Jump to content

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நம்ம மக்கள் முன்னணி கஜன் & கஜன் இந்தியாவின் புரொக்ஸியாக இல்லையே! அவர்கள் 13+ க்கு மேலால் தீர்வு வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ளார்களே!

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

Link to comment
Share on other sites

  • Replies 119
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

காதை கிட்டவா கொண்டு போங்கோ.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

காதை கிட்டவா கொண்டு போங்கோ.....😁

கொரோனா நேரம்… ஒன்றரை மீற்றர், இடைவெளி அவசியம். 🤣

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

இதன் மறுபக்கமும் அதே நிலையில் உள்ளதை கவனித்தீர்களா?

சிங்களவரும், மேற்கு, இந்தியா விரும்பிய ரணிலை வீட்டுக்கு அனுப்பி, சீனா விரும்பிய கோத்தாவை தேர்ந்தெடுத்து, சிக்கிப் போய் உள்ளது.

பெரும் அருக்கானம் விட்டுக் கொண்டிருந்த, இஸ்லாமியர் அரசியல் வாதிகள் தமது கையறு நிலை உணர்கிறார்கள்.

தம்மை இலங்கை சிங்கள, தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவும், சர்வதேசமும் கண்டுகொள்ளாமல் விட, மனோவுடன்.... கக்கீம் சம்பந்தரை சந்திக்கும் அரசியல் நிலைமை.

ஆக... சகலமும், ஸ்னேக் அன்ட் லடர் விளையாட்டில், சகலருமே, ஸ்னேக்கால் விழுங்கப் பட்டு, மீண்டும் ஆரம்பிக்கும் நிலையில்.

நடந்ததை விடுவோம்.... நடக்கப்போவது குறித்து சிந்திப்போம். 👌

நாதமுனி நீங்கள் முன்பு ஒருமுறை இதே கணிப்பை கூறியிருந்தீர்கள். முன்பு புலிகள் தமிழருக்கு சுமையாக இருந்ததை போல இனி கோத்தா மகிந்த ஶ்ரீலங்கா தரப்புக்கு சுமையாக இருக்க போகிறார்கள் என்று,  நீங்கள் முன்பு வேறு திரியில் கூறிய கணிப்பு சாத்தியமானால் உங்களைப் போலவே நானும் மகிழ்சசியடைவேன். அத்த நிலை ஏற்பட்டால் தமிழருக்கு அரசியல் தீர்வு வரும் சாத்தியப்பாடு நிச்சயம் அதிகரிக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

அப்போ எமக்காதரவான சக்திகள் என்று கஜா கூறியது யாரை  என்று கண்டுபிடித்துவிட்டீர்கள் போல ...மெதுவாக எண்ட காதில மட்டும் சொல்லுங்கோ சத்தியமாக வேற  யாரிட்டையும் செல்லமாட்டேன்...

🤣 எமக்காதரவான சக்தி Area 51 இல் தரை இறங்கியுள்ளது. அதை அமெரிக்கா மறைக்கிறது.

பிரெமிட்டை கட்டியதும் இதே சக்திதான்.

இந்த சக்தியின் தலைவன் பெயர் சிவன்.

இவர்களோடு டீல் போட்டு கஜா & கஜா தமிழருக்கு ஒரு நாடு, இரு தேச அடிப்படையில் தீர்வு தருவார்கள்.

1 hour ago, தமிழ் சிறி said:

கொரோனா நேரம்… ஒன்றரை மீற்றர், இடைவெளி அவசியம். 🤣

ஜி போட்டிருக்கிற குடை-தொப்பியே 3 மீட்டர் பாதுகாப்பு வலயம்தானே🤣.

4 hours ago, Nathamuni said:

நடக்கப்போவது குறித்து சிந்திப்போம். 👌

அரசியல் தலைவர்களாக இவர்களை வைத்து கொண்டு நடக்க என்ன தவழவே முடியாது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

நாதமுனி நீங்கள் முன்பு ஒருமுறை இதே கணிப்பை கூறியிருந்தீர்கள். முன்பு புலிகள் தமிழருக்கு சுமையாக இருந்ததை போல இனி கோத்தா மகிந்த ஶ்ரீலங்கா தரப்புக்கு சுமையாக இருக்க போகிறார்கள் என்று,  நீங்கள் முன்பு வேறு திரியில் கூறிய கணிப்பு சாத்தியமானால் உங்களைப் போலவே நானும் மகிழ்சசியடைவேன். அத்த நிலை ஏற்பட்டால் தமிழருக்கு அரசியல் தீர்வு வரும் சாத்தியப்பாடு நிச்சயம் அதிகரிக்கும் 

சிறீ லங்கா அல்ல... சிங்கள தரப்பு.

வரலாறு பல செய்திகளை சொல்லும்.

உலகில் மாபெரும் வல்லரசாகத் திகழ்ந்த பிரிட்டிஸ் பேரரசு, ஜேர்மன் ஆககிரமிப்பில் இருந்து தப்ப, அதன் காலனித்துவ நாடாக இருந்த, அமெரிக்க உதவியை கோரியது.

போர்த்துக்கேயர் தம்மை, ஆசியாவின் அசைகக முடியாத சக்தி என நிணைத்தார்கள் - ஒல்லாந்தர் வரும் வரை.

ஒல்லாந்தர் - இங்கிலாந்துக்காரர் உள்நாட்டு போரில் சிக்கியிருப்பதால்....  தம்நாட்டில் ஆங்கில இளவரசர் அடைக்கலம் கோரி வாழ்வதால், அவர்கள் வருவார்கள் என்றே நிணைத்திருக்கவில்லை.

ஆனால், உள்நாட்டு போரின் பின்னர், நாடு திரும்பிய இரண்டாவது சார்ஸ் மன்னருக்கு, மணமகளாக வந்த போர்த்துக்கேயர் இளவரசியுடன் சீதனமாக கிடைத்ததே, கோவாவில் இருந்து பிச்சு கொடுக்கப்பட்ட பம்பாய் பகுதி.....

அங்கிருந்து ஆரம்பித்ததே, பிரிட்டிஸ் இந்தியா, பிரிட்டிஸ் சிலோன்.... ஒல்லாந்தர் வெளியேற வேண்டி இருந்தது.

இலங்கை தீவில்..... பண்டாரவன்னியன், ராசசிங்கன்.... கடைசி வரை பிரிட்டிஸ் காரருடன் போரிட்டவர்கள் சிங்களவர்அல்ல.

அதே போல், இந்திய இராணுவத்துடன் மோதி, சுதந்திரததை காத்ததும் சிங்களவர் அல்ல.

ஆக..... மாவை குழைத்து, பணியாரம் சுட்டபின்... விரல் சூப்புவது தமிழர், பணியாரம் தின்பது சிங்களவர் என்ற நிலை..... மாற, புற சூழலில் நடக்கும் மாறுதல் பல தகவல்களை சொல்கிறது.

சில விடயங்கள் ஏன் நடக்கின்றது என்பது நடக்கும் போது புரியாது.....

அதன் விளைவுகளையும் ஊகிக்க முடியாது..... ஆனால்.... ஒரு விடயம் நடந்த பின்பே.... அட....அதனால் இது நடந்தது என வரலாறு எழுதுவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

ஜி போட்டிருக்கிற குடை-தொப்பியே 3 மீட்டர் பாதுகாப்பு வலயம்தானே🤣.

E56F7D59-0987-4E48-B9D1-87246514919F.thumb.jpeg.f52781b2186158dea262578193d016b5.jpeg

கோசான் சார்...
ஜீ.... இப்போ, தொப்பி போடுவதில்லையாம்.
அதுதான்... அக்கறையில் சொன்னேன். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2021 at 18:42, Justin said:

குறைந்த பட்சம் அடி புலிகளுக்கு மட்டும் விழ, வன்னியில் மக்கள் மாட்டுப் படாமல் தப்பியிருக்க வாய்ப்பிருந்திருக்கும். இது ரணிலோடு பிரபாகரன் "டூ" போட்டதால் ஒரு இழக்கப் பட்ட நன்மை தானே ?


குறைந்த பட்சம், கூடிய பட்சம் எல்லாம் யார் கேட்டார்கள்?

 மேற்கு அடிப்பது என முடிவெடுத்து விட்டால் ரனில் என்ன மகிந்தவென்ன?? 

கேள்வியை கேட்டால் சும்மா அடிச்சு விடுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, kalyani said:


குறைந்த பட்சம், கூடிய பட்சம் எல்லாம் யார் கேட்டார்கள்?

 மேற்கு அடிப்பது என முடிவெடுத்து விட்டால் ரனில் என்ன மகிந்தவென்ன?? 

கேள்வியை கேட்டால் சும்மா அடிச்சு விடுவது?

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

Link to comment
Share on other sites

On 16/11/2021 at 02:14, tulpen said:

கஜன் & கஜன் கொம்பனி புலம் பெயர்ஸ் பரொக்ஸியாக இருந்தது தெரியும். ஆனால் இப்போதும் அப்படியோ தெரியாது. 

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தரப்பு  ஒரு கட்டத்தில்  தங்கள் நாட்டு நலன் கருதி(ஒரு கற்ப்பனைக்கு)தமிழருக்கு ஒரு தீர்வை கொடுத்தாலும் இந்தியாவும்
எங்கடைதமிழ்  அரசியல் வாதிகளும் தமிழர் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு வருவதை விரும்பப் போவதில்லை.இந்த இலச்சனத்தில அவன் நல்லவன் இவன் நல்லவன் என்டு அடிபட்டுக் கொன்டு இருக்க வேண்டியது தான்.

Link to comment
Share on other sites

41 minutes ago, nunavilan said:

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

இருக்கலாம் நுணா. எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

கனடாவில் நேரத்துக்கு நேரம் காசு சேர்க்க வருவது கூட்டமைப்பு தானே. அவர்களும் புறக்கிசியா அல்லது ….?

இதன் அர்த்தம் ஏனைய இரு கட்சிகளும் புலத்தில் காசு சேர்ப்பதேயில்லை என்பதா? தேர்தல் நேரம் கஜேந்திரகுமார் குழுவும், விக்கி குழுவும் அங்கே இருந்த படியே புலத்தில் நன்கொடை சேர்ப்பது வழமை . கடந்த தேர்தலில் தமது அமெரிக்க ஆதரவாளர்கள் மூலம் சுமந்திரன் bashing செய்து ஒரு சூம் கூட்டம் போட வைத்து அமெரிக்காவில் காசு சேர்த்தனர்! 

எனவே, எம்.பி யாக வந்த எல்லாருக்கும் கடமை இருக்கிறது - ஏனெனில் எல்லாரும் பிச்சாபாத்திரம் ஏந்தியோர் தான்!

Link to comment
Share on other sites

2 hours ago, Justin said:

இதன் அர்த்தம் ஏனைய இரு கட்சிகளும் புலத்தில் காசு சேர்ப்பதேயில்லை என்பதா? தேர்தல் நேரம் கஜேந்திரகுமார் குழுவும், விக்கி குழுவும் அங்கே இருந்த படியே புலத்தில் நன்கொடை சேர்ப்பது வழமை . கடந்த தேர்தலில் தமது அமெரிக்க ஆதரவாளர்கள் மூலம் சுமந்திரன் bashing செய்து ஒரு சூம் கூட்டம் போட வைத்து அமெரிக்காவில் காசு சேர்த்தனர்! 

எனவே, எம்.பி யாக வந்த எல்லாருக்கும் கடமை இருக்கிறது - ஏனெனில் எல்லாரும் பிச்சாபாத்திரம் ஏந்தியோர் தான்!

ஏனைய இருவரும் காசு சேர்ப்பதால் புறக்சி எனில் கூட்டமைப்பும் காசு சேர்ப்பதால் புறக்சிதானே. 13, 12, 11 எல்லாம் இவர்களுக்கு ஒரு இலக்கம் தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ஏனைய இருவரும் காசு சேர்ப்பதால் புறக்சி எனில் கூட்டமைப்பும் காசு சேர்ப்பதால் புறக்சிதானே. 13, 12, 11 எல்லாம் இவர்களுக்கு ஒரு இலக்கம் தான்.

இந்த Proxy க்களின் கொசுத்தொல்லை தாங்கமுடியல, செய்வது பூராக proxy புரோக்கர் வேலை ஆனால் விடும் சௌண்டுக்கு மட்டும் குறைச்சல் இல்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 08:59, Justin said:

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

யாரை தெரிவு செய்தாலும் புலிகளுக்கு மேற்கு அடிப்பதற்கு தயாராகி இருந்தது என்பதற்கான உங்கள் பதில் என்ன? இதற்கு  றொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, kalyani said:

யாரை தெரிவு செய்தாலும் புலிகளுக்கு மேற்கு அடிப்பதற்கு தயாராகி இருந்தது என்பதற்கான உங்கள் பதில் என்ன? இதற்கு  றொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது என நினைக்கிறேன்.

என் பதில் முதல் கருத்திலேயே இருக்கிறது: "புலிகளுக்கு அடித்திருப்பர் (ஆப்பு) - ஆனால் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்க மாட்டார்கள்" என்று முதலே சொல்லி விட்டேன். 

இந்த எளிமையான வசனம் விளங்க றொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை - ஆனால் பொதுப்புத்தி கொஞ்சம் தேவை!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

என் பதில் முதல் கருத்திலேயே இருக்கிறது: "புலிகளுக்கு அடித்திருப்பர் (ஆப்பு) - ஆனால் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்க மாட்டார்கள்" என்று முதலே சொல்லி விட்டேன். 

இந்த எளிமையான வசனம் விளங்க றொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை - ஆனால் பொதுப்புத்தி கொஞ்சம் தேவை!😎

அது முள்ளிவாய்க்காலில் நடந்திருக்காது ஆனால் பரவலாகவே நடந்திருக்கும். அழிவு ஒன்றுதான்! ரணில் ஒன்றும் உதாரண புருஷரல்ல!! குள்ளநரி!!

புலிகளுக்கு ஆப்படிப்பதில் அவ்வளவு சந்தோசம் போல! இருக்காத பின்னே, உங்களுக்கு ஞான உபதேசம் செய்தவர்களின் பிள்ளைகளையோ அல்லது சகோதரர்களையோ யுத்த களத்திற்கு அடாவடியாக கூட்டிச்சென்ற கொடியவர்கள் அல்லவா அவர்கள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

என் பதில் முதல் கருத்திலேயே இருக்கிறது: "புலிகளுக்கு அடித்திருப்பர் (ஆப்பு) - ஆனால் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் இறந்திருக்க மாட்டார்கள்" என்று முதலே சொல்லி விட்டேன். 

இந்த எளிமையான வசனம் விளங்க றொக்கட் விஞ்ஞானம் தேவையில்லை - ஆனால் பொதுப்புத்தி கொஞ்சம் தேவை!😎

இதை எப்படி நிச்சயமாக சொல்கிறீர்கள். இதை தான்  சும்மா அடித்து விடுவது என்பது? பொதுப்புத்தியும் இதற்கு தேவை.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 08:59, Justin said:

இதில் அடிச்சு விட என்ன இருக்கு? 2009 இன் பின்னர், மாவீரர் தினத்தையே கொண்டாட விட்டு விட்டு இருந்த ரணில் காலத்தையும், இப்ப திலீபன் நினைவு கூட கொண்டாட முடியாத மகிந்த கோத்தா காலத்தையும் பார்த்தாலே "யதார்த்தமான மனிதர்"😎 யாரென்று புரிந்து விடுமல்லவா?

இதற்கு றொக்கட் விஞ்ஞானமா தேவை?  😂

கோத்தபாய அரசில் தான் பி 2 பி செய்யப்பட்டது ? உங்கள் யதார்த்தம் புஸ்வாணம் ஆகி விட்டதே. 🤪

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.