Jump to content

தமிழ் இனமா? மொழியா?


Recommended Posts

  • Replies 65
  • Created
  • Last Reply

இவரது மதப்பிரசங்கத்தை நான் ஏற்று கொள்ளவில்லை. வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

ஆனால் மொழி, இனம் தொடர்பான இவரது இந்த  வாதத்தில் நியாயம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இவரது மதப்பிரசங்கத்தை நான் ஏற்று கொள்ளவில்லை. வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

ஆனால் மொழி, இனம் தொடர்பான இவரது இந்த  வாதத்தில் நியாயம் உள்ளது. 

நான் ஜேர்மனியிலை இருந்து நல்லாய் டொச் கதைக்கிறன்....அப்ப நான் ஜேர்மன்காரனா?

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனியிலை இருந்து நல்லாய் டொச் கதைக்கிறன்....அப்ப நான் ஜேர்மன்காரனா?

உங்கள் ஜேர்மன் மொழி accent ஐ வைத்து நீங்கள் ஜேர்மனை தாய் மொழியாக கொண்டவரல்ல என்பதை எவரும் மிக இலகுவில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு argument அதுவல்ல.

மொழி இன தூய்மை பற்றியது. மொழியையும் இனத்தையும் இணைப்பது பற்றியது. 

உங்களது அல்லது எனது வருங்கால தலைமுறைகள் முழுக்க முழுக்க இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது? விரிவாக விவாதிக்கப் படவேண்டிய விடயம் என்பதையே கூறினேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

உங்கள் ஜேர்மன் மொழி accent ஐ வைத்து நீங்கள் ஜேர்மனை தாய் மொழியாக கொண்டவரல்ல என்பதை எவரும் மிக இலகுவில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு argument அதுவல்ல.

மொழி இன தூய்மை பற்றியது. மொழியையும் இனத்தையும் இணைப்பது பற்றியது. 

உங்களது அல்லது எனது வருங்கால தலைமுறைகள் முழுக்க முழுக்க இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது? விரிவாக விவாதிக்கப் படவேண்டிய விடயம் என்பதையே கூறினேன். 

உங்களைப்போன்ற விதண்டாவதிகளுக்காகத்தான்  படைத்தவன் மனித பிறப்புகளுக்கு  நிறத்தையும் மொழியையும் குணங்களையும் வெவ்வேறாக படைத்துள்ளான்.
தண்ணியில் கூட வேகுபாடு உண்டு
வித்தியாசம் தெரிய கற்றுக்கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் முஸ்லிமாக இருந்தாலும் மத கோட்பாட்டை தவிர்த்து அவரது மொழி இனம் தொடர்பான நல்ல கருத்துக்கள்.

35 minutes ago, tulpen said:

இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது?

சும்மா பெருமைக்காக அவர்களும் தமிழர்கள் என்று கூறிக் கொள்வோம் 😂

3 hours ago, tulpen said:

வெறுக்கத்தக்க பல விடயங்களை மதப் பிரசங்கங்களில் இவர் செய்துள்ளார். 

எங்கே இலங்கையிலா கேட்டீர்கள்? இவர் இலங்கையரா

Link to comment
Share on other sites

10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எங்கே இலங்கையிலா கேட்டீர்கள்? இவர் இலங்கையரா

இல்லை இவர் தமிழ் நாட்டவர். படு மோசமான மதவாதி. 

42 minutes ago, குமாரசாமி said:

உங்களைப்போன்ற விதண்டாவதிகளுக்காகத்தான்  படைத்தவன் மனித பிறப்புகளுக்கு  நிறத்தையும் மொழியையும் குணங்களையும் வெவ்வேறாக படைத்துள்ளான்.
தண்ணியில் கூட வேகுபாடு உண்டு
வித்தியாசம் தெரிய கற்றுக்கொள்ளுங்கள்

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றியும் ஹோமோ சேப்பியன்ஸ் மனித இன தோற்றம் பற்றியும் அதன் உலக பரவல் குறித்தும்  பல விரிவான விளகங்கங்கள் ஆதாரங்களுடன் வந்த பின்பும் இவ்வாறு படைத்தவன் விளக்கம் கூறும் இந்த மதவாதியின் மத பிரசங்கங்கள் பற்றியதல்ல எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

உங்கள் ஜேர்மன் மொழி accent ஐ வைத்து நீங்கள் ஜேர்மனை தாய் மொழியாக கொண்டவரல்ல என்பதை எவரும் மிக இலகுவில் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் இங்கு argument அதுவல்ல.

மொழி இன தூய்மை பற்றியது. மொழியையும் இனத்தையும் இணைப்பது பற்றியது. 

உங்களது அல்லது எனது வருங்கால தலைமுறைகள் முழுக்க முழுக்க இந்நாடுகளின் மொழியில் வளர்ந்து தமிழ் மொழி மொழி  தெரியாமல் முழுக்க முழுக்க ஜேர்மன் நாட்டவரைப் போல் வாழும்  நிலையில் அவர்களை எப்படி தமிழ் இனம் என்று கூறுவது? விரிவாக விவாதிக்கப் படவேண்டிய விடயம் என்பதையே கூறினேன். 

 

அவுஸ்திரேலிய  குடியுரிமை  பெற்ற  என்  மனைவி  ஆசிரியராக  புரூனேயில்   ஆசிரியராக  தொழில்  புரிந்த  சமயம்  மாணவன்  ஒருவன்  அவரிடம்  கேட்டான்  "நீங்க  எந்த  நாட்டவர்"  என்று. 

அந்த  நேரம்  மனைவியிடம்  இரட்டை  பிரசாவுரிமை  கூட  இருக்கவில்லை .

"நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .

பிறந்ததில்  இருந்து  வத்தளையில்  வசித்து    வந்த  எனது  தம்பி  முறையானனவன்  அவனுக்கு  தமிழ்  சரியாக  பேசவும்  வராது  83இல்  அடிவாங்கி  ஊர்  வந்து  , பின்  இயக்கத்தில்  சேர்ந்து  உயர்ந்து  உள்வீட்டு  சண்டையில்  காணாமல்  ஆக்கப்பட்டு  அவனின்  தாயார்  இன்றும்  கண்ணீருடன்  அவன்  வருவான்  என்று  பார்த்துக்  கொண்டிருக்கும்  ஒரு    நிலைமை  என்  மனமுருக்கும் .

நிலவரங்களின்    நிர்வாணத்தன்மையை  உணர்ந்து  கொள்ளுதலே  இங்கே  முக்கியம்;   மேலே  சுற்றியிருப்பது பட்டு  சேலையா , நைலோன்  உடுப்பா   என்பது  இரண்டாம்  பட்சமே

Link to comment
Share on other sites

2 hours ago, சாமானியன் said:

 

அவுஸ்திரேலிய  குடியுரிமை  பெற்ற  என்  மனைவி  ஆசிரியராக  புரூனேயில்   ஆசிரியராக  தொழில்  புரிந்த  சமயம்  மாணவன்  ஒருவன்  அவரிடம்  கேட்டான்  "நீங்க  எந்த  நாட்டவர்"  என்று. 

அந்த  நேரம்  மனைவியிடம்  இரட்டை  பிரசாவுரிமை  கூட  இருக்கவில்லை .

"நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .

பிறந்ததில்  இருந்து  வத்தளையில்  வசித்து    வந்த  எனது  தம்பி  முறையானனவன்  அவனுக்கு  தமிழ்  சரியாக  பேசவும்  வராது  83இல்  அடிவாங்கி  ஊர்  வந்து  , பின்  இயக்கத்தில்  சேர்ந்து  உயர்ந்து  உள்வீட்டு  சண்டையில்  காணாமல்  ஆக்கப்பட்டு  அவனின்  தாயார்  இன்றும்  கண்ணீருடன்  அவன்  வருவான்  என்று  பார்த்துக்  கொண்டிருக்கும்  ஒரு    நிலைமை  என்  மனமுருக்கும் .

நிலவரங்களின்    நிர்வாணத்தன்மையை  உணர்ந்து  கொள்ளுதலே  இங்கே  முக்கியம்;   மேலே  சுற்றியிருப்பது பட்டு  சேலையா , நைலோன்  உடுப்பா   என்பது  இரண்டாம்  பட்சமே

சாமான்யன்,

 அவ்வாறு அடையாளப்படுத்தப்படுவது தவறானது என்பது தான் இங்குள்ள விவாதப் பொருள். மனித இனம் உலகில் பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து பல ஆயிரக்கணக்கான மொழிகளை உருவாக்கியது என்பது,  இனம் சார்ந்ததல்ல. அவர்கள் வாழும் இடம், பிரதேசம் சார்ந்தது. அவை மாற்றமடையும் தன்மை கொண்டவை என்பதே இங்கு விவாதம். தமிழர் கல்தோன்றி  மண்தோன்றாக்காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடி என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டால்,  அது ஏன் இன்று பல மொழிகளாக பிரிந்துவிட்டது என்ற கேள்வி வருமல்லவா? அது இனம், பிறப்பு சார்ந்தது என்றால் ஏன் வேறு மொழிகளாக மாற்றம் அடைந்து புதிய மொழிகளை உருவாக்கவேண்டும்? ஆகவே மொழிகள் என்பது மனிதன் தனது சூழலுக்கு ஏற்ப காலப்போக்கில் உருவாக்கி கொள்பவையே தவிர பிறப்பு சார்தது அல்ல என்பதே இங்கு முக்கிய விவாதப் பொருள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனமா. ?  மொழியா?. இது தான் தலைப்பு மட்டுமல்ல கேள்வியும் கூட 

பதில......தமிழ் என்பது  மொழி ஆகும்.    தமிழர் [கவனிக்கவும் தமிழ் அல்ல தமிழர்]என்பது  இனம். ஆகும் தமிழ் பேசுவோர் தமிழர் இனம் தான் முஸ்லிம் இனம் இந்து இனம் கிறித்தவ இனம............இப்படி சொல்ல முடியாது அவை மதம் ஆகும்

சிங்களம...மொழி.      சிங்களவர்.....இனம்

ஆங்கிலம்....மொழி.     ஆங்கிலேயர்.....இனம்.  

தமிழ்.....மொழி.     தமிழர்.....இனம்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நூற்றாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த ஜேர்மனியர்கள் தங்களை  ஜேர்மனியர்கள் என அறிமுகப்படுத்த தவறுவதில்லை.
ஆனால் நான் தமிழன் எனது மொழி தமிழ் என்றால் பலருக்கு வயிற்றில் புளியை கரைக்கின்றது..இதற்குள் திராவிட இலக்கணம் வேறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

இல்லை இவர் தமிழ் நாட்டவர். படு மோசமான மதவாதி. 

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்கள் மாதிரி இல்லை தமிழர்களாக உள்ளனர்  என்றார்கள்   முஸ்லிம் மதம் அங்கேயும் தனது பாதிப்பை  செய்கிறது.

****

[நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .]

திருமதி சாமானியன் அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டவர் இந்தியரா, பாக்கிஸ்தானா அல்லது இலங்கையரா என்று யோசிக்கிறேன். இப்போது இப்படியான கேள்வி கேட்பவர்கள் அரிது.எதிர்காலத்தில் இப்படியான கேள்வி கேட்பவர்கள் மறைந்து காணாமல் போய்விடுவார்கள்.

 

Link to comment
Share on other sites

8 hours ago, Kandiah57 said:

சிங்களம...மொழி.      சிங்களவர்.....இனம்

ஆங்கிலம்....மொழி.     ஆங்கிலேயர்.....இனம்.  

சிங்கள இனம் எந்த மரபணுவைக் கொண்டது சிங்கள இனத்தையா....

ஆங்கில இனம் எந்த மரபணுவைக் கொண்டது ஆங்கில இனத்தையா......

 

தமிழினம் தமிழினத்தின் மரபணுவைக் கொண்டது. தமிழினத்தின் மொழியே தமிழ்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

சிங்கள இனம் எந்த மரபணுவைக் கொண்டது சிங்கள இனத்தையா....

ஆங்கில இனம் எந்த மரபணுவைக் கொண்டது ஆங்கில இனத்தையா......

 

தமிழினம் தமிழினத்தின் மரபணுவைக் கொண்டது. தமிழினத்தின் மொழியே தமிழ்தான்.

 

தமிழ்...தமிழா....தமிழர்....தமிழினம்.  ...என்பன  வெவ்வேறு சொற்கள் கருத்தும் அப்படியே  மற்றும் தலைப்பு சரியா?.        ஒரு தமிழன். தமிழ் சிறந்த மொழி என்று தான் கூறுவன்.  நானும் தமிழ் சிறந்தது என்றே கூறுகிறேன் ஆனால் மற்ற மொழிகளைப் பற்றி கூற விருப்பமில்லை காரணம் தெரியாது பல மொழி அறிஞர்கள் கூடி கலந்துரையாடல் மூலம் தமிழ் தான் சிறந்த மொழி என்று அறிவித்தல் சிறப்பு அபபடி ஒரு செயதியை இதுவரை பார்த்ததுமில்லை.  கேட்டதுமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மன் tourist சந்தித்து இருக்கிறேன்.   தான் யேர்மன் நாட்டில் இருந்து வந்ததாக தான் சொன்னார். நான் யேர்மனியன் நாங்கள் அல்ப்ஸ் மலையின் கொடி நட்டவர்கள் என்று சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

 

 

 

தமிழ் இனமா? மொழியா?

தமிழ் - மொழி
தமிழர் - இனம்

தமிழ் மொழியை பேசுபவர்கள் தமிழர்களாக இருக்க தேவை இல்லை.

டிஸ்கி: 864,000 பேர் இங்கிலாந்து, வேல்சில் ஆங்கிலம் மிக சிறிய அளவில் அல்லது முற்றாக ஆங்கிலம் பேசாதவர்கள்.
 

 

https://en.wikipedia.org/wiki/Languages_of_the_United_Kingdom#:~:text=The de facto official language,speaking little or no English.)

14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யேர்மன் tourist சந்தித்து இருக்கிறேன்.   தான் யேர்மன் நாட்டில் இருந்து வந்ததாக தான் சொன்னார். நான் யேர்மனியன் நாங்கள் அல்ப்ஸ் மலையின் கொடி நட்டவர்கள் என்று சொல்லவில்லை.

யூதர்களை கொன்றவர்கள் நாங்கள் தான் என சொன்னாரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/11/2021 at 11:57, விளங்க நினைப்பவன் said:

தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் இலங்கை முஸ்லிம்கள் மாதிரி இல்லை தமிழர்களாக உள்ளனர்  என்றார்கள்   முஸ்லிம் மதம் அங்கேயும் தனது பாதிப்பை  செய்கிறது.

****

[நான்  ஓர்  அவுஸ்திரேலிய  பிரசை"  என்று  அவர்  சொல்ல  அவன்  , அவன்  சற்றே  கேலியாக  "நான்  அதை  கேட்கவில்லை  , நீங்கள்  எந்த  நாட்டை  சேர்ந்தவர்"  என்று  தான்  கேட்டேன்  என்கிறான் .]

திருமதி சாமானியன் அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டவர் இந்தியரா, பாக்கிஸ்தானா அல்லது இலங்கையரா என்று யோசிக்கிறேன். இப்போது இப்படியான கேள்வி கேட்பவர்கள் அரிது.எதிர்காலத்தில் இப்படியான கேள்வி கேட்பவர்கள் மறைந்து காணாமல் போய்விடுவார்கள்.

 

அப்படிக்  கேட்டவன்  ஒரு  சீனப்  பயல்...  

// இப்பிடியான  கேள்விகள்  அரிது  ?? //
நான்  அவுஸ்திரேலியாவில்  சிவில்  கட்டுமானத்துறையில்  18 வருடமாக  வேலை   செய்கிறேன்.

 
நான்  சேரும்  பொது  ஏறக்குறைய  300 வேலையாட்கள்  , நான்  தான்  முதலாவது  இலங்கையன்.

  
இடையில்  ஒரு  சமயம்   ஒரு  மூத்த  அலுவலர்  என்னிடம்    எனது  பூர்விக்க  இடம்  எது  என்று  கேட்டார்  , ஸ்ரீலங்கா  என்று  சொன்னேன்.

  
உடனேயேயும்  அவர்  நீ  தமிழனா  அல்லது  சிங்களவனா    என்று  கேட்டார்.

  
நான்  சொன்னேன்  அதை  அறிந்து  உங்களுக்கு  ஆகப்  போவது  என்ன  என்று.

  
10 வருடங்கள்  கழித்து  அவர்  இளைப்பாறும்  வரை  அவருடன்  எனக்கு  சுமூகமான  உறவு  இருக்கவில்லை. .. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

இந்திய அரசியலில் மூக்கை நுழைக்க விரும்பவில்லை. ஆனால் இந்த ஆலமரத்து அரசியல் எம்மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதால் இதுபற்றி ஈழத் தமிழனாக நான் அறிந்து தெளிந்திருப்பதை இங்கே எழுதுகிறேன். நாம் இவற்றில் சரியான தெளிவோடு இருத்தல் வேண்டும். தளம்பவோ குழம்பவோ கூடாது. எமது இனவிருத்தியை எமது நாட்டில் அதிகரிக்க வேண்டும்!

 

  • தமிழ் - மொழி

 

  • தமிழன் - அம்மொழியினை தனது தாய்மொழியாக(தாய்வழி அ தந்தைவழி தாய் மொழியாகவோ அ பெற்றோர் தாய் மொழியாகவோ) கொண்ட ஒரு மாந்தன்.
    • தமிழர் - அங்ஙனம் பல மாந்தர்கள் கூட்டமாகியதால் உருவான இனம்

 

  • தமிழகம் - பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதி (தற்போதைய தமிழ்நாடு, கேரளம், ஈழத்தீவின் பெரும்பான்மையிடங்கள் - அதிலும் பெருமமாக தற்போதைய தமிழீழம்)
    • தமிழீழர் அ தமிழீழத்தார் அ தமிழீழக்காரர் - தமிழீழத்தில் வாழும் தமிழர், சிங்களவர், சோனகர்
      • ஈழத் தமிழன் அ தமிழீழத் தமிழன் - தமிழீழத்தைச் சேர்ந்த நாட்டினத்(nation) தமிழன் (நாட்டினத் தமிழர் என்பதினுள் மலையகத் தமிழரும் உள்ளடங்குவர், அங்கு வாழ்ந்தால், விடிந்தபின்!)
      • மலையகத் தமிழன் - ஈழத்தீவினில் வாழும் தமிழ்நாட்டு நாட்டினத் தமிழன்
      • சிறீலங்காத் தமிழன் அ சிலோன் தமிழன் - ஈழத்தீவெங்கும் வாழும், தம்மை ஈழத் தமிழனகவோ மலையகத் தமிழனகவோ அடையாளப்படுத்த விரும்பாத தமிழன் பயன்படுத்தும் பொதுச்சொற்கள்.
    • தமிழ்நாட்டார் அ தமிழ்நாட்டுக்காரர் - தமிழ்நாட்டில் வாழும் பல்லின மக்கள் (தமிழனோ மலையாளியோ வடுகனோ காப்பிலியோ)
      • தமிழ்நாட்டுத் தமிழன் - தமிழ்நாட்டில் வாழும் நாட்டினத் தமிழன்

 

 

------------------------------------------------

 

  • தமிழ்நாட்டுச் சிக்கல்:

பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் (600+) வடுகர் என்னும் இனத்தவர் தமிழ்நாட்டிற்கு வந்தனர் (படையெடுப்பு அ வணிகம் போன்ற காரணிகள்).   அப்படி வந்தவர்களை வைத்தே இச்சிக்கல் ஏற்படுத்தப்படுகிறது.

அஃது வந்தோர் காலத்தால் தம் தாய்மொழியாகிய தெலுங்கு (வெகுசிலர் கன்னடமும் கதைத்திருக்கக் கூடும்; வாய்ப்புண்டு) என்னும் மொழியினை இழந்து காலத்தால் தாம் வாழ்ந்த வட்டத்தில் இருந்த பெரும்பான்மையான (அவ்வட்டத்தின் அ நிலப்பரப்பின் ஆதி மொழியெனவும் கொள்ளலாம்) மொழியான தமிழ் என்ற மொழியினை பேசலாயினர். அத்தகையோர் கால நீரோட்டத்தில் தமிழராகினர். அவர்களை நாமும் எவ்வகையிலும் பிரித்தல் ஆகாது. இனவட்டத்தை பெருப்பித்தல் வேண்டும். பிரித்தல் மண்ணாங்கட்டிச் செயல் ஆகும். (அடோய் தமிழீழா, உன்ர ஊரிலையும் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதாண்டா நடந்தது!)

ஆயினும், நூற்றாண்டுகள் கடந்தும் மரபுவழி தாயகத்துடன் தொடர்பில்லால்விடிலும் தன் இனத்தின் அடையாளத்தை இழக்காமல் (வெளிநாடுவாழ் எனக்கு டமில் தெரியாது😛 வகையறா அன்று) தன் இனத்தின் (வடுகு) மன்ன அரச தெய்வங்கள் மற்றும் இன்னபிற கலைபண்பாடுகளை போற்றிக் காத்து அவற்றை இன்னமும் பின்பற்றிவருபவர்களில் தெலுங்கு கதைக்கத் தெரிந்தோரும் உளர், தெரியாதோரும் உளர். இவர்கள் தமிழ் கலாச்சாரத்தினை பின்பற்றுவது அருகு; தமக்கென சங்கங்கள் சம்மேளனங்கள் கொண்டுள்ளோர். இவ்விதத்தோரை 'தமிழர்' என்று சொல்வது அ அதன் கீழடக்குவது பொருத்தமற்றது. இவர்கள் நான் மேற்கூறிய 'தமிழ்நாட்டுக்காரர் அ தமிழ்நாட்டோ'ர் என்ற வகையின் கீழ் அடங்குவர். இப்படிப்பட்டோரை 'தமிழர்' என குறிப்பது இன வரையறை கொள்கைக்கு முரணானது.

ஆக இவ்வளவுதான் தமிழ்நாட்டுச் சிக்கல். எம்மவரே, இங்கு எங்கெல்லாம் வடுகு அ தெலுங்கு என வருகிறது அங்கெல்லாம் எங்கள் இனப்பெயரைப் போட்டு அவர்கள் சென்ற ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், மொரீசியசு, மலேசியா, மற்றும் இன்னபிற நாடுகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். தெளிவாக விளங்கும்.

இதுதான் இந்த சிக்கலுக்கு நான்கூறும் தீர்வு. இது எமது தீவின் இனப்பரம்பலின் அடிப்படையில் எழுதப்பட்டது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்கள் சந்ததி சந்ததியாக எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களை யூதர்களாகவே இனம் காட்டிக்கொள்வர். இங்கு மொழி இரண்டாம் பட்சமே.

Link to comment
Share on other sites

47 minutes ago, குமாரசாமி said:

யூதர்கள் சந்ததி சந்ததியாக எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களை யூதர்களாகவே இனம் காட்டிக்கொள்வர். இங்கு மொழி இரண்டாம் பட்சமே.

யூதர்கள் தமது மதத்தல் தம்மை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் பேசும் ஹிபுறு மொழியால் அல்ல என்பது இங்கு முக்கியமானது.  அவர்களுள் ஜாதி பாகுபாடு இல்லை என்பது நல்ல விடயம் 

ஆனால் அவர்கள்  உலகின் முன்மாதிரிகள் இல்லை. அவர்களது  சியோனிச கொள்கைகள் மிக மோசமானது.  

அவர்களை தமிழர்களின் எதிரிகள் என்று போலியாக கட்டமைக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. 

தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டு அதை பேசுவொர் தமிழர் என்ற இனத்தில் சேர்வர். ஆகவே இந்த தலைப்பில் உள்ள ஒற்றைக் கேள்வி குழப்பம் தருவது. ஆனால் தமிழரின் அடையாளம் தமிழ மொழியே. அதை பேசாத தலைமுறை தமிழரில் இருந்து விலகி விடுவர். 

அதே வேளை தமிழ் பூர்வீகத்தை கொண்ட ஒருவர் ஒரு காலத்தில் தமிழை கற்று அதனை தாய் மொழியாக ஏற்று கொண்டு வாழும்  போது மீண்டும் அவர்கள் தமிழராக அடையாளப்படுத்தப்படுவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

யூதர்கள் தமது மதத்தல் தம்மை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் பேசும் ஹிபுறு மொழியால் அல்ல என்பது இங்கு முக்கியமானது.  அவர்களுள் ஜாதி பாகுபாடு இல்லை என்பது நல்ல விடயம் 

 புலம்பெயர் வாழ் யூதர்கள் எல்லா இடங்களிலும்  மதத்தையோ மொழியையோ அடையாளப்படுத்துவதில்லை.
தாம் யூத இனத்தை சார்ந்தவர்கள் என்பதை மிக தெளிவாக கூறுவர்.

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 புலம்பெயர் வாழ் யூதர்கள் எல்லா இடங்களிலும்  மதத்தையோ மொழியையோ அடையாளப்படுத்துவதில்லை.
தாம் யூத இனத்தை சார்ந்தவர்கள் என்பதை மிக தெளிவாக கூறுவர்.

ஆனால் தமிழர்கள் அவ்வாறில்லை. தமிழரின் அடையாளம் என்பது,  அவர்களது மொழி.  மொழியைத் தொலைத்தால் தமிழர் என்ற அடையாளமும் தொலைந்து போகும் என்பதே ஜதார்ததம். 

Link to comment
Share on other sites

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ரம்பின் தந்தையும் தாயும் ஜேர்மனியில் இருந்து வந்த ஜேர்மன் மொழி பேசும் பரம்பரையை சேர்ந்தவர்கள். ரம்ப் பேசும் மொழி ஆங்கிலம்:

1. ஆங்கிலம் பேசும் ரம்ப் ஆங்கிலேயரா?

2. ஜேர்மானிய பெற்றோருக்கு பிறந்ததால் ரம்ப் ஜேர்மானியரா?

ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டை சேர்ந்த முஸ்லிம், தாய் அயர்லாந்து நாட்டை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர். ஓபாமாவுக்கு கென்ய மொழியோ அயர்லாந்தவர்களின் பூர்விக மொழியான கேலிக் மொழியோ தெரியாது. அவர் பேசுவது ஆங்கிலம்.
1. ஒபாமா ஆங்கிலம் பேசுவதால் ஆங்கிலேயரா?

2.  ஒபாமாவின் தந்தை கென்ய நாட்டவர் என்பதால் ஒபாமா கென்யரா?

3. தாய் வழி காரணமாக ஒபாமா, ஐரிஷ் காரனா?

கனேடிய பிரதமர் ரூடோவின் பெற்றோர் பிரெஞ்சு மொழி பேசினார்கள்.

1. ரூடோ பிரான்சியரா?

2. அல்லது ரூடோ ஆங்கிலிம் பேசுவதால், அவர் ஆங்கிலேயரா?

உலக மக்கள் ஒபாமாவையும் ரம்பையும் அமெரிக்கர் என்கிறார்கள், அது பொய்யா? ரூடோவை எல்லோரும் கனேடியர் என்கிறார்கள், அது தவறா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமுறை ஐரோப்பிய ஐபிசி வானொலியில் விடுதலைபுலிகளுக்கும் தமிழர் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கும் தென்னாப்பிரிக்க தமிழர்கள் இருவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேட்டி கண்டது தாசீசியஸ்.

அந்த தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு பெயர் மட்டுமே தமிழில் இருந்தது மற்றும்படி தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது.

வழமைபோலவே வானொலி நேயர் ஒருவர் அவர்களை கேட்டார் , தமிழே உங்களுக்கு தெரியவில்லையே அப்புறம் எப்படி தமிழர்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று, அதற்கு அவர்கள் சொன்ன பதில்

முதலில் இனம் அப்புறம்தான் மொழி.

புலம்பெயர் நாடுகளில் பல பெற்றோர்களுக்கு தமிழைதவிர வேறு மொழி தெரியாது, ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை தவிர வேறு மொழிகள்தான் சரளமாக வரும், அதனால் அவர்கள் தமிழர்களின் பிள்ளைகள் இல்லையென்று ஆகிவிடுமா?

மொழியை தொலைத்தாலும் இனத்தை ஒருபோதும் தொலைக்க முடியாது, வேறு இனங்களுடன் கலந்துபோய் வாரிசுகள் உருவாகி கலப்பின மக்களாகும்போது மட்டுமே இனம் தொலைந்து போகும்.

ஒவ்வொரு இனத்திற்கும் தாய்மொழி ஒன்று உண்டு அதுபோல் தமிழர்களின் தாய்மொழி தமிழ் , இன்று வேற்று மதத்தினராக இருந்துகொண்டு தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் மதம் மாறிய முன்னாள் தமிழர்களே.

Link to comment
Share on other sites

46 minutes ago, valavan said:

ஒருமுறை ஐரோப்பிய ஐபிசி வானொலியில் விடுதலைபுலிகளுக்கும் தமிழர் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்கும் தென்னாப்பிரிக்க தமிழர்கள் இருவர் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேட்டி கண்டது தாசீசியஸ்.

அந்த தென்னாப்பிரிக்க தமிழர்களுக்கு பெயர் மட்டுமே தமிழில் இருந்தது மற்றும்படி தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது.

வழமைபோலவே வானொலி நேயர் ஒருவர் அவர்களை கேட்டார் , தமிழே உங்களுக்கு தெரியவில்லையே அப்புறம் எப்படி தமிழர்களுக்காக குரல் கொடுப்பீர்கள் என்று, அதற்கு அவர்கள் சொன்ன பதில்

முதலில் இனம் அப்புறம்தான் மொழி.

புலம்பெயர் நாடுகளில் பல பெற்றோர்களுக்கு தமிழைதவிர வேறு மொழி தெரியாது, ஆனால் அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழை தவிர வேறு மொழிகள்தான் சரளமாக வரும், அதனால் அவர்கள் தமிழர்களின் பிள்ளைகள் இல்லையென்று ஆகிவிடுமா?

மொழியை தொலைத்தாலும் இனத்தை ஒருபோதும் தொலைக்க முடியாது, வேறு இனங்களுடன் கலந்துபோய் வாரிசுகள் உருவாகி கலப்பின மக்களாகும்போது மட்டுமே இனம் தொலைந்து போகும்.

ஒவ்வொரு இனத்திற்கும் தாய்மொழி ஒன்று உண்டு அதுபோல் தமிழர்களின் தாய்மொழி தமிழ் , இன்று வேற்று மதத்தினராக இருந்துகொண்டு தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அனைவரும் மதம் மாறிய முன்னாள் தமிழர்களே.

உங்கள் கருத்துக்கு நன்றி வல்லவன். 

 நான் பேசுவது ஜதார்ததத்தை பற்றி. நீங்கள் கூறுவது அங்கொன்றும் இங்கொன்றும் உள்ள விதிவிலக்குகளை பற்றி. 

புலம் பெயர்ந்து தமிழை தாய் மொழியாக கொண்டவர்களின் பிள்ளைகள் தமிழர்கள் தான். அதில் மாற்றமில்லை. 

ஆனால் இங்கு பேசப்படுவது தமிழை முற்றாக மறந்த சந்ததியை பற்றியது. முதலாம், இரண்டாம் தலைமுறையை பற்றியது அல்ல.

 மதம் மாறினால் அவர்கள் முன்னாள் தமிழர்கள் என்றீர்கள். அது எனக்குப் புரியவில்லை. அப்படியானால் தந்தை செல்வா முன்னாள் தமிழரா?  அன்ரன்  பாலசிங்கம் முன்னாள் தமிழரா? அப்படியல்லவே! 

ஆனால் மொழி மாறினால் அவர்களின் வழித்தோன்றல்கள் இனம் மாறுவர். உதாரணம்:  சேர மன்னன் தமிழ் மன்னன். அவர்களின் வழித்தோன்றல்கள் மலையாளிகள். ஏனென்றால் மொழி மாறியபடியால். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.