Jump to content

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது.

நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது.

https://athavannews.com/2021/1248653

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா எங்களின் நெருக்கமான நண்பன் என்டாய்ங்க.. இப்ப தரமற்ற உரத்தை அனுப்பிட்டு.. நஸ்ட ஈடு கேட்குது. எல்லாம் கொமிசனுக்கு ஆசைப்பட்டதால் வந்த வினை.

இன்னும் மகிந்த கோத்தா கும்பலை தங்களின் விடிவெள்ளிகள் என்று நினைக்கும் சிங்களவர்களை தான் வையோனும்.. இதில். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

சீனாவின் சேதன பசளை கப்பல் இலங்கை கடற்பிராந்தியத்திற்குள் பிரவேசித்துள்ளதாக தகவல்!

இலங்கையிடம்... 8 மில்லியன், அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியது சீனா!

சீன சேதன உர நிறுவனம், இலங்கை அதிகாரி ஒருவரிடம் 8 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரியுள்ளது.

நிபந்தனைக் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ள சீன சேதன உர நிறுவனம் இவ்வாறு நட்டஈடு கோரியுள்ளது.

https://athavannews.com/2021/1248653

இது ஒரு சின்ன பிரச்சனை இலங்கையும் சீனாவும் பேசி தீர்வு காண்பார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இன்னும் மகிந்த கோத்தா கும்பலை தங்களின் விடிவெள்ளிகள் என்று நினைக்கும் சிங்களவர்களை தான் வையோனும்.. 

எங்கடை ஆக்கள் சிலரும்… மகிந்த, கோத்தா கும்பலை… விடிவெள்ளி என்று நினைத்துக் கொண்டிருப்பதை, நீங்கள் கேள்விப் படவில்லையா. 🤣

1 hour ago, Kandiah57 said:

இது ஒரு சின்ன பிரச்சனை இலங்கையும் சீனாவும் பேசி தீர்வு காண்பார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம் 😂

கந்தையா அண்ணே… எட்டு மில்லியன் அமெரிக்க டாலர் நட்ட ஈடு கேட்டு இருக்கிறார்கள்.

ரூபாய் என்றாலும்…. தேயிலை, இறப்பரை வித்து கொடுக்கலாம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுதா சீன நிறுவனம்?!
காத்திருங்கள் மேலதிக விபரங்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211109-125019.jpg

வெளிய தூக்கி போட்ட ஊத்தப்பதிற்கு ஒரு 50 ரூ பில்லு.😊

Link to comment
Share on other sites

On 8/11/2021 at 01:25, nedukkalapoovan said:

சீனா எங்களின் நெருக்கமான நண்பன் என்டாய்ங்க.. இப்ப தரமற்ற உரத்தை அனுப்பிட்டு.. நஸ்ட ஈடு கேட்குது. எல்லாம் கொமிசனுக்கு ஆசைப்பட்டதால் வந்த வினை.

என்ன நெடுக்கர், நான்தான் சிங்களவனாக மாறிவிட்டேன் என்று பார்த்தால், நீங்களுமா? காலம் கலிகாலம் … என்ன செய்வது?

லீ குவான்யூ முன்னர் செய்த முயற்சியாலும், கே. பி. யின் உதவியாலும் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஈழத்தமிழரின் உண்மையான நண்பனாக, இந்தியாவை வடக்கிலும் சிறிலங்காவை கடனிலும் போட்டு தாக்குவதை காணாத அளவுக்கு சிங்களவனாகி விட்டீர்களா? 😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சீனாவுக்கு பணத்தை தவிர  யாரும் நண்பனில்லை.

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

Link to comment
Share on other sites

2 minutes ago, Kandiah57 said:

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

10 ஐ நன் கொடையாக,கொடுத்து 1000 எப்படி என்பது வியாபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா! ஏழை நாடுகளில் உள்ள பிரச்னையில் உதவுவதுபோல் உள்நுழைந்து, கட்டித் தழுவி, தனிமையில் அழைத்து தவித்த முயல் அடிக்கும். தழுவலில் மகிழ்ந்தவர் எல்லாம் உருவப்பட்டபின்  விழித்து என்ன செய்வது? எத்தனை கட்டுப்பாடு வைத்தாலும், உலகெங்கும் பரந்து வாழ்பவர்கள் அவர்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நட்பு வேறு வியாபாரம் வேறு நட்புக்காக பணத்தைக் கடனாகக் கொடுக்கலாம் ஆனால் நன்கொடையாக கொடுக்க முடியாது நட்புக்காக குறைந்த வட்டிக்கு கடன் கொடுக்கலாம்  வட்டி இல்லாமல் கொடுக்க முடியாது இது சீனாவின் நிலைப்பாடு 

குறைந்த வட்டி இல்லையாம், கூடிய வட்டி விகிதமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

குறைந்த வட்டி இல்லையாம், கூடிய வட்டி விகிதமாம்.

எத்தனை வீதம்?

 

8 hours ago, satan said:

உலகெங்கும் பரந்து வாழ்பவர்கள் அவர்களே.

 தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

எத்தனை வீதம்?

 

 தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

சரியாக தெரியவில்லை, கட்டுரைகளில் கூடிய விகிதம் என குறிப்பிட்டுள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

தமிழர்களும் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள் தானே 

தொகையில் குறிப்பிடும்போது தமிழரை விட சீனர்  அதிகம் என நினைக்கிறேன். நமது நாட்டில் போர் அனர்த்தம் இல்லாவிடில் நம்மவர் இவ்வளவு தொகையாக வெளிநாட்டுக்கு போயிருப்பார்கள் என நினைக்கவில்லை.  எந்த நாட்டில்  எங்கு பார்த்தாலும் சீனரே வியாபாரத்தில் கட்டி பறப்பதாகவும், அந்த நாடுகளை ஒருநாள் ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் ஒரு எங்கோ  படித்தேன். ஒரு ஏழை நாடு இலங்கையே இதற்கு உதாரணம். இலங்கையை மிரட்டும் அளவில் நிற்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2021 at 16:34, கற்பகதரு said:

என்ன நெடுக்கர், நான்தான் சிங்களவனாக மாறிவிட்டேன் என்று பார்த்தால், நீங்களுமா? காலம் கலிகாலம் … என்ன செய்வது?

அண்ணைக்கு sarcasm விளங்கல்லப் போல. அல்லது தனக்கு கூட்டாளி தேடுவதில் அவசரமோ என்னமோ..?! 😃

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.