Jump to content

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து சட்டத்தை லூசு சட்டம் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? உலகத்தில் மிக சிறந்த சட்டவமப்மைபு என்றால் அது இங்கிலந்து சட்டவமைப்புதான். தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் , பேச்சு சுதந்திரம் என எத்தனையே அங்குண்டு. இதனாலேயே ஆசிய /  ஆபிரிக்க மக்கள் அங்குவந்த்து வாழ விரும்புகின்றார்கள்.

இத்தகையா லூசு சட்டங்களின் ஒட்ட்டையே நம்மவர்கள் பலர் தங்கள் சுயலபத்திற்கு பயன்படுத்திகொள்கின்றார்கள்.    இதனை தடுப்பதற்காகவே, கைவிரலடையாளம் / கண் விழி அடையளம் ஆகியவை எடுக்கப்டுகின்றன. அப்பாவிகள் / நிரபராதிகள் பாதிக்கபட கூடாது என்பதால்.

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இங்கிலாந்து சட்டத்தை லூசு சட்டம் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? உலகத்தில் மிக சிறந்த சட்டவமப்மைபு என்றால் அது இங்கிலந்து சட்டவமைப்புதான். தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் , பேச்சு சுதந்திரம் என எத்தனையே அங்குண்டு. இதனாலேயே ஆசிய /  ஆபிரிக்க மக்கள் அங்குவந்த்து வாழ விரும்புகின்றார்கள்.

இத்தகையா லூசு சட்டங்களின் ஒட்ட்டையே நம்மவர்கள் பலர் தங்கள் சுயலபத்திற்கு பயன்படுத்திகொள்கின்றார்கள்.    இதனை தடுப்பதற்காகவே, கைவிரலடையாளம் / கண் விழி அடையளம் ஆகியவை எடுக்கப்டுகின்றன. அப்பாவிகள் / நிரபராதிகள் பாதிக்கபட கூடாது என்பதால்.

தனி நபர் landed property  உரிமைக்கு சட்டமே அதி கூடிய பாதுகாப்பு வழங்கும் நாடுகளில் ஒன்று UK.

UK இன் landed property right என்பது, ஏறத்தாழ  inalienable  right. இதை தான் title கொடுப்பது.

title க்கு இருக்கும் அதிகாரம், அதுவும் சட்ட அதிகாரம் தெரியாமால், தமது விருப்புக்கு ஏற்ப கதை அளக்கப்படுகிறது. title என்பது ஏறத்தாழ உரிமையளருக்கும், சொத்துக்கும் இடையில் உயிர் பிணைப்பு.

இந்த title ஐ கொண்டிருப்பவர், மோசடியில் ஈடுபட்டு title ஐ அடைந்தார் என்பது நிரூபணம் ஆகி title மாற்றப்படும் வரை , அவருகே சொத்து உரிமை.

இந்த நிரூபணம் என்பது சும்மா இல்லை, இங்கே title இன் உறுதி, அறுதி தன்மை தெரியாமல் சொல்லியதான,  படத்தை காட்டி இது நானில்லை (as though in the cinema movie) என்று சொல்லி  1 -2 மணி நேரத்தில் நிரூபிப்பதற்கு.   

European Human  Rights  Convention, Human Rights Act என்பவற்றை கூட தனிநபர் சொத்து விடயத்தில் பிரோயோகிப்பதை தடுக்கிறது UK இன் உச்ச நீதி மன்றம். காரணம், வாடைக்கு இருப்போர் இவற்றை பாவித்து வீட்டின் சொந்தக்காரர் எழுப்புவதை தடுக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இங்கிலாந்து சட்டத்தை லூசு சட்டம் என்று சொல்பவர்களை என்ன சொல்வது? உலகத்தில் மிக சிறந்த சட்டவமப்மைபு என்றால் அது இங்கிலந்து சட்டவமைப்புதான். தனி மனித சுதந்திரம், ஜனநாயகம் , பேச்சு சுதந்திரம் என எத்தனையே அங்குண்டு. இதனாலேயே ஆசிய /  ஆபிரிக்க மக்கள் அங்குவந்த்து வாழ விரும்புகின்றார்கள்.

மக்கள் பாதிக்கப்படக்கூடாது தவறாக எனும் நோக்கில் உருவாக்கப்பட்டவை கடைசியில் அந்த சட்டம்களை வைத்தே குற்றவாளிகள் இலகுவாக போலீஸின் கண்முன்னே தப்புவதை  என்னவென்று சொல்வது ? 

கடந்த கிழமைகளில் வாசலில் பெல்லுக்கு பதிலாக ரிங் எனப்படும் தானியங்கி உங்கள் தொலைபேசிக்கு உங்கள் வீட்டுக்கு வந்த விருந்தினரை காட்டி இருவழி குரலில் பேசிக்கொள்வது .வெள்ளை ஒன்று பூட்டியுள்ளது பக்கத்து வீட்டுக்காரனின் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டுள்ளது என்று ரிப்போர்ட் பண்ண போலீசும் சாவகாசமாய் போய் கடந்த ஆறுமாத ரேக்கேர்ட் எடுத்து பார்க்க அயலவர்களின்  அத்தனை நடவடிக்கையும் பதிவாகியுள்ளது நீதிபதி 50 ஆயிரம் பவுன்ஸ் தண்டம் அடித்து விட்டுள்ளார் பூட்டியது  ரிங் கொம்பனி வேலையாள் இதில் உண்மையில் யாருக்கு தண்டம் அடிக்கனும் ?

1 hour ago, colomban said:

இதனை தடுப்பதற்காகவே, கைவிரலடையாளம் / கண் விழி அடையளம் ஆகியவை எடுக்கப்டுகின்றன. அப்பாவிகள் / நிரபராதிகள் பாதிக்கபட கூடாது என்பதால்.

அநேக நாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களுக்கு 16வயது  என்று அடித்துவிடுவது உதவிதொகை எடுப்பதுக்கு இலகுவில் திருப்பி அனுப்ப படுவதை தடுக்க இதனால் வயதை கண்டுபிடிக்க கைகளை எக்ஸ்ரே எடுப்பதன் மூலம் அவர்களின் உண்மையான வயதை கண்டுபிடிக்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

Bild

 

இவ்வளவு சொல்லியும்...... இன்னும் புரியாத சட்டத்தை புரிய வைக்கிறேன், பார் என்று அடம் பிடிக்கிறார்களே......

சாமானியன் நான்...... சட்டத்தை விடுங்கள்..... மனித விழுமியங்கள்..... மாண்பு.... நேர்மை..... நெறிமுறை குறித்து யாராவது வாயை திறப்பார்கள் என்றால், இல்லையே....

எனது பார்வையை, சாமானியனாக ஒரு கதை மூலம் சொல்கிறேன்.

****

மதியத்துடன் வேலையை முடித்துக் கொண்டு விரைந்து வருகிறார்..... வீட்டை வாங்கியவர்......

தந்தை டிரைவேயில்.... நிக்கிறார்.... வெளியே வீட்டின் முன்..... காரில் அயர்வுடன் பாதிரியார்.....

மகன்.... தந்தையிடம் வருகிறார்..... வா.... பொலீஸ்காரர்கள் போய்விட்டார்கள்....

தெரியும்... அப்பா.... நீஙகள்.... வீட்ட போங்க.... நான் வருகிறேன்..... தந்தையை அனுப்ப.....பாதிரியாரும் காரில் இருந்து இறங்கி வெளியே வருகிறார்....

தளர்நடை.... முகத்தில்..... சோகம்... அதிர்ச்சி.... கவலை.... கண்களில் மருட்சி....

மதிய வணக்கம் ..... கை கொடுக்கிறார்.... வீட்டின் புதிய ரைற்றில் ஓனர்.

பாதிரியார் கையில் நடுக்கம்.....

ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், விற்றவர்... சட்டத்தரணியை தெரியுமா?

இல்லை.... பார்க்கவில்லை....

ok, அவரிடம் ஒரு அப்போயின்மென்ற்..... வாங்கியிருக்கிறேன்..... இன்னும் அரை மணி நேரத்தில்.....

உங்களால் வர முடியுமா.....

நிச்சயமாக.....

சரி.... எனது... காரை பின் தொடருங்கள்.....

விற்றவர்.... சட்டத்தரணி.... அலுவலகம்....

ஜயா..... அந்த... டீற் பத்திரத்தில் கையெழுத்து வைத்தவர்.... இவர்தானா என்று சொல்ல முடியுமா?

இல்லையே..... இவரைப் பார்ததில்லையே....

அப்படியா..... இவர் தான் லீகல்... ஓணர்.... என்கிறார்..... ஒரு மோசடி நடந்துள்ளது என்று நிணைக்கிறேன்.

இதோ..... வீட்டின் திறப்புகள்..... இவரது.... அடையாளத்தினை உறுதிப்படுத்தி..... கொடுத்து விடுங்கள்...

அப்ப காணிப்பதிவகம்.... ரைற்றில் டீட்....

எனது சொலிசிட்டரிடம்.... அதை கிழித்து... குப்பை தொட்டியில் போடுமாறு சொல்லிவிட்டேன்.... அப்படி ஒரு திருட்டு சொத்து எனக்கு தேவையில்லை, தவறு நடந்தது என புரிந்த அடுத்த நிமிடமே.... அதில் இருந்து விலகி ஓட வேண்டும் என எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

நான் வருகிறேன்..... வேலைக்கு செல்ல வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தால்... பின்னால் யாரோ வருகிறார்கள்.... திரும்பிப் பார்த்தால்.... பாதிரியார்...

கையை தந்து..... நான் உன்னை.... கட்டிக் கொள்ள முடியுமா என்கிறார்....

கட்டி அணைக்கிறார்.... முகத்தில் மலர்ச்சி... கண்களில் கண்ணீர்.... மனமாற நன்றி சொல்கிறார். நெஞ்சுருக வாழ்த்துகிறார்....

மாலையில் தாயிடம் இருந்து போன்...... நானும்.... அப்பாவும்.... மிக்க மகிழ்வுடனும்.... உன்னை நிணைத்து பெருமையுடன் உள்ளோம். பாதிரியார்.... பூக்கொத்துடன் வந்து.... நன்றி சொல்லி.... உனது நேர்மையை பாராட்டி சென்றார், மகனே.....

சட்டம் என்ன சொன்னாலும், நான் அவ்வாறு செய்திராவிடில்.... எனது நேர்மை நாடறிய கேள்விக்குள்ளாகும்..... எனது வேலை, எதிர்கால வேலைகளும் பாதிப்புகுள்ளாகும். (Professional Integrity, Ethics, Honesty).

***

நேர்மை என்பது நம்மை பல பிரச்சணைகளில் இருந்து தள்ளி வைக்கும்.

கனடாவில் கஞ்சா செடி வளர்கலாம். சட்டம் அனுமதி தருகிறது.... அதுக்காக.... வீட்டில் வளர்ப்போமா என்று மகன்.... கேட்டால்.... பெற்றோர்.... அனுமதிக்க முடியமா?

எது சரி..... எது பிழை என்பதை சொல்லி வளர்பதே..... பிள்ளை வளர்ப்பு....

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்..... தமிழ்சிறி..... மைதானத்தில் கண்டெடுத்த பேணாவுடன் வீட்டு க்கு போயிருக்கிறார். மாலை வீடு வந்த தந்தைக்கு தெரிய வருகிறது..... இருட்டி விட்டது.... ஆனாலும், அவர்.... மகனை.... எங்கே எடுத்தாயோ.... அங்கே போட்டு விட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.

அதை நிணைவுடன்.... இங்கே சொல்வாராயின்.... அது கொடுத்த படிப்பினை என்ன?

தப்பான விடயமா?  தெரிந்த மறுகணமே..... சரியானதை செய்யுங்கள்..... இதனை உடனடியாக செய்வதால்.... மோசடியில் பங்கு என்ற சந்தேகத்தையும் தவிர்க்க முடியும். அது உங்களைப் பல பிரச்சணைகளில் இருந்து விலத்தி வைக்கும். 

அதுதான் சாமானியனுக்கு புரிந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

@Kadancha இப்படியான திருட்டுக்களை blockchain proof of work தடுக்கும் என நேற்று எழுதினீர்கள். 

SRA யின் திட்டம் கீழே.

 

A recent review by the SRA identified the number one area of AML non-complianceis not having a proper risk assessment in place for AML matters. Work is currently underway to create a “digital identity trust framework;” a government backed standard to which all identity providers should adhere. The trust scheme, called MyIdentity, is set to become the central hub for consumers, to help them prove who they are once only in a secure digital way. Under the scheme, home buyers and sellers will no longer be repeatedly asked to give their details to all the parties involved in the chain of transactions. The move means quicker completions and more control over how they share their identity details and who they share their identity details with.

https://www.todaysconveyancer.co.uk/main-news/stolen-home-highlights-id-verification-failure/

 

இது ஆரம்பம் மட்டுமே.

இதன் போக்கு, ஒவ்வொரு அசைய சொத்துக்கும் அடையாளம் blockchain ஐ பாவித்து. உ.ம். ஆக GPS coordinates அடிப்படை தரவு.

வீட்டை உரிமையாளருடன் பிணைப்பதத்திற்கு (registration ) இன்னொரு blockchain instrument; இது மாறிக்கொண்டு இருக்கும் (வயது போன்றவற்றை கொண்டு), அனால் authenticity உம், integrity உம் சரி பார்க்கப்படலாம், கணிதத்தால்.

இது இப்போதைய ஐடியா, இதில் மாற்றம் வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Nathamuni said:

சாமானியன் நான்...... சட்டத்தை விடுங்கள்..... மனித விழுமியங்கள்..... மாண்பு.... நேர்மை..... நெறிமுறை குறித்து யாராவது வாயை திறப்பார்கள் என்றால், இல்லையே....

நாதம் என்னை பார்த்தா என்ன கதாகாலாச்சேபம் செய்பவன் போல் தெரிகிறதா உங்களுக்கு🤣.

நீங்கள் இதுவரை கேட்டது சட்ட விளக்கம். இப்போ கேட்பது விழுமிய விளக்கம்.

59 minutes ago, Nathamuni said:

மதியத்துடன் வேலையை முடித்துக் கொண்டு விரைந்து வருகிறார்..... வீட்டை வாங்கியவர்......

தந்தை டிரைவேயில்.... நிக்கிறார்.... வெளியே வீட்டின் முன்..... காரில் அயர்வுடன் பாதிரியார்.....

மகன்.... தந்தையிடம் வருகிறார்..... வா.... பொலீஸ்காரர்கள் போய்விட்டார்கள்....

தெரியும்... அப்பா.... நீஙகள்.... வீட்ட போங்க.... நான் வருகிறேன்..... தந்தையை அனுப்ப.....பாதிரியாரும் காரில் இருந்து இறங்கி வெளியே வருகிறார்....

தளர்நடை.... முகத்தில்..... சோகம்... அதிர்ச்சி.... கவலை.... கண்களில் மருட்சி....

மதிய வணக்கம் ..... கை கொடுக்கிறார்.... வீட்டின் புதிய ரைற்றில் ஓனர்.

பாதிரியார் கையில் நடுக்கம்.....

ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், விற்றவர்... சட்டத்தரணியை தெரியுமா?

இல்லை.... பார்க்கவில்லை....

ok, அவரிடம் ஒரு அப்போயின்மென்ற்..... வாங்கியிருக்கிறேன்..... இன்னும் அரை மணி நேரத்தில்.....

உங்களால் வர முடியுமா.....

நிச்சயமாக.....

சரி.... எனது... காரை பின் தொடருங்கள்.....

விற்றவர்.... சட்டத்தரணி.... அலுவலகம்....

ஜயா..... அந்த... டீற் பத்திரத்தில் கையெழுத்து வைத்தவர்.... இவர்தானா என்று சொல்ல முடியுமா?

இல்லையே..... இவரைப் பார்ததில்லையே....

அப்படியா..... இவர் தான் லீகல்... ஓணர்.... என்கிறார்..... ஒரு மோசடி நடந்துள்ளது என்று நிணைக்கிறேன்.

இதோ..... வீட்டின் திறப்புகள்..... இவரது.... அடையாளத்தினை உறுதிப்படுத்தி..... கொடுத்து விடுங்கள்...

அப்ப காணிப்பதிவகம்.... ரைற்றில் டீட்....

எனது சொலிசிட்டரிடம்.... அதை கிழித்து... குப்பை தொட்டியில் போடுமாறு சொல்லிவிட்டேன்.... அப்படி ஒரு திருட்டு சொத்து எனக்கு தேவையில்லை, தவறு நடந்தது என புரிந்த அடுத்த நிமிடமே.... அதில் இருந்து விலகி ஓட வேண்டும் என எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

நான் வருகிறேன்..... வேலைக்கு செல்ல வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தால்... பின்னால் யாரோ வருகிறார்கள்.... திரும்பிப் பார்த்தால்.... பாதிரியார்...

கையை தந்து..... நான் உன்னை.... கட்டிக் கொள்ள முடியுமா என்கிறார்....

கட்டி அணைக்கிறார்.... முகத்தில் மலர்ச்சி... கண்களில் கண்ணீர்.... மனமாற நன்றி சொல்கிறார். நெஞ்சுருக வாழ்த்துகிறார்....

மாலையில் தாயிடம் இருந்து போன்...... நானும்.... அப்பாவும்.... மிக்க மகிழ்வுடனும்.... உன்னை நிணைத்து பெருமையுடன் உள்ளோம். பாதிரியார்.... பூக்கொத்துடன் வந்து.... நன்றி சொல்லி.... உனது நேர்மையை பாராட்டி சென்றார், மகனே.....

சட்டம் என்ன சொன்னாலும், நான் அவ்வாறு செய்திராவிடில்.... எனது நேர்மை நாடறிய கேள்விக்குள்ளாகும்..... எனது வேலை, எதிர்கால வேலைகளும் பாதிப்புகுள்ளாகும். (Professional Integrity, Ethics, Honesty).

***

நல்ல கதை நாதம். ஆனால் நிஜம் அல்ல

நான் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுறன் கேளுங்கோ….

——————-

ஒரு 30 வயது பையன், யூகேயில் 1st buyers வீடு வாங்க கஸ்டப்படும் நேரம், இவரோ பரம ஏழை, 30% டெபோசிட் கேட்கிறது வங்கி. ஆனாலும் பிரயாசை பட்டு உழைக்கிறார். வேலையும் பெரிய வேலை இல்லை. படிப்பும் கம்மி.

இரவும் பகலும் வீதி பெருக்கி சிறுக, சிறுக 10 வருடமாக சேர்த்த பணம். அவர் வயதை ஒத்தவர்கள் போல குடி, கொலிடே, கிளப் எதுவும் இல்லை. 

ஆனால் எப்படியாவது தன் தாயையும் தந்தையையும் அவர்கள் இறக்க முன் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று தீயாய் உழைக்கிறார்.

மிக சிறிய கிட்டதட்ட பாழடைந்த வீடு. ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்பம் இல்லை - எனவே சிறுக சேர்த்த பணத்தை டெபோசிட் போட்டு, சொலிசிட்டருக்கும் காசு கொடுத்து, வீட்டை வாங்கி விடுகிறார்.

வீட்டை கொஞ்சம் திருத்தி விட்டு குடி போவதுதான் பாக்கி.

லான் ரெஜிஸ்திரி பத்திரம் கூட பதிவாகி விட்டது.

ஒரு வாழ் நாள் கனவு, நினைவாகிறது.

ஒரு நால் அப்பா வேலையில் அழைத்து அவசரமா வீட்டுக்கு வா என்கிறார்.

அங்கே….

தீடீரென ஒரு பாதிரியார் வந்து இது என் வீடு என்கிறார். 

கள்ளன் வித்த வீடு என்கிறார்.

நீயும் கள்ளன் பொலீசுக்கு போவேன் என்கிறார்.

30 வயது பையன். உள்ள பணம் எல்லாம் வீட்டில் போட்டாகி விட்டது. வாடகை வீட்டிற்கும் நோட்டீஸ் கொடுதாகி விட்டது. வீடு மாறா விட்டால் குடும்பமே தெருவில்.

பையனுக்கு கண் இருட்டி கொண்டு வருகிறது….

மயங்கி சரிகிறார்….

பையனுக்கு என்னானது….

அவர் இழந்த பணம் மீள வந்ததா…

பாதிரியார் பரிதாப பட்டு வீட்டை அவனுக்கு கொடுத்து… பெயிண்ட் வாங்க கொஞ்சம் காசும் கொடுத்து போனாரா?

மீதியை வெள்ளி திரையில் காண்க 🤣

______________
 

இந்த கதையை நகைசுவையாக எழுதினாலும் - ஏன் சட்டம் title உள்ளவருக்கு உச்ச பாதுகாப்பை வழங்குகிறது என்பதையும், சினிமா கதை போல் இல்லை நிஜ வாழ்க்கை என்பதையும் இது உணர்த்தும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நேர்மை என்பது நம்மை பல பிரச்சணைகளில் இருந்து தள்ளி வைக்கும்.

கனடாவில் கஞ்சா செடி வளர்கலாம். சட்டம் அனுமதி தருகிறது.... அதுக்காக.... வீட்டில் வளர்ப்போமா என்று மகன்.... கேட்டால்.... பெற்றோர்.... அனுமதிக்க முடியமா?

எது சரி..... எது பிழை என்பதை சொல்லி வளர்பதே..... பிள்ளை வளர்ப்பு....

மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்..... தமிழ்சிறி..... மைதானத்தில் கண்டெடுத்த பேணாவுடன் வீட்டு க்கு போயிருக்கிறார். மாலை வீடு வந்த தந்தைக்கு தெரிய வருகிறது..... இருட்டி விட்டது.... ஆனாலும், அவர்.... மகனை.... எங்கே எடுத்தாயோ.... அங்கே போட்டு விட்டு வா என்று அனுப்பி வைக்கிறார்.

அதை நிணைவுடன்.... இங்கே சொல்வாராயின்.... அது கொடுத்த படிப்பினை என்ன?

தப்பான விடயமா?  தெரிந்த மறுகணமே..... சரியானதை செய்யுங்கள்..... இதனை உடனடியாக செய்வதால்.... மோசடியில் பங்கு என்ற சந்தேகத்தையும் தவிர்க்க முடியும். அது உங்களைப் பல பிரச்சணைகளில் இருந்து விலத்தி வைக்கும். 

அதுதான் சாமானியனுக்கு புரிந்தது.

நேர்மை நம்மை பிரச்ச்னையில் இருந்து தள்ளி வைக்கும். 

ஆனால் இங்கே buyer களவில் சம்பந்தபடாவிடத்து, நீங்கள் சொல்வது போல் விடு பேயன் போல தன் உரிமையை விட்டு கொடுப்பது நேர்மை அல்ல.

இங்கே buyer களவில் சம்பந்தபடவில்லை என்றால், இங்கே இந்த களவால் பாதிக்க பட்ட victims இருவர்.

1. பாதிரியார் - களவால் வீட்டை தொலைத்தவர்

2. Buyer - களவால் தனது முதலீட்டை தொலைத்தவர்.

ஒருவரின் இழப்பு இன்னொருவருக்கு சற்றும் குறைந்தது அல்ல.

ஆனால் buyer க்கு டைடில் பாதுகாப்பு உண்டு. தக்க இழப்பீடு வரும் வரை அதை buyer விட்டு கொடுக்க கூடாது. அது அவர் உரிமை. அப்படி விட்டு கொடுப்பது நேர்மை அல்ல, விடு பேயன் தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

நாதம் என்னை பார்த்தா என்ன கதாகாலாச்சேபம் செய்பவன் போல் தெரிகிறதா உங்களுக்கு🤣.

நீங்கள் இதுவரை கேட்டது சட்ட விளக்கம். இப்போ கேட்பது விழுமிய விளக்கம்.

நல்ல கதை நாதம். ஆனால் நிஜம் அல்ல

நான் ஒரு குட்டி ஸ்டோரி சொல்லுறன் கேளுங்கோ….

——————-

ஒரு 30 வயது பையன், யூகேயில் 1st buyers வீடு வாங்க கஸ்டப்படும் நேரம், இவரோ பரம ஏழை, 30% டெபோசிட் கேட்கிறது வங்கி. ஆனாலும் பிரயாசை பட்டு உழைக்கிறார். வேலையும் பெரிய வேலை இல்லை. படிப்பும் கம்மி.

இரவும் பகலும் வீதி பெருக்கி சிறுக, சிறுக 10 வருடமாக சேர்த்த பணம். அவர் வயதை ஒத்தவர்கள் போல குடி, கொலிடே, கிளப் எதுவும் இல்லை. 

ஆனால் எப்படியாவது தன் தாயையும் தந்தையையும் அவர்கள் இறக்க முன் சொந்த வீட்டில் வாழ வைக்க வேண்டும் என்று தீயாய் உழைக்கிறார்.

மிக சிறிய கிட்டதட்ட பாழடைந்த வீடு. ஆனால் இதை விட்டால் வேறு சந்தர்பம் இல்லை - எனவே சிறுக சேர்த்த பணத்தை டெபோசிட் போட்டு, சொலிசிட்டருக்கும் காசு கொடுத்து, வீட்டை வாங்கி விடுகிறார்.

வீட்டை கொஞ்சம் திருத்தி விட்டு குடி போவதுதான் பாக்கி.

லான் ரெஜிஸ்திரி பத்திரம் கூட பதிவாகி விட்டது.

ஒரு வாழ் நாள் கனவு, நினைவாகிறது.

ஒரு நால் அப்பா வேலையில் அழைத்து அவசரமா வீட்டுக்கு வா என்கிறார்.

அங்கே….

தீடீரென ஒரு பாதிரியார் வந்து இது என் வீடு என்கிறார். 

கள்ளன் வித்த வீடு என்கிறார்.

நீயும் கள்ளன் பொலீசுக்கு போவேன் என்கிறார்.

30 வயது பையன். உள்ள பணம் எல்லாம் வீட்டில் போட்டாகி விட்டது. வாடகை வீட்டிற்கும் நோட்டீஸ் கொடுதாகி விட்டது. வீடு மாறா விட்டால் குடும்பமே தெருவில்.

பையனுக்கு கண் இருட்டி கொண்டு வருகிறது….

மயங்கி சரிகிறார்….

பையனுக்கு என்னானது….

அவர் இழந்த பணம் மீள வந்ததா…

பாதிரியார் பரிதாப பட்டு வீட்டை அவனுக்கு கொடுத்து… பெயிண்ட் வாங்க கொஞ்சம் காசும் கொடுத்து போனாரா?

மீதியை வெள்ளி திரையில் காண்க 🤣

______________
 

இந்த கதையை நகைசுவையாக எழுதினாலும் - ஏன் சட்டம் title உள்ளவருக்கு உச்ச பாதுகாப்பை வழங்குகிறது என்பதையும், சினிமா கதை போல் இல்லை நிஜ வாழ்க்கை என்பதையும் இது உணர்த்தும் என நினைக்கிறேன்.

என்னையா.... சொல்ல வருகிறீர்கள்.....

சரி.... உங்கள் ரைற்றில் டீட் பக்கமே வருவம்....

என்றாவது ஒரு நாள்.... நீதிமன்றில்.... அது கான்சல் ஆகுமா இல்லையா?

பதிலை நேரடியாக சொல்லிவிடுங்கள்.....

ஆம்.... என்றால்..... இப்போதே விலகி விடுவேன்...... பணத்தை உழைத்து விட்டுப் போகலாம்.....

அரைக்காசுக்குப் போன மானம் ஆயிரம் காசு கொடுத்தாலும் வராதே....

இல்லை..... என்றால்...... வாருங்கள்.... நல்ல வருமானம் தரும் தொழில்..... நான் முதல் போடுகிறேன்..... நீஙகள் ஆலோசணை தாருங்கள்..

பிச்சு உதறலாம்.....

26 minutes ago, goshan_che said:

நேர்மை நம்மை பிரச்ச்னையில் இருந்து தள்ளி வைக்கும். 

ஆனால் இங்கே buyer களவில் சம்பந்தபடாவிடத்து, நீங்கள் சொல்வது போல் விடு பேயன் போல தன் உரிமையை விட்டு கொடுப்பது நேர்மை அல்ல.

இங்கே buyer களவில் சம்பந்தபடவில்லை என்றால், இங்கே இந்த களவால் பாதிக்க பட்ட victims இருவர்.

1. பாதிரியார் - களவால் வீட்டை தொலைத்தவர்

2. Buyer - களவால் தனது முதலீட்டை தொலைத்தவர்.

ஒருவரின் இழப்பு இன்னொருவருக்கு சற்றும் குறைந்தது அல்ல.

ஆனால் buyer க்கு டைடில் பாதுகாப்பு உண்டு. தக்க இழப்பீடு வரும் வரை அதை buyer விட்டு கொடுக்க கூடாது. அது அவர் உரிமை. அப்படி விட்டு கொடுப்பது நேர்மை அல்ல, விடு பேயன் தனம்.

திருட்டு பொருளுக்கு சட்டம் நிரந்தர பாதுகாப்பு தரமுடியாது..... அப்படி கொடுத்தால் அது சட்டமும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Nathamuni said:

என்றாவது ஒரு நாள்.... நீதிமன்றில்.... அது கான்சல் ஆகுமா இல்லையா?

It depends.

இந்த வழக்கில் எமக்கு தெரியாத பல unknowns இருக்கிறது. இவை பற்றி முழுவதும் ஆராயாமல் சொல்ல முடியாது.

ஆனால் இரெண்டை அறுதியிட்டு சொல்லலாம்.

1. பாதிரியாருக்கு வீடு அல்லது சமனான நட்ட ஈடு கிடைக்கும் ( வீடு கிடைத்தால் - அப்போ டைட்டில் மாறும்).

2. Buyer, அவர் களவில் சம்பந்த படாத good faith buyer என்றால் - அவருக்கு வீடு அல்லது சமனான நட்ட ஈடு கிடைக்கும். 

 

53 minutes ago, Nathamuni said:

இல்லை..... என்றால்...... வாருங்கள்.... நல்ல வருமானம் தரும் தொழில்..... நான் முதல் போடுகிறேன்..... நீஙகள் ஆலோசணை தாருங்கள்..

 

இல்லை நாதம் - ஒரு good faith buyer க்குத்தான் இந்த பாதுகாப்பு உண்டு. 

கள்ள வீடு என தெரிந்தே  வேண்டினால் அவர் good faith buyer அல்ல. கூட்டு கள்ளன்.

நீங்கள் கூப்பிடுவது களவுக்கு, தொழிலுக்கு அல்ல🤣. அதை செய்ய என் தனிமனித நேர்மை, விழுமியம் விடாது.

57 minutes ago, Nathamuni said:

திருட்டு பொருளுக்கு சட்டம் நிரந்தர பாதுகாப்பு தரமுடியாது..... அப்படி கொடுத்தால் அது சட்டமும் இல்லை.

அடிப்படை கொன்செப்டில் மீண்டும் தவறுகிறீர்கள்.

இங்கே பாதுகாப்பு திருடனுக்கோ, பொருளுக்கோ அல்ல - நன்நம்பிக்கையில் வீடு வாங்கி, அதை பதிவு செய்தவருக்கு (அவர் நன்நம்பிக்கையில் வாங்கி இருந்தால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

It depends.

இந்த வழக்கில் எமக்கு தெரியாத பல unknowns இருக்கிறது. இவை பற்றி முழுவதும் ஆராயாமல் சொல்ல முடியாது.

ஆனால் இரெண்டை அறுதியிட்டு சொல்லலாம்.

1. பாதிரியாருக்கு வீடு அல்லது சமனான நட்ட ஈடு கிடைக்கும் ( வீடு கிடைத்தால் - அப்போ டைட்டில் மாறும்).

2. Buyer, அவர் களவில் சம்பந்த படாத good faith buyer என்றால் - அவருக்கு வீடு அல்லது சமனான நட்ட ஈடு கிடைக்கும். 

 

இல்லை நாதம் - ஒரு good faith buyer க்குத்தான் இந்த பாதுகாப்பு உண்டு. 

கள்ள வீடு என தெரிந்தே  வேண்டினால் அவர் good faith buyer அல்ல. கூட்டு கள்ளன்.

நீங்கள் கூப்பிடுவது களவுக்கு, தொழிலுக்கு அல்ல🤣. அதை செய்ய என் தனிமனித நேர்மை, விழுமியம் விடாது.

அடிப்படை கொன்செப்டில் மீண்டும் தவறுகிறீர்கள்.

இங்கே பாதுகாப்பு திருடனுக்கோ, பொருளுக்கோ அல்ல - நன்நம்பிக்கையில் வீடு வாங்கி, அதை பதிவு செய்தவருக்கு (அவர் நன்நம்பிக்கையில் வாங்கி இருந்தால்).

கோசன்,

நான் கேட்டது.... சுத்தி வளைக்காமல்..... நேரடி பதில்.....

ஆம்  அல்லது இல்லை...... அவ்வளவு தானே ..... ஏன் இவ்வளவு நீண்ட வியாக்கியானம்....... எனக்கு தேவையில்லையே.

கள்ளனிடம்..... அவனுக்கு சொந்தமில்லாத, யாரோ ஒருவருடைய பொருளை வாங்கி விட்டு அதை நீதிமன்றம் கான்சல் பண்ணும் என்று இன்றே தெரிந்தால்...... வீட்டில் மினக்கெடுவது வேலைக்காகாது. பிரயோசனமும் இல்லா வேலை.

ஜந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லாத, ரைற்றில் டீற்றை கிழித்து எறிந்து விட்டு... பதிலுக்கு விற்ற சட்டத்தரணி, எஸ்ரேற் ஏஜென்சி, எனது சட்டத்தரணி அணைவரையுமே Professional Negligence வழக்குப் போட்டு கோட்டுக்கு இழுப்பதே..... புத்திசாலித்தனமானது.

அதுவே நேற்று நான் தந்த லிங்க் சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இங்கே கொண்டுவந்து போட்டதனால்:- 
காணி மோசடியில் ஒரு அங்கத்தை, இதற்கு சட்டம் என்ன விதமாக செயற்படலாம் என்பது தொடங்கி, பாதிக்கப்பட்ட இரு பகுதியினரும் சட்டரீதியாக இதனை எப்படி தீர்க்கமுடியும் என்பது தொடங்கி கருத்துகள் மிகவும் தெளிவாக எழுதப்பட்டன.

பின்பு முன்னெச்சரிக்கையாக எப்படி செயற்படலாம், அதற்கான linkகள் வரை எழுதப்பட்டன. 

ஆனாலும் விளங்கிக்கொள்ள விருப்படாமல் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை, கேள்வியின் model மாற்றி கேட்பதால் என்ன பயன் ? எதை நிருபிப்பதற்கு? 

அந்த நாட்டில் காணி தொடர்பான சட்டங்கள் இருக்கும் பொழுது, அந்த சட்டங்களை பின்பற்றுவது அவசியம் என வழிகாட்டுவதுதான் சரியான ஒன்று. மீறுபவர்கள் தண்டனை பெறுவார்கள், பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடு அல்லது அவர்களுக்கு உரிமையான சொத்து அவர்களிடம் வரும். 

இல்லை காணி அதன் உரிமை தொடர்பான சட்டமே பிழையென்றால் அதை உரிய இடத்தில் தெரியப்படுத்தவேண்டும்..

அதைவிடுத்து, விழுமியத்தையும் உரிமையையும் ஒன்றாக போட்டு குழப்பி தவறான புரிதலை ஏற்படுத்துவதால் என்ன நன்மை என விளங்கவில்லை.. இங்கே வாசிப்போரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

நான் கேட்டது.... சுத்தி வளைக்காமல்..... நேரடி பதில்.....

என்னுடைய நிலை இது தான்.

நேர்மையான வழியில் பொருள் தேடுகிறென்.

இயலுமான எல்லா due dilligence செய்து, எந்த சொத்தை வாங்கும் போது, என்னை அறியாமல் நான் ஏமாற்றப்பட்டு திருட்டு சொத்தை நன் வாங்கி இருந்தால். அதை கொடுப்பதத்திற்கு நான் ஆயத்தம்.

அனால் எனது இழப்பீடு சட்டத்தால், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அணையிடப்படடு, அரவிடும் வரைக்கும், நான் good faith இல் வாங்கிய  சொத்தை ஒரு போதும் திருப்பி கொடுக்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் இப்படிச் செய்ய முடியாது ஒரு பகுதி முதல் போட்டு மிச்சம் வங்கியில் கடன் மூலம் வீடு வாங்குவதாயின்.   இரு தடவைகள் வீட்டை எழுத வேண்டும் 

1...விற்பவர் வாங்குபவருக்கு

2....வாங்கியவர். வங்கிக்கு.   மூன்று மாதம் தொடர்ச்சியாக பணம் கட்டவிடில்  வங்கி வீட்டை விற்க்கும்  இதற்க்கு வாங்கியவர் கையெழுத்து தேவையில்லை காரணம் வீடு வங்கியின் பெயரிலுண்டு 

பணம் கட்டிமுடிய வங்கி ஒரு பைலை அனுப்பி வைக்கும் அதனை வைத்து நொத்தரிசு மூலம் விண்ணப்பித்து  உறுதி பெற முடியும் உறுதியை கோட் தான் அனுப்பி வைக்கும். அந்த உறுதி இல்லமால் வீடுகள் விற்க்க முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த திரியை இங்கே கொண்டுவந்து போட்டதனால்:- 
காணி மோசடியில் ஒரு அங்கத்தை, இதற்கு சட்டம் என்ன விதமாக செயற்படலாம் என்பது தொடங்கி, பாதிக்கப்பட்ட இரு பகுதியினரும் சட்டரீதியாக இதனை எப்படி தீர்க்கமுடியும் என்பது தொடங்கி கருத்துகள் மிகவும் தெளிவாக எழுதப்பட்டன.

பின்பு முன்னெச்சரிக்கையாக எப்படி செயற்படலாம், அதற்கான linkகள் வரை எழுதப்பட்டன. 

ஆனாலும் விளங்கிக்கொள்ள விருப்படாமல் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை, கேள்வியின் model மாற்றி கேட்பதால் என்ன பயன் ? எதை நிருபிப்பதற்கு? 

அந்த நாட்டில் காணி தொடர்பான சட்டங்கள் இருக்கும் பொழுது, அந்த சட்டங்களை பின்பற்றுவது அவசியம் என வழிகாட்டுவதுதான் சரியான ஒன்று. மீறுபவர்கள் தண்டனை பெறுவார்கள், பாதிக்கப்பட்டவர்கள் நட்ட ஈடு அல்லது அவர்களுக்கு உரிமையான சொத்து அவர்களிடம் வரும். 

இல்லை காணி அதன் உரிமை தொடர்பான சட்டமே பிழையென்றால் அதை உரிய இடத்தில் தெரியப்படுத்தவேண்டும்..

அதைவிடுத்து, விழுமியத்தையும் உரிமையையும் ஒன்றாக போட்டு குழப்பி தவறான புரிதலை ஏற்படுத்துவதால் என்ன நன்மை என விளங்கவில்லை.. இங்கே வாசிப்போரையும் குழப்பத்தில் ஆழ்த்தும். 

என்ன சொல்ல வருகிறீர்கள்?

வாங்கிய பொருள் திருடப்பட்டது என்றால்..... சட்டம் வைத்திருக்க சொல்லுதா என்று அங்கலாய்பீர்களா அல்லது பிச்சையே வேணாம், நாயைப் பிடி என்பீர்களா?

நான் ஒரு புரொபெசனலாயின் என்ன செய்வார் என கதை மூலம் பகிர்தேன்.

கோசனும், புரொபெசனல் இல்லையாயின் என்ன செய்வார் என தனது கதை மூலம் பகிர்ந்தார்.

நாம் இருவரும்..... இவ்வளவு கஸ்டப்பட்டு கதை சொல்லியும் புரியவில்லை என்றால்..... கோசன்.... வாங்க... பப்புக்கு போலாம்.... வெள்ளிக்கிழமை....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

ஆம்  அல்லது இல்லை...... அவ்வளவு தானே ..... ஏன் இவ்வளவு நீண்ட வியாக்கியானம்....... எனக்கு தேவையில்லையே.

 

ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல இது க்விஸ் போட்டி அல்ல. Complex legal matter, with so many unknowns and variables. 
இப்போதைக்கு அறுதியிட்டு சொல்ல கூடிய இரெண்டு முடிவுகளை மேலே சொல்லி உள்ளேன்.

பாதிரியார், buyer (குற்றமற்றவர்) இருவரில் ஒருவருக்கு வீடும், இன்னொருவருக்கு சமனான நட்ட ஈடும் கிடைக்கும்.

இப்போதைக்கு இதைதான் சொல்ல முடியும்.

இதுக்கு மேல் சொல்வது எண்டால் வழக்கின் முழு தரவுகளும் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்ல இது க்விஸ் போட்டி அல்ல. Complex legal matter, with so many unknowns and variables. 
இப்போதைக்கு அறுதியிட்டு சொல்ல கூடிய இரெண்டு முடிவுகளை மேலே சொல்லி உள்ளேன்.

பாதிரியார், buyer (குற்றமற்றவர்) இருவரில் ஒருவருக்கு வீடும், இன்னொருவருக்கு சமனான நட்ட ஈடும் கிடைக்கும்.

இப்போதைக்கு இதைதான் சொல்ல முடியும்.

இதுக்கு மேல் சொல்வது எண்டால் வழக்கின் முழு தரவுகளும் தேவை.

இண்டைக்கு பப்தான்..... எத்தனை மணிக்கு சந்திப்பம்? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இண்டைக்கு பப்தான்..... எத்தனை மணிக்கு சந்திப்பம்? 😁

நானும் வருகிறேன் .👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Nathamuni said:

ஜந்து சதத்துக்கும் பிரயோசனம் இல்லாத, ரைற்றில் டீற்றை கிழித்து எறிந்து விட்டு... பதிலுக்கு விற்ற சட்டத்தரணி, எஸ்ரேற் ஏஜென்சி, எனது சட்டத்தரணி அணைவரையுமே Professional Negligence வழக்குப் போட்டு கோட்டுக்கு இழுப்பதே..... புத்திசாலித்தனமானது.

அதுவே நேற்று நான் தந்த லிங்க் சொல்கிறது.

இல்லை. இது படு முட்டாள்தனமானது.

 பாதிரியாருக்கும் வாங்கியவருக்கும் இருவருக்குமே  land registry மேல் ஒரு பிடி உள்ளது.  நட்ட ஈட்டை அடைய உள்ளதில் மிகவும் சுலபமான வழி அது (இருவருக்கும்). ஏனெறால் லாண்ட் ரெஜிஸ்திரி registration is backed by state guarantee.

அந்த பிடியை விட்டு இருவருமே வெளியே போவது தேவையில்லாததும், செலவானதும், ரிஸ்க் ஆனதும்.

 

24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனாலும் விளங்கிக்கொள்ள விருப்படாமல் மீண்டும் மீண்டும் ஒரே கேள்வியை, கேள்வியின் model மாற்றி கேட்பதால் என்ன பயன் ? எதை நிருபிப்பதற்கு? 

நான் நினைகிறேன் நாதம் எப்படியாவது தனது ஒரு திரியையாவது 10 பக்கம் தாண்ட வைக்க டிரை பண்ணுறார் எண்டு🤣.

18 minutes ago, Kadancha said:

என்னுடைய நிலை இது தான்.

நேர்மையான வழியில் பொருள் தேடுகிறென்.

இயலுமான எல்லா due dilligence செய்து, எந்த சொத்தை வாங்கும் போது, என்னை அறியாமல் நான் ஏமாற்றப்பட்டு திருட்டு சொத்தை நன் வாங்கி இருந்தால். அதை கொடுப்பதத்திற்கு நான் ஆயத்தம்.

அனால் எனது இழப்பீடு சட்டத்தால், நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு, அணையிடப்படடு, அரவிடும் வரைக்கும், நான் good faith இல் வாங்கிய  சொத்தை ஒரு போதும் திருப்பி கொடுக்க மாட்டேன்.

எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் - மூளை உள்ள எல்லோரும்.

18 minutes ago, Nathamuni said:

நான் ஒரு புரொபெசனலாயின் என்ன செய்வார் என கதை மூலம் பகிர்தேன்.

கோசனும், புரொபெசனல் இல்லையாயின் என்ன செய்வார் என தனது கதை மூலம் பகிர்ந்தார்.

புரொபசனல் என வரும் இடத்தில் “இளிச்சவாய்” என்று போட்டு வாசிக்கவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

நானும் வருகிறேன் .👋

போட்டு சாவடிச்ச படியால் drinks on Natham🤣. எனக்கு சீரோ கோக் வித் லைம்.

14 minutes ago, Nathamuni said:

இண்டைக்கு பப்தான்..... எத்தனை மணிக்கு சந்திப்பம்? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஏனெறால் லாண்ட் ரெஜிஸ்திரி registration is backed by state guarantee.

 

இஞ்சேருங்க கோசன்..... திருப்பியும் குழப்பாதீங்கோ.

நீங்கள் வித்து, நான் வாங்கனா, ஸ்ரேற் காரண்டி விளங்குது.

கள்ளன்..... தனக்கு சொந்தமில்லா, திருட்டு பொருளை வித்து, அதை நான் வாங்கி வைச்சுக் கொண்டு..... ரைற்றில் டீட்..... ஸ்ரேற் காரண்டி எண்டால்..... என்ன கதையப்பா?

சும்மா பகிடி விடாதீங்கோ.....

கேட்ட கேள்வி, வெரி சிம்பிள்..... கோட், இதை கான்சல் பண்ணுமா இல்லையா ?

எனக்கு உந்த சட்ட சிங்களம் வேணாமே.

சுத்தி வளைத்து..... it’s depends..... முழு விபரம் தேவை எண்டு இழுகிறீர்கள்.....

முழு விபரம்; நான் மோசடிக் காரணிடம் மாட்டுப் பட்டு போனன்..... முதல் பிரச்சணை...... எனக்கும்.... கள்ளனுக்கும்.... எந்த தொடர்பும் இல்லை..... எண்டதை நிரூபித்து, கம்பி எண்ணாமல் தப்ப வேணும்.

இரண்டாவது பிரச்சணை.... இழந்த காசை மீட்க வேணும்.

வீடு யாருக்கு வேணும்.... தரித்திரம் பிடிச்ச வீடு....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இஞ்சேருங்க கோசன்..... திருப்பியும் குழப்பாதீங்கோ.

நீங்கள் வித்து, நான் வாங்கனா, ஸ்ரேற் காரண்டி விளங்குது.

கள்ளன்..... தனக்கு சொந்தமில்லா, திருட்டு பொருளை வித்து, அதை நான் வாங்கி வைச்சுக் கொண்டு..... ரைற்றில் டீட்..... ஸ்ரேற் காரண்டி எண்டால்..... என்ன கதையப்பா?

சும்மா பகிடி விடாதீங்கோ.....

கேட்ட கேள்வி, வெரி சிம்பிள்..... கோட், இதை கான்சல் பண்ணுமா இல்லையா ?

எனக்கு உந்த சட்ட சிங்களம் வேணாமே.

சுத்தி வளைத்து..... it’s depends..... முழு விபரம் தேவை எண்டு இழுகிறீர்கள்.....

முழு விபரம்; நான் மோசடிக் காரணிடம் மாட்டுப் பட்டு போனன்..... முதல் பிரச்சணை...... எனக்கும்.... கள்ளனுக்கும்.... எந்த தொடர்பும் இல்லை..... எண்டதை நிரூபித்து, கம்பி எண்ணாமல் தப்ப வேணும்.

இரண்டாவது பிரச்சணை.... இழந்த காசை மீட்க வேணும்.

வீடு யாருக்கு வேணும்.... தரித்திரம் பிடிச்ச வீடு....

 

இப்ப நீங்கள் buyer ஆ கேள்வி கேட்கிறியள்? அப்படித்தானே?

சரி கீழே பாருங்கோ.

5 minutes ago, Nathamuni said:

கள்ளன்..... தனக்கு சொந்தமில்லா, திருட்டு பொருளை வித்து, அதை நான் வாங்கி வைச்சுக் கொண்டு..... ரைற்றில் டீட்..... ஸ்ரேற் காரண்டி எண்டால்..... என்ன கதையப்பா?

 

ஒரு entry லாண்ட் ரெஜிஸ்திரியில் வந்து விட்டால் - அது எப்படி வந்தாலும் - அதுக்கு state guarantee உண்டு. 

Land registry சும்மா ஒரு புத்தகம் அல்ல. The state guarantees that every registration therein is a good and genuine entry.

ஆகவே ஒரு registration ஐ செய்ய முதல் good faith buyer, உண்மையான seller இடம் தான் வாங்குகிறாரா என்பதை சரி பார்க்க வேண்டியது ( சொலிசிட்டர்கள் மூலமாக) லாண்ட் ரெஜிஸ்திரியின் கடமை.

அதை சரிவர செய்யாமல் - registration செய்தால், good faith buyer க்கு வரும் இழப்புக்கு, சொலிசிட்டர்களுடன் சேர்ந்து land registry யும் பொறுப்பு.   

17 minutes ago, Nathamuni said:

முழு விபரம்; நான் மோசடிக் காரணிடம் மாட்டுப் பட்டு போனன்..... முதல் பிரச்சணை...... எனக்கும்.... கள்ளனுக்கும்.... எந்த தொடர்பும் இல்லை..... எண்டதை நிரூபித்து, கம்பி எண்ணாமல் தப்ப வேணும்.

Buyer களவில் சம்பந்த படவில்லை என்றால் - ஒண்டுக்கும் பயப்பட தேவையில்லை. போலீஸ் கேட்கும் கேள்விக்கி நெஞ்சை நிமித்தி நடந்ததை சொன்னாலே போதும்.

19 minutes ago, Nathamuni said:

இரண்டாவது பிரச்சணை.... இழந்த காசை மீட்க வேணும்.

வீடு யாருக்கு வேணும்.... தரித்திரம் பிடிச்ச வீடு....

காசை வழக்கு முடிவில் மேலே சொன்னது போல் லாண்ட் ரெஜிஸ்திரி தரும். ஆனால் இந்த தவறில் யாருக்கு என்ன பங்கு என கோர்ட் தீர்பளிக்கும். அதன் அடிபடையில் சொலிசிட்டர்களின் இன்சூரண்சில் இருந்து லான் ரெஜிஸ்திரி காசை recover பண்ணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இப்ப நீங்கள் buyer ஆ கேள்வி கேட்கிறியள்? அப்படித்தானே?

சரி கீழே பாருங்கோ.

ஒரு entry லாண்ட் ரெஜிஸ்திரியில் வந்து விட்டால் - அது எப்படி வந்தாலும் - அதுக்கு state guarantee உண்டு. 

Land registry சும்மா ஒரு புத்தகம் அல்ல. The state guarantees that every registration therein is a good and genuine entry.

ஆகவே ஒரு registration ஐ செய்ய முதல் good faith buyer, உண்மையான seller இடம் தான் வாங்குகிறாரா என்பதை சரி பார்க்க வேண்டியது ( சொலிசிட்டர்கள் மூலமாக) லாண்ட் ரெஜிஸ்திரியின் கடமை.

அதை சரிவர செய்யாமல் - registration செய்தால், good faith buyer க்கு வரும் இழப்புக்கு, சொலிசிட்டர்களுடன் சேர்ந்து land registry யும் பொறுப்பு.   

Buyer களவில் சம்பந்த படவில்லை என்றால் - ஒண்டுக்கும் பயப்பட தேவையில்லை. போலீஸ் கேட்கும் கேள்விக்கி நெஞ்சை நிமித்தி நடந்ததை சொன்னாலே போதும்.

காசை வழக்கு முடிவில் மேலே சொன்னது போல் லாண்ட் ரெஜிஸ்திரி தரும். ஆனால் இந்த தவறில் யாருக்கு என்ன பங்கு என கோர்ட் தீர்பளிக்கும். அதன் அடிபடையில் சொலிசிட்டர்களின் இன்சூரண்சில் இருந்து லான் ரெஜிஸ்திரி காசை recover பண்ணும். 

எண்ட..... கடவுளே......

கள்ளன் வித்த பொருளை வாங்கி, போலீஸ் காரன் வந்து.... என்ன நசலைக் கேக்கப் போறோனா எண்டு முமுசிக் கொண்டு நிக்கிற என்னைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு...... நெஞ்சை நிமித்து...... அப்படி நில்லு... இப்படி நில்லு எண்டால் என்ன கதை?

நான் தான் சொல்லிப்போட்டனே..... படியாத சாமானியன்...... என்னைப் பிடித்து வைச்சு..... கரண்டி..... அகப்பை எண்டுறியள் .... அய்யா..... நான்.... பிச்சையே வேணாம்..... நாயப்பிடி எண்டெல்லே நிக்கிறன்.....

ஒரு சிம்பிள் கேள்வியை அப்ப இருந்து கேக்கிறன்...... உந்த ரைட்டில் டீட் எண்டு சொல்லுறியளே.....பாதிரியார் கேசில.... அது கோட்டிலை, நிக்குமா..... கான்சல் ஆகுமா?

அதுக்கு பதில் ஒரு சொல்.....

அதை விட்டுட்டு.... சாமியோவ்..... எனக்கு புரியாததை புரிய வைக்க அடம் பிடியாதீங்கோ, எசமான்.....

கான்சல் ஆகும் எண்டால், ஆளை விடுங்க, சாமி..... டைம் வேஸ்டு....

நிக்கும் எண்டால் சொல்லுங்க...... நீஙக சொல்லுறதை கேட்டுக்கிறன்..... சாமியோவ்.... 🙏

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.