Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
 

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
7 minutes ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

ஜஸ்ரின், இரண்டும்... ஒண்டு தான்.
பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம், புட்பம் என்றும் சொல்லலாம்.
வாசிப்பவர்கள்... இலகுவாக, புரிந்து கொள்ள வேண்டும் என்பற்காக..
இரண்டு விதமாக, சொன்னேன். அதில், என்ன தவறு... கண்டு பிடித்தீர்கள்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

34 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தாவுக்கு... வெள்ளை அடித்த கூட்டம் தான்... 😂
சுமந்திரனுக்கும்... வெள்ளை அடிக்க நினைக்குது... 🤣

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

ருல்ப்பன்,
இப்ப எல்லாம், வெள்ளிக்கிழமை  தான்... 
மிகவும்... உசாராக, கவனமாக இருக்கிற ஆள் கண்டியளோ..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

சாத்தான்... 
உங்களது, நல்ல மனதை... நான் அறிவேன்.
இங்கு... சிலர்,  வீம்புக்கு கதைத்து... 
தமிழ் தமிழ் தேசியத்தை, ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்களவனிடம்...  "கைக் கூலி"  வாங்கிக் கொண்டு,
தாம், பிறந்த... இனத்திலேயே.... குற்றம், குறை கண்டு பிடித்துக் கொண்டும்..
தம் இனத்தில்... பிறந்த, தம் மக்களுக்காக போராடி மடிந்த... புலிகளை பற்றி...
இன்றும்... எள்ளி, நகையாடி... கருத்துக்களைப்  பகிரும்,
நய வஞ்சகர் கூட்டத்தை... யாவரும், அறிவோம்.  

 

பித்தலாட்டக் காரங்களிடம்,  நேர்மையை.. எதிர் பார்க்கக் கூடாது.
அந்த வகையை... சேர்ந்தவர்கள்தான், இந்த... வெள்ளையடிப்பு கோஷ்டி. 😎  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்... 
உங்களது, நல்ல மனதை... நான் அறிவேன்.
இங்கு... சிலர்,  வீம்புக்கு கதைத்து... 
தமிழ் தமிழ் தேசியத்தை, ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்களவனிடம்...  "கைக் கூலி"  வாங்கிக் கொண்டு,
தாம், பிறந்த... இனத்திலேயே.... குற்றம், குறை கண்டு பிடித்துக் கொண்டும்..
தம் இனத்தில்... பிறந்த, தம் மக்களுக்காக போராடி மடிந்த... புலிகளை பற்றி...
இன்றும்... எள்ளி, நகையாடி... கருத்துக்களைப்  பகிரும்,
நய வஞ்சகர் கூட்டத்தை... யாவரும், அறிவோம்.  

 

பித்தலாட்டக் காரங்களிடம்,  நேர்மையை.. எதிர் பார்க்கக் கூடாது.
அந்த வகையை... சேர்ந்தவர்கள்தான், இந்த... வெள்ளையடிப்பு கோஷ்டி. 😎  :grin: 🤣

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

நான் ஒரு கத்தோலிக்கன். சமயத்தை அடிப்படையாக வைத்து என்னை இரண்டாம் தர தமிழனாக புறம்தள்ளப்படுவதாக நான் உணரும்போது,  எனது நிலை என்ன?

நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

On 17/11/2021 at 08:21, Kapithan said:

ஒரு சிலர் மட்டும் அவரை கிறீத்துவராகவும் சம்பந்தரின் இடைவெளியை நிரப்பப் போகிறார் என்பதாலும் அவருக்கு சேறடிப்பதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இதனை கடந்த தேர்தல் காலத்திலிருந்து கவனியுங்கள் புரியும்

அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

8 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

மொத்தத்தில அடி கொடுக்கிறது என்று முடிவாகிப்போச்சு! நான் போட்டு வாறன்.

Link to comment
Share on other sites

நன் முன்னர் சொன்னபடி, புலம் பெயர் தமிழர் தாம்  திண்ட சோறும் , அடிச்ச பியருக்கும் சமிபாடு அடைய எப்படி  குத்தி முறிஞ்சலும், தற்போதைய நிலையில் சுமந்திரனும், சாணக்கியனும் தான் தாயக மக்களை வழி நடத்துகின்றார்கள். 🤪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

 

2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

2) அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

 

1) நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறி குறைந்தது 20 வருடங்களாவது இருக்குமென யூகிக்கிறேன்.  ஆக உங்கள் வயதை (35-45) இதிலிருந்து கழித்தால், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வயது  15-20க்குள் இருக்குமா ? 

2) மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 1) அவரைத் தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

1) சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

ஐயோ கடவுளே... 🤦🏼‍♂️

2) பகற்கனவு காணாதீர்கள். தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில் அது சுமந்திரன் தலைமையிலான குழுவினரூடாகத்தான் நடைபெற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

 

 அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ; தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

23 minutes ago, Kapithan said:

. தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில்

பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமேன்! அதற்கு நீங்கள் ஏன் மணி கட்டுகிறீர்கள்? இங்கு களத்தில், இதுபற்றி அதிகம், அடிக்கடி தாங்கள் தான் கருத்தெழுதுகிறீர்கள், அதனால் கருத்தெழுதும் தங்கள் சிறப்பை இழந்து விடுவீர்களோ என அதிகம் கவலைப்படுகிறேன்!

43 minutes ago, Kapithan said:

ஐயோ கடவுளே

அவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? அவர் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

 1) அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை

**எல்லோரும் **விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ;

2) தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

3)  பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே. உண்மையில், பகிரங்கமாகச் செய்யும் அந்த ஓரிருவர் கூட ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் வெளிப்படையானவர்கள். அவர்களிடம் இருப்பது கோபம் அல்லது தவறான புரிதல் மட்டுமே.  அவர்கள் மீது எனக்கு உண்மையான கோபமோ வெறுப்போ இல்லை. ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள். 

2) அவரை மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது நன்மையான விடயமே. 

3) பிரிவினையை  ஏற்படுத்துவது யார் என்று தங்களுக்கு இன்னுமா புரியவில்ல..? 

**அண்மையில், வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக வெளியிட்ட, யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரல் தொடர்பான அறிக்கைக்கு, "பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்" என்று கேள்வி  எழுப்பினாரே. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் உள்ளே பிளவை உண்டாக்கும்.

உங்கள் அதிருப்தியை அங்கு கூறுங்கள்.. 

19 minutes ago, தமிழ் சிறி said:

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே.

 

23 minutes ago, Kapithan said:

ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்

யார் மேல் உங்களுக்கு இவ்வளவு கடுப்பு?  நினைத்த காரியம் சிதறிப்போனால் இப்பிடித்தான்... கண்டவர்கள் மேல் எல்லாம் கெட்ட கோபம் வந்து, திட்டித் தீர்க்க தோன்றும். அமைதி! அமைதி!! எல்லாம் நன்றாகும். விமர்சனங்கள் எல்லாம் நம்மை சுய பரிசோதனை செய்வதற்கே! அவை சரியாயின் நம்மை திருத்திக்கொள்வோம், தவறாயின் அறியாமையை கடந்து செல்வோம். நம் பிழையால் பாதிக்கப்படுபவர்களை எல்லாம்  அறியாமை என்று கடந்து செல்ல முடியாது. என்ன! நான் சொல்வது சரியோ என்னோ? 

24 minutes ago, Kapithan said:

"பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்"

இது உங்களின் தவறான புரிதல் என்பதே எனது முடிவு. ஆயர்கள் எடுத்த முடிவை சரியாக ஆராயாமல் தவறுதலாக அவர்கள் கருத்து வெளியிட்டது உண்மை. ஆனால் நீங்கள் சொல்வது போன்று ...... சொல்லாடல் நான் அறியவில்லை. களத்திலும் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இரு பக்கமும் கொதிநிலையிலுள்ளோர் இருக்கினம் கண்டியளோ! காணாமல் விட்டால் தன்னால் ஆறிவிடும். 

25 minutes ago, Kapithan said:

தவறான புரிதல் மட்டுமே

 

6 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"

கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் ........ என்பது போல, உள்நாட்டில் இறந்த  நம் உறவுகளை நினைவுகூர தடை, விளக்கு கொழுத்த கேள்வி, ஒன்று கூடத் தடை, பேசினால் விசாரணை.  பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு.  அதற்கு விளக்கம் கேட்க முடியவில்லை, எங்களிடம் இருந்து பறித்த காணிகளில் இராணுவம் கேள்வி கேட்க தெரியவில்லை, பாரம்பரிய நிலங்களில் விகாரைகள் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த லட்ஷணத்தில் வெளிநாடுகளில் தீர்வு கண்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். 

 

எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டம் எல்லாம் சம்மந்தர் ஐயா உயிரோடு இருக்கும் வரைக்கும்  தான்...அதன் பின் எல்லோரும் சிதறு தேங்காய்கள் தான் .
சாணக்கியன் அரசியலில் சேருவதற்காக பிள்ளையானின் பின்னால் வால்  பிடித்து திரிந்தார்....காசை குடுத்து கூட்டமைப்பில் சேர்ந்தார் ...நாளைக்கே பெரிய பதவி கிடைத்தால் மகிந்தாவோடு இருப்பார் .
தேவையில்லாமல் அரசியலில் மதவாதத்தை தூண்டும் கருத்துக்களை எழுதுவதை கற்பிதன் போன்றோர் நிப்பாட்ட வேண்டும் .
தனக்கு பிடித்தமானவருக்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு , அதற்காக சம்மந்தமில்லாமல் பிரிவினைவாதத்தை தூண்டுவது தவறு .
முந்தின மாதிரி மக்களை ஏமாற்ற முடியாது ...ஒவ்வொரு செக்கனும் உலகத்தில் என்ன நடக்குது என்று மக்களுக்கு தெரிந்து கொண்டு தான் இருக்குது 
தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு என்பது சிங்கள அரசு தானாய் இணங்கி கொடுத்தால் தான் உண்டு ...சும் தொடங்கி ஒரு தமிழ் அரசியலாதிகளாலும் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது .
போகும் போது மகிந்தாவின் ஆசி வாங்கிட்டு போனவர் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவார் என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்கள்...போய் படுங்கோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

1) இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

1) செருப்படி விழுவது அவரது வாயைப் பொறுத்து... அது யாம் கையிலில்லா..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை சிறு குழுக்களாக பிரிக்கும் சதிவேலையைத்தான் இங்கு ஒருவர் பூடகமாக செய்து கொண்டிருக்கிறாரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.