Jump to content

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, Nathamuni said:

நான் உங்களை கலாய்க அல்லது, நக்கல் அடிக்க சொல்லவில்லை. நீஙகள் மறுககும் வரை, நீஙகள் ஒரு சட்டத்தரணி என நிணைத்திருந்தேன்.

சட்ட தரணியாக இருக்க வேண்டும் எனப்து அவசியமில்லை கருது சொல்வதற்கு.  

எந்த விண்ணாதி சட்டத்தரணிக்கும் court என்பது எப்போதும் minefield.  

Link to comment
Share on other sites

  • Replies 171
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நமக்கு, இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்

நேற்று பின்னேரம் வரை இதைதான் கேட்டீர்கள். அதற்கு நானும் கடஞ்சாவும் பதில் எழுதி விட்டோம்.

 

3 minutes ago, Nathamuni said:

நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே..

நேற்று பின்னேரம் 7 மணி வாக்கில் முதன் முதலாக இந்த கேள்வியை கேட்டு விட்டு, அதே பதிவில் நீங்களே பதிலையும் எழுதி விட்டீர்கள்

இதுவரைக்கும் நீங்கள் புட்போல் கிரவுண்டில் சுமாராக விளையாடி கொண்டு இருந்தீர்கள்.

ஆனால்,

அதுக்கு பிறகு கோல் போஸ்ட் எங்கே என தெரியாமல் கிரவுண்டை விட்டு வெளியே ஓடி, ரக்பி, கிரிகெட் கிரவுண்டில் எல்லாம் புட் போலை கொண்டு ஓடுகிறீர்கள்.

இப்போ அமெரிக்கன் புட்போல் கிரவுண்டுக்குள் புகுந்து விட்டீர்கள்🤣

Just now, சுவைப்பிரியன் said:

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

ஜட்ஜுக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நேற்று பின்னேரம் வரை இதைதான் கேட்டீர்கள். அதற்கு நானும் கடஞ்சாவும் பதில் எழுதி விட்டோம்.

 

நேற்று பின்னேரம் 7 மணி வாக்கில் முதன் முதலாக இந்த கேள்வியை கேட்டு விட்டு, அதே பதிவில் நீங்களே பதிலையும் எழுதி விட்டீர்கள்

இதுவரைக்கும் நீங்கள் புட்போல் கிரவுண்டில் சுமாராக விளையாடி கொண்டு இருந்தீர்கள்.

ஆனால்,

அதுக்கு பிறகு கோல் போஸ்ட் எங்கே என தெரியாமல் கிரவுண்டை விட்டு வெளியே ஓடி, ரக்பி, கிரிகெட் கிரவுண்டில் எல்லாம் புட் போலை கொண்டு ஓடுகிறீர்கள்.

இப்போ அமெரிக்கன் புட்போல் கிரவுண்டுக்குள் புகுந்து விட்டீர்கள்🤣

என்னைப்பொறுத்த வரை..... கோசன் இன்னும் பீல்டுக்குள்ள இறங்கவில்லை....

சைட்டில நிண்டு சும்மா.... ரெயினிங்கில... அங்கை.... இஙகை ஓடிக் கொண்டு நிக்கிறார்....

வழமையான கோசனிடம்..... எதிர்பாராது வராததால்.... நான் பதில் தந்தேன்.

நம்பர் அடித்து.... போல்ட் போட்டு... பக்காவா பதில் தருவது கோசன் பாணி.....

அதை ஏன் என்னிடம் விட்டார் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறன்... 🤔

****

அமேரிக்கன் கொலணிக்காரர்..... பிரிட்டிஸ் பேரரசுக்கு..... பாடம் எடுக்க நாங்கள் விடேலாது கண்டியளே..... 😁

10 minutes ago, சுவைப்பிரியன் said:

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

பாதிரிக்கு இனி அந்த வீடே தேவையில்லை..... வாசக் கதவை....ராசலட்சுமி தட்டுகிற நேரம் இது.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

 

பக்கத்து வீடு ஒழுகுது.... ஹா... ஹாகா....சரி.... அப்ப உங்க வீடு? கூரையே இல்லை..... குடை பிடிச்சுக்கொண்டு நிக்கிறம்.... கதை கேள்விப்படவில்லையோ..... அது தான்..... 🤦‍♂️

பக்கத்து வீடு, உங்கள் வீடு பிரிட்டன், என் வீடு அமெரிக்கா அப்படியா?

நாதம், மன்னிக்கவும் இந்த அவதானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு. உங்களுக்கு உலக அறிவென்பது கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கிறது: இந்த மோசடி என்ற "ஒழுக்கு" உலகப் பிரச்சினை, தீர்வும் பெரும்பாலும் எல்லை கடந்தது என்று கடஞ்சாவும், கோசானும் எழுதிய விபரங்களைக் கவனமாக வாசித்துப் புரிந்து கொண்டேன்!

நீங்களோ, என் வீடு உன் வீடு என்று அர்த்தமில்லாமல் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதை ஏன் என்னிடம் விட்டார் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறன்... 

ஏனேண்டால் நீங்கள் சுவிமிங் பூலில் புட்போல் விளையாடி கொண்டு நிக்கிறியள்🤣.

உங்களுக்கு வழமையாக லிஸ்ட் போட்டு விளங்கபடுத்தும் சாதாராண அரசியல், கலை, வரலாறு மாரி இல்லை இது.

Slightly (not highly) technical legal issue. இதை உங்களுக்கு bullet points போட்டு மட்டும் இல்லை, காதுக்குள் ஒரு புல்லட்டை போட்டும் விளங்கபடுத்த முடியாது என புரிந்ததால் மினகெடவில்லை🤣.

கொழும்பான் சட்ட பரிச்சயம் உள்ளவர், ஒரு சந்தேகத்கை கேட்டார் - எனக்கு புரிந்த விளக்கத்தை கொடுத்தேன். ஏற்று கொண்டார்.

ஆனால் உங்களுக்கு கிட்டதட்ட ஒரு புது மொழியை படிப்பது போல் இது கஸ்டமாக இருக்கிறது.  You are not even able to comprehend the concepts of “legal ownership and title”. 

கிட்டதட்ட ஆங்கிலம் எழுதவே தெரியாத ஒருவருக்கு அப்போஸ்டிரபி ரூலை படிபிக்க முனைவது போல இருக்கிறது இதை உங்களுக்கு விளங்க படுத்த முனைவது.

நான் மட்டும் இல்லை கடஞ்சாவும் முயற்சித்தார். ஜஸ்ரின் அண்ணா, பிரபா போன்றோர் கூட. 

சிலசமயம் சிலரை ஒண்டும் செய்ய முடியாது எண்டு விட்டு விட வேண்டி வரும் - அப்படி ஒரு நிலை. பகிடியாக சொல்லவில்லை. மன வருத்தமாய்தான் எழுதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

 

சட்ட தரணியாக இருக்க வேண்டும் எனப்து அவசியமில்லை கருது சொல்வதற்கு.  

எந்த விண்ணாதி சட்டத்தரணிக்கும் court என்பது எப்போதும் minefield.  

"சட்டம் ஒரு இருட்டறை" சட்டத்தரணிக்கும் தான் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். 👍

எந்தவொரு சட்டத் தரணியும் "கேசை வென்று தெருவேன்" என்று வாய்மூலமாகக் கூடச் சொல்வதில்லை கட்சிக் காரரிடம் - இதுவே காரணம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஏனேண்டால் நீங்கள் சுவிமிங் பூலில் புட்போல் விளையாடி கொண்டு நிக்கிறியள்🤣.

உங்களுக்கு வழமையாக லிஸ்ட் போட்டு விளங்கபடுத்தும் சாதாராண அரசியல், கலை, வரலாறு மாரி இல்லை இது.

Slightly (not highly) technical legal issue. இதை உங்களுக்கு bullet points போட்டு மட்டும் இல்லை, காதுக்குள் ஒரு புல்லட்டை போட்டும் விளங்கபடுத்த முடியாது என புரிந்ததால் மினகெடவில்லை🤣.

கொழும்பான் சட்ட பரிச்சயம் உள்ளவர், ஒரு சந்தேகத்கை கேட்டார் - எனக்கு புரிந்த விளக்கத்தை கொடுத்தேன். ஏற்று கொண்டார்.

ஆனால் உங்களுக்கு கிட்டதட்ட ஒரு புது மொழியை படிப்பது போல் இது கஸ்டமாக இருக்கிறது.  You are not even able to comprehend the concepts of “legal ownership and title”. 

கிட்டதட்ட ஆங்கிலம் எழுதவே தெரியாத ஒருவருக்கு அப்போஸ்டிரபி ரூலை படிபிக்க முனைவது போல இருக்கிறது இதை உங்களுக்கு விளங்க படுத்த முனைவது.

நான் மட்டும் இல்லை கடஞ்சாவும் முயற்சித்தார். ஜஸ்ரின் அண்ணா, பிரபா போன்றோர் கூட. 

சிலசமயம் சிலரை ஒண்டும் செய்ய முடியாது எண்டு விட்டு விட வேண்டி வரும் - அப்படி ஒரு நிலை. பகிடியாக சொல்லவில்லை. மன வருத்தமாய்தான் எழுதுகிறேன்.

 

மேலும், மேலும், குழம்பி, குழப்புகிறீர்கள்....

வந்தவர்கள்.... சகலருமே.... புரிந்து கொண்டு போனார்கள் என்று நீஙகள் நிணைக்கிறீர்கள் போலுள்ளது ......

அப்படி இல்லை என்பதால்..... எனது பதிலும் (லிங்குகளுடன்) கோசன் பாணியில் இருந்தது.

வேறு சொல்ல எதுவும் இல்லை....

திருப்பி, திருப்பி இங்கேயே சுத்துவதில் அர்த்தமும் இல்லை.

சரி விடுங்க..... சந்திப்பம்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

மேலும், மேலும், குழம்பி, குழப்புகிறீர்கள்....

வந்தவர்கள்.... சகலருமே.... புரிந்து கொண்டு போனார்கள் என்று நீஙகள் நிணைக்கிறீர்கள் போலுள்ளது ......

அப்படி இல்லை என்பதால்..... எனது பதிலும் (லிங்குகளுடன்) கோசன் பாணியில் இருந்தது.

வேறு சொல்ல எதுவும் இல்லை....

திருப்பி, திருப்பி இங்கேயே சுத்துவதில் அர்த்தமும் இல்லை.

சரி விடுங்க..... சந்திப்பம்.... 😁

இந்த திரியில் நீங்கள், நான், கடஞ்சா, பிரபா, கொழும்பான், கடைசியில் ஜஸ்ரின் அண்ணா போன்றோர்தான் சட்ட விடயங்களை சிலாகித்தோம்.

இதில் மிச்சம் எல்லாரும் என்னோடு ஒத்த கருத்தைதான் எழுதினார்கள் (அதை கூட நீங்கள் விளங்கி கொள்ளவில்லை போல படுகிறது🙁).


கொழும்பான் @colomban எழுப்பிய சந்தேகம் நியாமானதே, அவர் அதை business law பின்புலத்தில் எழுப்பினார் (கவனிக்க - முன்பே சாதாரண contract law போலில்லை land law - அதுக்கு தனியான சலுகைகள் உண்டு என எழுதியுள்ளேன்).

அதை விளக்கி எழுதினேன். அவர் அதை தொடர்ந்து கேள்வி எழுதவில்லை. ஆகவே அவருக்கு நான் சொன்னது ஏற்புடையது என கருதுகிறேன்.

கொழும்ப்பான் விபரமான ஆள். சும்மா சுத்த முடியாது. தெரியும்தானே, ஒரு முறை நீங்கள் ஏதோ அடித்து விட, உங்களை பொய் பொத்தல் என சொன்னவர்🤣.

ஆகவே கோஷான் பொய் பொத்தல் கதை சொன்னால் அதையும் சொல்லி இருப்பார். சொல்லவில்லை. 

கோஷான் பாணியில் எழுதினேன் என எழுதி விட்டு அதை இப்போ டிலீட் செய்துள்ளீர்கள்🤣.

வாழ்துக்கள். தரவுகளை சரி பார்த்து, பட்டியல் இட்டு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உங்களிடம் நான் ஏற்படுத்தி இருந்தால் அதில் எனக்கு சந்தோசமே.

ஆனால் தரவுகளை பட்டியல் இடுவது மட்டும் இல்லை அடிப்படை concepts ஐயும் கொஞ்சம் விளங்க வேண்டும்

மூன்றாவதாக எமக்கு விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. உதாரணமாக trading graphs விடயத்தில் வசி, கடஞ்சா எழுதும் போது, கோஷான் எப்படி பம்முவார் என்பதை ஒரு உதாராணமாக எடுக்கலாம்🤣.

ஆகவே 

1. தரவு நேர்த்தி

2. அடிப்படை concepts விளக்கம்

3. விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்காமை 

(ஒரு மாரி புல்லட் பொயிண்ட் போட வச்சிட்டியள்🤣) இந்த மூன்றும் இருந்தால் - கடஞ்சா, கிருபன், நெடுகஸ், ஜஸ்டின், பிரபா, வசி, இன்னும் பலர் போல எழுதலாம்.

முயற்சி பலிக்க வாழ்துக்கள் 💐.

1 hour ago, Nathamuni said:

சரி விடுங்க..... சந்திப்பம்

நான் ( இந்த திரியில் உங்களுக்கு விளங்க படுத்த முயல்வதை) 4ம் பக்கதிலேயே விட்டு விட்டேன்.

சந்திப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அலட்டிக்கொண்டிருப்பவர்கள் 😮💨 லேட்டஸ்ட் நியூஸைத் தவறவிட்டினம்😜

 

Arrest after Luton clergyman reports his home stolen

 
Luton House

Reverend Mike Hall returned home to find the locks had been changed and all furnishings had been stripped out of his home

A man has been arrested on suspicion of fraud after a vicar told how he returned home to find it had been sold without his knowledge.

Reverend Mike Hall was working in north Wales when he received a call from his neighbours on 20 August to say someone was staying at the house in Luton.

A BBC investigation found Mr Hall's identity had been stolen and used to sell the house and bank the proceeds.

The man is being held on suspicion of fraud by false representation.

Bedfordshire Police said the man, from Bedford, was arrested at his home address this morning.

HousingGetty Images

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year

The morning after the phone call from his neighbours, Mr Hall drove to his property.

"I went to the front door, tried my key in the front door, it didn't work and a man opened the front door to me," he told BBC Radio 4's You and Yours.

Mr Hall said his home had been "completely stripped" of all furniture and furnishings.

The man at the property said he was doing building work and contacted the new owner's father who said he had bought the terraced house in July.

Mr Hall said: "We then tried to access the Land Registry documentation online to find out whose name appeared... and it is, in fact, as of 4 August, this man's name."

Det Insp James Day, head of the force's serious fraud investigation unit, said: "This arrest marks significant progress in this investigation.

"I can only imagine the anxiety and stress the victim has had to endure in this unusual and sophisticated case."

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year.

It said: "We work with professional conveyancers, such as solicitors, and rely on them and the checks that they make to spot fraudulent attempts to impersonate property owners.

"Despite our efforts, every year we do register a very small number of fraudulent transactions."

https://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-59167750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இங்கு “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அலட்டிக்கொண்டிருப்பவர்கள் 😮💨 லேட்டஸ்ட் நியூஸைத் தவறவிட்டினம்😜

 

Arrest after Luton clergyman reports his home stolen

 

Luton House

Reverend Mike Hall returned home to find the locks had been changed and all furnishings had been stripped out of his home

A man has been arrested on suspicion of fraud after a vicar told how he returned home to find it had been sold without his knowledge.

Reverend Mike Hall was working in north Wales when he received a call from his neighbours on 20 August to say someone was staying at the house in Luton.

A BBC investigation found Mr Hall's identity had been stolen and used to sell the house and bank the proceeds.

The man is being held on suspicion of fraud by false representation.

Bedfordshire Police said the man, from Bedford, was arrested at his home address this morning.

HousingGetty Images

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year

The morning after the phone call from his neighbours, Mr Hall drove to his property.

"I went to the front door, tried my key in the front door, it didn't work and a man opened the front door to me," he told BBC Radio 4's You and Yours.

Mr Hall said his home had been "completely stripped" of all furniture and furnishings.

The man at the property said he was doing building work and contacted the new owner's father who said he had bought the terraced house in July.

Mr Hall said: "We then tried to access the Land Registry documentation online to find out whose name appeared... and it is, in fact, as of 4 August, this man's name."

Det Insp James Day, head of the force's serious fraud investigation unit, said: "This arrest marks significant progress in this investigation.

"I can only imagine the anxiety and stress the victim has had to endure in this unusual and sophisticated case."

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year.

It said: "We work with professional conveyancers, such as solicitors, and rely on them and the checks that they make to spot fraudulent attempts to impersonate property owners.

"Despite our efforts, every year we do register a very small number of fraudulent transactions."

https://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-59167750

👍🏿 இந்த அரெஸ்ட் பண்ணிய நபரை விசாரிக்கும் போது - இதில் buyer சம்பந்த பட்டுள்ளாரா, சொலிசிட்டர் மாரின் பங்கு என்ன என்பது தெரியவரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

இந்த திரியில் நீங்கள், நான், கடஞ்சா, பிரபா, கொழும்பான், கடைசியில் ஜஸ்ரின் அண்ணா போன்றோர்தான் சட்ட விடயங்களை சிலாகித்தோம்.

இதில் மிச்சம் எல்லாரும் என்னோடு ஒத்த கருத்தைதான் எழுதினார்கள் (அதை கூட நீங்கள் விளங்கி கொள்ளவில்லை போல படுகிறது🙁).


கொழும்பான் @colomban எழுப்பிய சந்தேகம் நியாமானதே, அவர் அதை business law பின்புலத்தில் எழுப்பினார் (கவனிக்க - முன்பே சாதாரண contract law போலில்லை land law - அதுக்கு தனியான சலுகைகள் உண்டு என எழுதியுள்ளேன்).

அதை விளக்கி எழுதினேன். அவர் அதை தொடர்ந்து கேள்வி எழுதவில்லை. ஆகவே அவருக்கு நான் சொன்னது ஏற்புடையது என கருதுகிறேன்.

கொழும்ப்பான் விபரமான ஆள். சும்மா சுத்த முடியாது. தெரியும்தானே, ஒரு முறை நீங்கள் ஏதோ அடித்து விட, உங்களை பொய் பொத்தல் என சொன்னவர்🤣.

ஆகவே கோஷான் பொய் பொத்தல் கதை சொன்னால் அதையும் சொல்லி இருப்பார். சொல்லவில்லை. 

கோஷான் பாணியில் எழுதினேன் என எழுதி விட்டு அதை இப்போ டிலீட் செய்துள்ளீர்கள்🤣.

வாழ்துக்கள். தரவுகளை சரி பார்த்து, பட்டியல் இட்டு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உங்களிடம் நான் ஏற்படுத்தி இருந்தால் அதில் எனக்கு சந்தோசமே.

ஆனால் தரவுகளை பட்டியல் இடுவது மட்டும் இல்லை அடிப்படை concepts ஐயும் கொஞ்சம் விளங்க வேண்டும்

மூன்றாவதாக எமக்கு விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. உதாரணமாக trading graphs விடயத்தில் வசி, கடஞ்சா எழுதும் போது, கோஷான் எப்படி பம்முவார் என்பதை ஒரு உதாராணமாக எடுக்கலாம்🤣.

ஆகவே 

1. தரவு நேர்த்தி

2. அடிப்படை concepts விளக்கம்

3. விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்காமை 

(ஒரு மாரி புல்லட் பொயிண்ட் போட வச்சிட்டியள்🤣) இந்த மூன்றும் இருந்தால் - கடஞ்சா, கிருபன், நெடுகஸ், ஜஸ்டின், பிரபா, வசி, இன்னும் பலர் போல எழுதலாம்.

முயற்சி பலிக்க வாழ்துக்கள் 💐.

நான் ( இந்த திரியில் உங்களுக்கு விளங்க படுத்த முயல்வதை) 4ம் பக்கதிலேயே விட்டு விட்டேன்.

சந்திப்பம்.

நீஙகளும் விடுறதாய் இல்லை.

நான் சொல்வது உங்களுக்கு புரிவதாகவும் தெரியவில்லை.

நான் ஆரம்பத்தில் இருந்து கேட்பது...... கொரோணா வைரசு போல..... இந்த மாதிரி ஆபததுக்களை எப்படி தவிர்ப்பது என்று.....

நீஙகள்..... மற்றும் வேறு பலரும்..... ரைற்றில் டீட்.... பதிந்தது பதிந்தது தான்.... திருட்டு பொருளை வாங்கியவருக்கே சொந்தம் என்று பீதியை அல்லவா கிளப்பிக் கொண்டிருந்தீர்கள்.....

நான் எதிர்பார்த்தது; பயப்படாதீங்க, சட்டமும், அரசும்..... எப்படியும் எமது கடின உழைப்பில்.... தேடிய தேட்டத்தை.... மோசடியாளர்கள் கையகப்படுத்த விடாது என்ற ஆறுதல்.....

அப்படி எதிர்பார்த்த சாமானியனுக்கு..... ரைற்றில் டீட் குறித்தும்..... வாங்கல், விற்றலையும் அது குறித்த சட்டங்கள் குறித்து, வகுப்பெடுத்தல் தானே நடந்தது.

அது எனக்கெதுக்கய்யா...... அதை சட்டம் படித்த புறக்கிறாசியாரிடம், காசைக் கொடுத்தால்...... பார்த்துக் கொள்வாரே....

எனது, கவலையை.... ஓணாண்டியாரும் பகிர்ந்தாரே.....

மன்னிக்க வேண்டும்... கோசன்..... ... உங்களுக்கு சட்ட விடயங்களில் ஆர்வம் உண்டு என தெரியும்.....

அதுக்காக நம்ம பீதியை கிளப்ப வேண்டாமே.....

நமக்கு புரியிற மாதிரி சிம்பிளா விடயத்தை சொல்லுங்க.

கிருபன் பதிந்த திரியில்...... மோசடி விசாரணையில் வித்த கள்வரும் மாட்டி விட்டார்.

இனியும்.... ரைற்றில் டீட்..... காணிப்பதிவகப்படி வாங்கியவரே.... ஓனர் என்பீர்களா?

நேரம் இருந்தால்..... இந்த லிங்கையும் அதிலுள்ள வழக்குகளையும்..... ஒரு வழக்கு தொடர்பில் அப்பீல் கோர்ட் தீர்பையும் பாருங்கள்.

https://www.mortgagefinancegazette.com/features/remedies-property-title-fraud-15-03-2018/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் எதிர்பார்த்தது; பயப்படாதீங்க, சட்டமும், அரசும்..... எப்படியும் எமது கடின உழைப்பில்.... தேடிய தேட்டத்தை.... மோசடியாளர்கள் கையகப்படுத்த விடாது என்ற ஆறுதல்.....

 

ஆறுதல் படுத்த வேண்டும் என்பதற்காய் உண்மையை மாற்றி சொல்ல முடியாது நாதம்.

Title land registry யில் மாறி விட்டால் - எவரின் பெயர் லாண்ட் ரெஜிஸ்டிரியில் உரிமையாளர் என உள்ளதோ அவர்தான் legal owner.

அதன் பின் இப்போ பாதிரியார் படுவதை போல படாத பாடு பட்டு, பொலிசை அணுகி, பொலிஸ் fraud கேசை விசாரித்து, வழக்கின் முடிவில்  tile ஐ தனது பெயருக்கு மாற்றி, வீட்டை தனதாக்க வேண்டும். இதுதான் legal position. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கிருபன் பதிந்த திரியில்...... மோசடி விசாரணையில் வித்த கள்வரும் மாட்டி விட்டார்.

இனியும்.... ரைற்றில் டீட்..... காணிப்பதிவகப்படி வாங்கியவரே.... ஓனர் என்பீர்களா?

ஓம். இப்போதும் buyer தான் legal owner. எங்கே ஒருக்கா பாதிரியாரை இன்றைக்கு அந்த வீட்டுக்கு போய், கதவு திறப்பை மாத்தி, வீட்டை பாரம் எடுக்க சொல்லுங்களேன் பாப்பம்?

முடியாது.

ஏனென்றால் புதிதாக வேண்டியவர்தான் இப்போதும் legal owner.

இப்போதான் பொலிஸ் அரஸ்ட் பண்ணி உள்ளது. இனி விசாரணை. அதன் பின் யார் களவு செய்தது. அதில் buyer க்கு பங்கு உண்டா என்ற விசாரணை.

Buyer கூட்டு களவாணி என்றால் அவரை குற்றம் தீர்த்து - வீடு பாதிரிக்கு திரும்பும். அல்லது buyer குற்றத்தை ஒத்து கொண்டு, தானகே பாதிரிக்கு வீட்டை title மாற்ற சம்மதிக்கலாம்.

Buyer குற்றமற்றவர் என்றால் - கிரிமினல் வழக்கு குற்றவாளி என கருதப்படுவோரை தொடர - வீட்டின் உரிமை பாதிரியாருக்கு போனால் குற்றமற்ற buyer க்கு யார் என்ன நஸ்ட ஈடு கொடுப்பது என்ற விடயம் சிவில் விடயமாக கையாளப்படும்.

இதைதான் சொன்னேன் law will take its time என்று.

18 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும்... கோசன்..... ... உங்களுக்கு சட்ட விடயங்களில் ஆர்வம் உண்டு என தெரியும்....

ஆர்வம் இல்லை - சோறு போடும் தொழில்.

18 minutes ago, Nathamuni said:

நேரம் இருந்தால்..... இந்த லிங்கையும் அதிலுள்ள வழக்குகளையும்..... ஒரு வழக்கு தொடர்பில் அப்பீல் கோர்ட் தீர்பையும் பாருங்கள்.

நான் பல வருடங்களுக்கு முன்பே AL Law படித்து விட்டேன். இருந்தாலும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

நான் ஆரம்பத்தில் இருந்து கேட்பது...... கொரோணா வைரசு போல..... இந்த மாதிரி ஆபததுக்களை எப்படி தவிர்ப்பது என்று.....

அப்படி எண்டால் நீங்கள் ஒரு கேள்வியை மனதில் வைத்து கொண்டு இன்னொரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

ஏனென்றால் நீங்கள் ஆரம்பத்தில் கேட்டது, பாதிரி போல் நீங்கள் கொலிடேயால் திரும்பி வந்த போது வீட்டில் வேறு யாரும் இருந்தால் என்ன செய்வது என்று.

இப்படி ஒரு நிலை வராமல் தடுப்பது எப்படி? என்ற கேள்வியை நேற்று பின்னேரம் வரை நீங்கள் கேட்கவில்லை. அந்த கேள்வியை கேட்ட அதே பதிவில் பதிலையும் நீங்களே எழுதி விட்டதால், வேறு யாரும் பதில் சொல்ல வேண்டிய தேவை எழவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha இப்படியான திருட்டுக்களை blockchain proof of work தடுக்கும் என நேற்று எழுதினீர்கள். 

SRA யின் திட்டம் கீழே.

 

A recent review by the SRA identified the number one area of AML non-complianceis not having a proper risk assessment in place for AML matters. Work is currently underway to create a “digital identity trust framework;” a government backed standard to which all identity providers should adhere. The trust scheme, called MyIdentity, is set to become the central hub for consumers, to help them prove who they are once only in a secure digital way. Under the scheme, home buyers and sellers will no longer be repeatedly asked to give their details to all the parties involved in the chain of transactions. The move means quicker completions and more control over how they share their identity details and who they share their identity details with.

https://www.todaysconveyancer.co.uk/main-news/stolen-home-highlights-id-verification-failure/

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ... புரியாத சட்டத்தை புரிய வைக்க பெரும்பாடு படுகிறீர்கள்....

ஏன் என்று புரியவில்லை....

திருட்டு சொத்து.... விற்றவரையும் பிடித்தாகி விட்டது....

இன்னும் திருட்டு சொத்தை வாங்கியவருக்கே சொந்தம் என்கிறீர்கள் ....

சத்தியமாக... புரியவில்லை..... கள்ள நோட்டு வைத்திருபவர்..... தெரிந்து கொண்டே பாக்கெற்றில்..... பத்தாயிரம் ரூபாய் நோட்டு வைத்திருக்கிறேன் என்று நிணைத்துக் கொண்டிருப்பதுக்கு ஒப்பானது...

இதுக்கு மேலேயும், இங்கே நின்றால்..... விசராஸ்பத்திரி தான். 😁

போக முதல்.... எனது புரிதல் இது;

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

மோசடி தொடர்பில்.... ரைற்றில்... டீற்..... விடயத்தில் சட்டம் மாற உள்ளது....

பாதிரியார் வழக்கினாலும்.... இங்கே.... நீஙகள் தந்த சட்ட விளக்கம் காரணமாயும்.... இனி மேல்.....யாரும் நம்மள சுத்தேலாது... 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இன்னும் திருட்டு சொத்தை வாங்கியவருக்கே சொந்தம் என்கிறீர்கள் ....

நிச்சயமாக - இந்த நிமிடம் யாரின் பெயரில் land registry யில் பதிவு இருக்கிறதோ அவர்தான் legal owner . இதை புரிய வைக்கத்தான் நானும் கடஞ்சாவும் முயன்றோம். ஆனால் உங்களுக்கு புரியவில்லை. 

இனி என்றைக்கு பாதிரியாரின் பெயரில் பதிவு மாறுகிறதோ அன்றுதான் பாதிரியார் மீண்டும் legal owner.

அதுவரை buyer வீட்டில் சில வேலைகளை செய்ய கூடாது என பாதிரியார் ஒரு injunction பெற முயலலாம். ஆனால் வீட்டினை (buyer ஓம்படாமல்) பாரம் எடுக்க முடியாது.

ஏன் இன்னும் பாதிரியார் வீட்டுக்கு போகவில்லை? ஏன் போய் buyer ஐ துரத்தி விட்டு வீட்டு கதவு பூட்டை மாத்தவில்லை?

இதை யோசித்தாலே நான் சொல்வது புரியும்.

19 minutes ago, Nathamuni said:

சத்தியமாக... புரியவில்லை..... கள்ள நோட்டு வைத்திருபவர்..... தெரிந்து கொண்டே பாக்கெற்றில்..... பத்தாயிரம் ரூபாய் நோட்டு வைத்திருக்கிறேன் என்று நிணைத்துக் கொண்டிருப்பதுக்கு ஒப்பானது..

உங்களுக்கு புரியவில்லை என்பது இந்த ஒப்பீடை வைத்தே புரிகிறது. 

கடைசியாய் ஒரு தரம் முயற்சிக்கிறேன் -

1. லாண்ட் ரெஜிஸ்திரியில் உள்ள title தகவல்களுக்கு ஒரு state guarantee உள்ளது. அதாவது ஒரு டைட்டில் லாண்ட் ரெஜிஸ்திரியில் தவறாக பதிவாகினால் - அதனால் எவருக்கும் வரும் இழப்ப்பை அரசு ஈடு செய்யும்.

2. ஆகவே லாண்ட் ரெஜிஸ்ரி பதிவு உங்கள் பெயரில் (எந்த வகையிலாயினும்) இருப்பது  நல்ல நோட்டு உங்கள் பாக்கெட்டில் இருப்பது போல.

3. Buyer களவில் சம்பந்த படாதவிடத்து - அவரின் பாக்கெட்டில் இருக்கும் 10,000 ரூபாயை பாதிரியாரிடம் கொடுக்க வேண்டும் என்றால். லாண்ட் ரெஜிஸ்திரி அவருக்கு அந்த நட்ட ஈட்டை வழங்க வேண்டும். பின்னர் பிழை யாரால் வந்ததோ (அனேகமாக சொலீஸ்) அவர்களிடம் இருந்து லாண்ட் ரெஜிஸ்திரி அந்த பணத்தை recover பண்ணும் (solicitors indemnity insurance).

4. Buyer கூட்டு களவாணி எண்டால் - மிக சுலபமாக - குற்றம் மூலம் பறிக்க பட்ட பொருள் பாதிரியிடம் திரும்பி வரும்.

5. ஆனால் எந்த வகையில் என்றாலும் லாண்ட் ரெஜிஸ்திரியில் பதிவு மாறாத வரை - பாதிரியார் legal owner இல்லை.

சாதாராண பாசையில் சொன்னால் -  வீட்டின் டைட்டில் அவர் பெயரில் மாறும் வரை பாதிரியார் வீட்டை விற்க முடியாது. 
 

4. இப்படி இருப்பதற்கு காரணம் ஒரு good-faith buyer பாதிக்க படக்கூடாது. அதேவேளை bad-faith buyer என்றால் அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. 

இதுதான் இந்த வழக்கில் சம்பந்த பட்ட சட்டம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

இல்லை இது தவறான புரிதல். இந்த வழக்கில் கிரிமினல், சிவில் இரெண்டு சம்பந்த பட்டுள்ளது. 

இதற்கு மேல் எனக்கு விளங்க படுத்த தெரியவில்லை 🙁.

ஆனால் இந்த வழக்கை அவதானித்து வாருங்கள் - buyer கூட்டு களவாணியா, இல்லையா - எப்படியாகினும் நானும்,  @Kadancha வும் சொன்ன process map இன் அடிப்படையில்தான் இந்த வழக்கு நகரும்.

உங்களை நான் முட்டாள் என கூறவில்லை நாதம். இந்த விடயத்தில் - title இருப்பவருக்கு உள்ள சிறப்புரிமையை (privilege) புரிவது கடினமாய் உள்ளது.

வழக்கு போக, போக நானும் கடஞ்சாவும் சொல்வது சரி என ஏற்பீர்கள் என நம்புகிறேன்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுபக்கம் இழுத்துக்கொண்டு போகுது இந்த திரி இந்த களவு போல் நிறைய இங்கிலாந்தில் உள்ளது கதை கதையாய் வரும் அதை சொல்ல நேரம் இல்லை இங்கு அதிகூடிய CCTV காமராக்களில்  குற்றவாளிகளை நெருங்கி உள்ளோம் என்று காவல்துறை அறிவித்து உள்ளது பார்ப்பம் எதுமட்டும்  பாய்கிறார்கள் என்று .

மேலும்  கொலைகள் நடக்கும் வீடுகளுக்கு பக்கத்தில் உள்ளவர்களும் கவுன்சில் உதவியுடன் மூவ் ஆவது உண்டு காரணம் இரவில் நித்திரை வரவில்லை என்று கடைசியில அப்படியான வீடுகளை பறிகொடுத்த கதைகள் நிறைய உண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

மேலும்  கொலைகள் நடக்கும் வீடுகளுக்கு பக்கத்தில் உள்ளவர்களும் கவுன்சில் உதவியுடன் மூவ் ஆவது உண்டு காரணம் இரவில் நித்திரை வரவில்லை என்று கடைசியில அப்படியான வீடுகளை பறிகொடுத்த கதைகள் நிறைய உண்டு

அண்மையில் ஒரு வழக்கு ஓடி முடிந்தது… ஒரு வயசு போன ஆச்சி அவரின் கணவரை கிச்சனில் வைத்து குத்தி கொலை செய்த வழக்கு. அந்த வழக்கு நடக்கும் போதே கொலை நடந்த வீடு விற்கப்பட்டுள்ளது 👻👻👻.

https://www.thesun.co.uk/news/16581049/inside-home-wife-penelope-jackson/amp/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

 

1 hour ago, Nathamuni said:

 

42 minutes ago, பெருமாள் said:

ஆறுபக்கம் இழுத்துக்கொண்டு போகுது இந்த திரி

 

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

Bild

 

அய்யோ அண்ணை,

இப்பதான் திரி அடங்கிற மாரி போகுது அதுக்க நீங்க வேற வந்து சூரி கணக்கு போட்டால் அழிச்சு போட்டு மறுபடியும் தொடங்க வேண்டி வரலாம் 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

இங்குள்ள லூசு சட்டம்கள்  இப்படி இந்த திரி போவதுக்கு காரணம் இலகுவாக விளங்கப்படுத்த 

பக்கத்து தெருவில் தாயை  கொன்ற ருமேனியன் உன்னுடைய தெருவால் போயுள்ளான் உன்னுடைய கமரா பதிவை தரமுடியுமா என்று இளவயது வெள்ளை புதிதாக வேலைக்கு வந்தது கெஞ்சுது உள்ளே விடவும் சாமி படத்தை பார்த்து சப்பாத்தை கழட்டி சாமி படத்தையும் பக்கத்தில் உள்ள வேலுப்பிள்ளையின் மகன்  படத்தையும் கும்பிட்டு எனது தற்காலிக ஒபிஸில் குறிப்பிட்ட ஒளிநாடா பதிவை பாக்கப் பண்ணி நன்றி தெரிவித்து போகுது அதே வெள்ளை மூன்றாவது அயலவர் பாக்கி முஸ்லீம்  புதிதாக வந்தவர் கொடுத்த புகாரில் என்னுடைய கமரா தன்னுடைய காரை வேவு பார்ப்பதாக கொடுத்த புகாருக்கு எனது கமராக்கள் எனது வீட்டை மட்டுமே பார்க்கணும் என்ற அறிவுரையை அதே வெள்ளை  ஆள் சொல்கிறார் இதுதான் இங்கிலாந்து சட்டம் பனடோல் இருந்தால் போட்டுவிட்டு திருப்ப படியுங்க 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நீஙகள்..... மற்றும் வேறு பலரும்..... ரைற்றில் டீட்.... பதிந்தது பதிந்தது தான்.... திருட்டு பொருளை வாங்கியவருக்கே சொந்தம் என்று பீதியை அல்லவா கிளப்பிக் கொண்டிருந்தீர்கள்.....

கோசன் சொன்னது  தான் உண்மையான நிலை. 

title  இல் எவர் பதிவு இருக்கிறதோ அவரே சட்ட பூர்வ உரிமையாளர்.

இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.

உங்களின் மனதுக்கு பிடித்தபடி நம்புவது உங்கள் பிரச்சனை.

5 hours ago, Nathamuni said:

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

 

மீண்டும் ஒரு முறை முயற்சி, இயலுமானவரை சட்டத்தை தவிர்த்து.

1) வீடு பரிவர்த்தனை செய்யப்பட்ட முறை.  

2) வீட்டின் சட்டபூர்வமான உரிமையாளர். (அதாவது title  and registration)

இரண்டும் வேறு வேறானவை.  

1 இல் ஏற்றப்பட்ட அடையாள திருட்டு அல்லது மோசடி உண்மையாக  இருந்தாலும், 1 இல் இருந்து பெறப்பட்ட விபரங்கள் அப்படியே 2இல் பதியப்பட்டு உள்ளது. 

அப்படி மோசடி 1 இல்லாவிட்டாலும், 1 இல் இருந்து பெறப்பட்ட விபரங்கள் தான் அப்படியே 2இல் பதியப்பட்டு இருக்கும். 

2 இல் எதாவது மோசடி நடந்துள்ளதா? இல்லை. 2 முறையாகவே நடந்துள்ளது.

ஆகவே, 2ஐ தனியாக கொள்ளும் இடத்தில் பிரச்னை ஒன்றும் இல்லை. 

மோசடி நடந்துள்ளது என்றால் இருக்கும்  எங்கே ஊற்றாகி இருக்கிறது. வெளிப்படையாக 1 இல்.

1 ஐ  தீர்க்காமல், 2 இல்  மாற்றம் (தீர்ப்பது அல்ல, ஏனெனில் தீர்ப்பதற்கு 2 இல் ஒன்றும் இல்லை)  முடியாது.
   
1 ஐ தீர்த்து, அதி இருந்து பெறப்பட்ட முடிவால் நீதிமன்றம் எந்த பரிகாரத்தை உத்தரவு இடுகிறதோ (கோசான் விலா வாரியாக எழுதி விட்டார்), அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தும் வரையிலும், 2 இல்  வந்த  title இல் எவர் பதிவு இருக்கிறதோ, அவரே சட்ட பூர்வ உரிமையாளர். 
 
இப்போதைய நிலையில் வீட்டின் சட்ட பூர்வ உரிமையாளர் வாங்கியவர், அவர் மீ து சந்தேகம் இருந்தாலும்.

உங்களின் புரிதலின் நிலைக்கு கரணம், 1, 2 ஒரே விடயமாக எடுப்பது.

மற்றது,  title ஐ சாதாரணமான ஓர் பதிவாக ஓர் விளக்கம் உங்கள் மனதில் குடி கொண்டு விட்டது என்று நான் நினைகிறேன்.

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

அனால், இங்கே கோசானுக்கு, அவரின் பொறுமையான விளக்கத்துக்கு  எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். எனது நன்றி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.