல்லி, அல்லது காட்டி exception to the rule என்ற அடிப்படையில் வங்கி கணக்கை திறந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

பாதிரியாரின் கையெழுத்தைப்போல signature fraud செய்திருக்கலாம் இல்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதில் land registryயில் பிழை கூற முடியாது. ஏனெனில் பலர் வீட்டு கடனை அடைத்தபின் land registryயால் சென்று update செய்வதில்லை. இதனால் ஒரு காணி/வீடு விற்பனை நடந்தபின் வாங்கியவரின் சார்ப்பில் வங்கி அல்லது solicitor land registryயில் அதனை பதிவிடுவார். ஆகையால் சட்டப்படி வீட்டை வாங்கியவருக்கே உரித்து

இந்த பாதிரியார் நிச்சயம் தனது correspondence address ஐ land registry யில் மாற்றவில்லை என நினைக்கிறேன். ஆகவே அவர்கள் போட்ட கடிதததையும் கள்ளர் உடைச்சு பாத்து அதற்கேற்ற படி வேலையை கொடுத்திருப்பாகள்.

முன்னர் எழுதியது போல் mortgage free வீடாகதான் இருக்கும். இல்லாட்டில் வங்கி ஓடி முழிச்சிருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

correct..ஆனாலும் இதில் வாங்கியவரின் பெயரில் தப்பில்லை என்பதுதான் எனது கருத்தும்..

இரண்டு தரப்பு solicitorsம் சேர்ந்துதான் நடந்திருக்கவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

இது compensation ஐ land registry யில் சுமத்த ஒரு பொயிண்ட்👏🏾. ஆனால் பொய் கை எழுத்தும் ஆசொட்டாக இருந்தால்?

Just now, பிரபா சிதம்பரநாதன் said:

correct..ஆனாலும் இதில் வாங்கியவரின் பெயரில் தப்பில்லை என்பதுதான் எனது கருத்தும்..

நிச்சயமாக இல்லை. பதிரியாராவது அசண்டையாக இருந்தார் என சொல்லலாம். அதுதான் அவரை good-faith buyer என்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இங்கும் அப்படித்தான் ஆனால் கட்டாயம் பாஸ்போர்ட் கொண்டு வா என கேட்க முடியாது. 

ஆனால் லைசன்சைசோடு எதையோ சொல்லி, அல்லது காட்டி exception to the rule என்ற அடிப்படையில் வங்கி கணக்கை திறந்துள்ளார்கள்.

அதெல்லம் அந்த காலம் முன்பு செல்ப் செர்டிபிகெட் ஒன்றை வைத்தே பத்து வீடு  வாங்கலாம் இப்ப முடியுமா ?

கடந்த மூன்று வருட வங்கி  வரவு செலவு கணக்கு ,வேலையிடத்து முகவரி போன் நம்பர் சொந்த தொழில் என்றால் உங்கள்வரவு செலவுக்கணக்கு கணக்கு ஆய்வாளர் அவர் புதியவர் என்றால் பழையவர் யார் ?, அந்த வீட்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள குறைந்த பட்சம் இரண்டு பில் பாஸ்போர்ட் ,வாகன ஓட்டுநர் பத்திரம் கடந்த ஆறுமாத கிரெடிட் ரிப்போர்ட் இவ்வளவும் தேவை வித்தவரின் புறக்கரசியை போட்டு உதைக்க முழு உண்மையும் வரும் இந்த நாடுகளில் உதைக்க முடியாது என்ற துணிவில் குற்றம்கள் கூடுகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான்.. நானும் இதை எல்லாம் எதிர்கொண்டேன் முன்னர் பாங் திறக்க..குறிப்பாக நீங்கள் வெள்ளைத்தோல் இல்லை என்றால் இவ்வளவும் வேணும்.. வெள்ளைதோல் என்றால் இலகு.. ஆனால் எனக்கு தெரிந்த ஒரு கள்ளமட்டை கோஸ்டியை சேர்ந்த தமிழ் ஆழ் கிழக்கு ஜரோப்பிய நாடுகளின் போலி பாஸ்போர்டை நானூறு ஜநூறுபவுனுக்கு போலி பாஸ்போர்ட் செய்பவரிடம் வாங்கி போட்டோசொப்பில் பேரை வெட்டிபோட்டு கரண்ட்பில்லும் சரி செய்து பாங் எக்கவுண்ட் திறந்து அதை கொஞ்சகாலம் ரண்பண்ணிட்டு லோன் எடுத்துகொண்டு இருந்தவர்.. ஆனா இதுக்கு வங்கியில் வேலைசெய்பவரும் பாட்னர் எண்டால்தான் சரிப்படும்..

கொஞ்ச காலத்திற்கு முன்பு வங்கிகளின் customer identification திறமானதாக இருந்திருக்கவில்லை. நிறைய சின்னச்சின்ன fraudகள்.. சில வங்கி ஊழியர்களும் இதற்கு உடந்தை.. இப்பொழுது நிறைய கொள்கை மாற்றங்கள், நடைமுறைகள் என்பதால் வேறு வழிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறுகின்றன. 

இரு வாரங்களுக்கு முன்பும் இங்கே உள்ள வங்கி ஒன்றின் ஊழியர் இந்த மாதிரி fraudல் ஈடுபட்டு கைதாகியுள்ளார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

7 minutes ago, பெருமாள் said:

அதெல்லம் அந்த காலம் முன்பு செல்ப் செர்டிபிகெட் ஒன்றை வைத்தே பத்து வீடு  வாங்கலாம் இப்ப முடியுமா ?

கடந்த மூன்று வருட வங்கி  வரவு செலவு கணக்கு ,வேலையிடத்து முகவரி போன் நம்பர் சொந்த தொழில் என்றால் உங்கள்வரவு செலவுக்கணக்கு கணக்கு ஆய்வாளர் அவர் புதியவர் என்றால் பழையவர் யார் ?, அந்த வீட்டில் உள்ள உங்கள் பெயரில் உள்ள குறைந்த பட்சம் இரண்டு பில் பாஸ்போர்ட் ,வாகன ஓட்டுநர் பத்திரம் கடந்த ஆறுமாத கிரெடிட் ரிப்போர்ட் இவ்வளவும் தேவை வித்தவரின் புறக்கரசியை போட்டு உதைக்க முழு உண்மையும் வரும் இந்த நாடுகளில் உதைக்க முடியாது என்ற துணிவில் குற்றம்கள் கூடுகின்றன .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

பாதிரியாரின் உண்மையான கையெழுத்து இல்லையே ?

 

30 minutes ago, goshan_che said:

இல்லை காணிக்கு அப்படி இல்லை. யாரிடம் title, possession உள்ளதோ அவர்தான் தொடர்ந்தும் உரிமையாளராய் இருப்பார் - வழக்கு மறுவழமாக தீர்ந்து பதிவு மாறும் வரை.

அதனால்தால் இந்த பாதிரியாரை trespasser என புதிய ஓனர் அறிவித்ததும், பொலிஸ் வந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியது.

பொலீஸ் பாதிரியார் fraud என சொல்லியதை அலட்சியம் செய்தது தவறு. ஆனால் legal owner யார் என செக் பண்ணி பாதிரியை வெளியே போட்டது சரிதான்.

இல்லாட்டில் கண்டவனும் கண்டவன் வீட்டில் போய் நிண்டு இது என் வீடு என சொல்லுவான்🤣. இதனால் தான் title உம், possession உம் காணி விடயத்யில் முக்கியம்.

 

இல்லை.... கோசன்....

தனது மகன் உரிமையாளர் என்ற நிலையில் அவர் வெளியே போகச் சொன்னார்....

பாதிரியார் தானே Legal owner who sold (who could have sold) the property!

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... I have some problem with this purchase….. தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

 

கொஞ்சநாளில் உண்மை வெளியாள் வரும் இவ்வளவு ரேடியோ டிவி இணையம் எல்லாம் அலறுது வழமைபோல் போலீஸின் அசமந்தமான  பதிலை போட்டு தாக்குகிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, உடையார் said:

இங்கும் இப்படி பல மோசடிகள் நடக்கின்றான வீட்டு கடன் முழுவதையும் அடைத்தபின்.

நல்ல வழி வீட்டு கடனை முழுவதும் அடைக்காமல் வங்கியிடம் பத்திரத்தை விட்டு வைப்பதே, அவர்கள் தான் முழ பொறுப்பும்,

அத்துடன் காலாவதியான வங்கி அட்டைகள், ஓட்டுனர் உரிம பத்திரங்களை தூள் தூளாக வெட்டி ஏறிவதுதான் நல்லது

அப்படி முழுவதும் வங்கிகளின் மேல் போடமுடியாது உடையார் அண்ணா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இல்லை பெருமாள் பாஸ்போர்ட் இல்லாத பிரிட்டிஸ் காரார் , அட்டிரஸ் பிரூப் லைசன்ஸ் ஐ காட்டி வங்கி கணக்கு திறக்கும் முறை உண்டு. 

பாதிரியாரின் மிச்ச தகவல் எல்லாத்தையும் பயன்படுத்தி இருப்பார்கள். அநேகமாக போஸ்ட்மேன் இதில் சம்பந்தமாயிருக்கலாம்.

115 தான் மொத்த விலையே அதில் வரும் கொசுறு காசுக்காக இரெண்டு சொலிசிட்டர்மார் தமது practicing certificate ஐ பணயம் வைத்திருப்பார்களா? ஊகம்தான்.

 

இது உண்மையா இருக்கலாம்.. எனக்கு தெரிந்த சிங்களவர் ஒருவர் இப்படி போஸ்ட்மனுடன் சேர்ந்து முந்தி ரெஸ்க்கோ போன்ற பெரிய கம்பெனிகளது சம்பள்செக் தபாலில் வந்தால் அதை எடுத்து பேனை எழுத்தை அழிக்கும் பேனையால் போலிபாஸ்போட்டில் திறந்த பாங்க் அக்கவுண்ட் பேருக்கு செக்கை அழித்து எழுதி அமவுண்டையும் கூட்டி எழுதி பாங்கில் போட்டு நகைக்கடைக்காரரின் உதவியுடன் நள்ளிரவு பாங்கில் செக்மாற விடிஞ்சு வங்கி கண்டுபுடிக்கமுன்னம் இரவோட இரவா நகைக்கடக்காரர் காட்மிசினில பே பண்ணி மூண்டுபேரும் பங்கெடுக்குரவங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

சட்டத்தை ஒரு பக்கத்தில வைப்போம்....

கொமன் சென்ஸ் உடன் பேசுவோம்....

 

இல்லை. இதில் common sense என்பதுக்கு இடமில்லை. திரியார் நிலை பரிதாபம் தான், அனால்,  common sense க்கு இதில் இடமில்லை. 
 
வாடைக்கு கொடுத்த பின்பு, கோர்ட் order இல்லாமல் வெளியற்ற முடியாது, ஏன் நீங்கள் உள்ளேயே செல்ல முடியாது (வாடை உடன்பாட்டில் எழுத்தில் இருந்தாலும்) எனும் நாட்டில், common sense அல்ல சட்டம் சொல்வதே இறுதி.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

 

இல்லை.... கோசன்....

தனது மகன் உரிமையாளர் என்ற நிலையில் அவர் வெளியே போகச் சொன்னார்....

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

வாங்கியவர் தனது மகன் உரிமையாளர் என வெளியே போக சொல்லி, பொலீஸ் வந்து பாதிரியாரை வெளியே அழைத்து போனது.

இண்டைக்கும் பாதிரியார் அந்த வீட்டுக்குள் போக முடியாது. போனால் பொலிஸ் சட்டபடி அவரைத்தான் வெளியேற்ற வேண்டும். This is the advantage of having title in your name and possession under your control.

மேலும் வாங்கியவர் மேல் ஒரு குற்றமும் இல்லை. நாளைக்கு நீங்கள் ஒரு வீட்டை சட்டபூர்வமாக வாங்கியபின் யாரோ ஒரு பாதிரியார் திடீரென வீட்டுக்குள் வந்து பைத்தியம் போல இது என் வீடு என கத்தினால் வீட்டை கொடுப்பீர்களா?

இல்லைதானே. போலிசுக்கு அழைத்து இந்த மனிதரை வெளியேற்றுங்கள் என்றுதானே சொல்வீர்கள்?

அதுதான் சொல்கிறேன் land registry யில் டைட்டில் மாறி விட்டது. ஆகவே புதிய ஓனர்தான் இப்போதைக்கு legal owner. பாதிரியார்தான் வழக்கு போட்டு வீட்டின் டைட்டிலை மீட்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இந்த வீட்டை விற்ற பத்திரத்தில் பாதிரியார் சம்பந்தப்படவேயில்லை, கையெழுத்து போடவில்லை என்று தெரிந்த மறுகணமே..... தனது பத்திரம் பிரச்சணைக்குரியது..... பிரயோசனம் இல்லாதது.... I have some problem with this purchase….. தானும் ஏமாந்து போனதை புரிந்திருப்பாரே.....

அப்படி இருந்தும்...புரியாத மாதிரி நடித்தால்... he is a party to a fraud.

அப்படி சொல்ல முடியாது நாதமுனி அண்ணா!!

வாங்கியவர் ஒழுங்கான முறையில் நடைமுறையில் உள்ள விதிகளுக்கமைய வீட்டை வாங்கியிருந்தாலும் ஏமாற்பட்டதாக உணர்ந்தாலும் வாங்கியவர்தான் rightful title owner 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.