Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

நீங்கள் இப்போது சுமந்திரனைக் கரித்துக் கொட்டுவதற்கான காரணம் என்ன ?

அந்த மனிதன் US போகப்போறார் என்பதுதானே

கபித்தான்! நான் ஆரம்பத்திலிருந்து சுமந்திரனைப்பற்றி எழுதியதை தாங்கள் வாசிக்காததால் இந்த தவறுதலான புரிதல் என்று நினைக்கிறன். என்றைக்குமே சுமந்திரனைப்பற்றி நல்ல எண்ணம் என்மனதில் எழுந்ததில்லை. இவ்வளவு இழப்பை சந்தித்து, மக்கள் எழுந்து நிற்க முடியாமல்  தள்ளாடுகையில்,  எந்த இழப்பையும் சந்திக்காத இவர், எங்களின் இழப்பில், இயலாமையில் அரசியல் செய்வது அதுவும் அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் இவருக்கு அழகல்ல. இதற்குமேல் இங்கு சுமந்திரன், கிறிஸ்தவம் பற்றி உங்களுடன்  கருத்தாடல் செய்ய நான் விரும்பவில்லை.

10 hours ago, Kapithan said:

இன்னும் ஓரிருவர் தங்கள் நிறம் இடைக்கிடையே வெளித்தெரிவதை மறைக்க முடியாமல் தலையை இடைக்கிடை வெளியே காட்டுகின்றனர். 

இவர் யாரை குறிப்பிடுகிறார்? தங்களைத்தான் மாற்றி சொல்லுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

3) நீங்கள் கூறுவதற்கு தலையசைத்தால் நான் உங்களவன். ஏன் அப்படி என்று கேட்டால் நான் எதிரியுடன்... 😂

 

நான் எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன். உங்களை அதற்கு தலையசைக்க சொல்லவில்லையே!

11 hours ago, Kapithan said:

 

2) சுமந்திரன் மிகவும் மோசமான, நம்பத்தகாத அரசியல்வாதி  என்பது என்னிடம் உள்ள நம்பகமான தகவல்.  அவர் தொடர்பான சிலவற்றை இங்கே பகிர்வது அழகல்ல என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன். 

எமது விமர்சனமும் இதற்காகத்தான். அவர் கிறிஸ்தவர் என்பதனால் அல்ல!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 12:44, goshan_che said:

அப்படி வெளிபடையாக விமர்சிப்பது யாழ் கள விதிகளுக்கு முரணானது, தூக்கப்படும் என்பது கூட தெரியாத அப்பாவிகள் அல்ல அவர்கள்🤣.

ஒரே... தமாசு, தான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
🤦‍♂️
 
சுமந்திரன் குழுவை அமெரிக்க தரப்பு அழைக்கவில்லை. ஆனால், அமரிக்க புலம் பெயர் தமிழர்கள் மூலம் வொசிங்கடன் டிசி இல் ஒரு சந்திப்புக்கு நேரம் எடுக்கப்பட்டது. இது வழமையான ஒன்றுதான் என்று தெரியவருகிறது. இது நாடகம் என்று வந்தால் தமிழரசுக் கட்சி மக்கள் மத்தியில் சுமந்திரனால் பாரிய செல்வக்கை இழக்க நேரும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ . சுமந்திரன் தலைமையிலான குழுவினருடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் டுவீட்டர் பதிவொன்றை இட்டுள்ளது. 

அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“முழுமையான நிலைமாற்று நீதி நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டது. 

இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு சிறுபான்மை குழுக்களின் ஆலோசனைகள் மற்றும் கரிசனையை கேட்பது அவசியம்.” என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Gallery

https://tamilwin.com/article/us-talks-with-tamil-national-alliance-1637173961

மேலே உள்ள படங்களைப் பார்க்க இந்திய குழுவுடனா அல்லது அமெரிக்க குழுவுடனா என்று சந்தேகமாக இருக்கிறது.

யாருக்காவது படங்களில் நிற்பவர்களைத் தெரியுமா?(சுமந்திரனைத் தவிர)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த டுவிற்றர் பதிவைப்  ஏன்போடவில்லை.தமிழ் வின்னுக்கு கிடைத்த செய்தமூலத்தைப் போடுவது சர்சைகளுக்கு முடிவு கட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

20 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனும் சாணக்கியனும் 20ம் திகதி கனடாவில் பொதுக்கூட்டமொன்றில் உரையாற்ற போகிறார்களாம்.

இடி இடிக்காமல் மழை பெய்யாது.

20 hours ago, Kapithan said:

தட்டுத் தவறித்தானும் அந்த மனிதனின் உதவியுடன்  ஏதாவது நல்லது நடந்தால் அப்போது என்ன செய்வீர்கள்... ?

எல்லாம் சுமந்திரனின் கையை (கட்டிப்போட்டு) மீறி போய் விட்டது, இனிமேல் தமிழழரசுக்கட்சியில் சாப்பிடுவதற்கு தவிர யாரும் வாய் திறக்க முடியாது என நினைப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

..அந்த வேலை எப்போதோ ஆரம்பமாகிவிட்டது.

இடி இடிக்காமல் மழை பெய்யாது.

எல்லாம் சுமந்திரனின் கையை (கட்டிப்போட்டு) மீறி போய் விட்டது, இனிமேல் தமிழழரசுக்கட்சியில் சாப்பிடுவதற்கு தவிர யாரும் வாய் திறக்க முடியாது என நினைப்பேன்.

அந்த இடத்தை நிரப்புவதற்கு நீங்களும் பெருமாளும் இருக்கிறீர்களே....🤣🤣🤣

15 hours ago, Eppothum Thamizhan said:

நான் எனது அபிப்பிராயத்தை எழுதுகிறேன். உங்களை அதற்கு தலையசைக்க சொல்லவில்லையே!

எமது விமர்சனமும் இதற்காகத்தான். அவர் கிறிஸ்தவர் என்பதனால் அல்ல!!

அவர் கிறீத்துவர் என்பதற்காக விமர்சிக்கவில்லையென்றால் வேறு என்ன விடயத்திற்காக இந்தத் திரியில் அவரை விமர்சிக்கிறீர்கள். இந்தத் திரியில் சுமந்திரன் வாய் திறந்ததாக(😂) எதுவும் இல்லையே...😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

கபித்தான்! நான் ஆரம்பத்திலிருந்து சுமந்திரனைப்பற்றி எழுதியதை தாங்கள் வாசிக்காததால் இந்த தவறுதலான புரிதல் என்று நினைக்கிறன். என்றைக்குமே சுமந்திரனைப்பற்றி நல்ல எண்ணம் என்மனதில் எழுந்ததில்லை. இவ்வளவு இழப்பை சந்தித்து, மக்கள் எழுந்து நிற்க முடியாமல்  தள்ளாடுகையில்,  எந்த இழப்பையும் சந்திக்காத இவர், எங்களின் இழப்பில், இயலாமையில் அரசியல் செய்வது அதுவும் அந்த மக்களின் பிரதிநிதி என்று சொல்லும் இவருக்கு அழகல்ல. இதற்குமேல் இங்கு சுமந்திரன், கிறிஸ்தவம் பற்றி உங்களுடன்  கருத்தாடல் செய்ய நான் விரும்பவில்லை.

இவர் யாரை குறிப்பிடுகிறார்? தங்களைத்தான் மாற்றி சொல்லுகிறாரோ?

இங்கே  திரியில் தொக்கு நிற்கும் விடயம், தமிழருக்கு ஏதாவது நன்மை, மேற்குலகால் ஆகும்(?) என்கிற எதிர்பார்ப்பே.

ஆனால் எனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை, எதிரிக்குச்(சுமந்திரன்) சகுனப் பிழையானால் சரி என்கின்ற நிலைப்பாடு அல்லது சுமந்திரன் தலைமையில் ஏதாவது  நல்லது நடந்தால் அது அந்த மனிதனுக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்கின்ற பதை பதைப்பே இங்கே மிகச் சிலரால் வெளிக்காட்டப்படுகிறது.

இதன் பின்னால் உள்ள கபடத்தனம்(உங்களைக் குறிப்பிடவில்லை) புரிய முடியாததல்ல. இன்னும் சிலர் மதில்மேற் பூனை ரகம். 

😂😂

 

Link to comment
Share on other sites

FEaQNJ9XMAw3NT4?format=jpg&name=large

Advancing the protection and political representation of minority groups in Sri Lanka is a priority for the United States. We met with

&

to discuss ongoing human rights issues in Sri Lanka and ways to strengthen engagement with diaspora communities.

 

@StateGCJ thanks & for productive discussion on political representation & reconciliation as part of a wholistic transitional justice agenda. Listening to perspectives & concerns of minority groups in Sri Lanka is essential to promoting reconciliation.
 
 
Image
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

 

2) சுமந்திரன் மிகவும் மோசமான, நம்பத்தகாத அரசியல்வாதி என்பது என்னிடம் உள்ள நம்பகமான தகவல்.  

இதைத்தான் நாங்களும் இங்கு அலசுகிறோம் நாங்கள் சொன்னால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Kapithan said:

எதிரிக்குச்(சுமந்திரன்) சகுனப் பிழையானால் சரி என்கின்ற நிலைப்பாடு அல்லது சுமந்திரன் தலைமையில் ஏதாவது  நல்லது நடந்தால் அது அந்த மனிதனுக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்கின்ற பதை பதைப்பே இங்கே மிகச் சிலரால் வெளிக்காட்டப்படுகிறது.

கப்பி
யாம் உம்மைப்பார்த்து வியக்கிறோம், எவ்வளவோ பருப்பு தின்றும் இன்னும் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் சும் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை  எம்மை மலைக்க வைக்கிறது. பருப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் இருந்தும் உமது நம்பிக்கையை பாராட்டும் விதமாக பிடியும் இந்த பொற்கிழியை(இந்திய நாணய  மதிப்பிலானது ).

1631416069130.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

இதைத்தான் நாங்களும் இங்கு அலசுகிறோம் நாங்கள் சொன்னால் அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கிறீர்கள்.

அதற்காக வெண்ணை திரண்டு வரும்போது  (?) தாழியை உடைப்பீர்களா ? 

நானும்தான் சுமந்திரனை விமர்சனம் செய்கிறேன் தேவையேற்படும்போது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் குற்றம் காண முடியாது. யூகத்தில் எல்லம் கரித்துக் கொட்ட முடியாது.

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

விமர்சனம் செய்தவர்கள் எல்லோரும் சுமந்திரன் கிறித்தவர் என்பதால் அவரை விமர்சனம் செய்கிறார்கள் என்று ஒருபோதுமே நான் கூற மாட்டேன்.

 

On 15/11/2021 at 08:16, Kapithan said:

எனக்கு இங்கே புரியாதது ஒன்றுதான். அது  "எமது அரசியல் நிகழ்வுகளில் சமயத்தின்/ சாதியின் பங்கை மிகக் குறைத்து மதிப்பிடுபவர்கள் எப்படி சிங்கள அரசியலை மதிப்பீடு செய்வார்கள்.. ? "

தமிழரின் கையறு நிலையில் இது தேவையா நமக்கு?  இதெல்லாம் பார்த்தா சிங்களவன் தமிழனை அழிக்கிறான்?

 நீங்கள் எங்கேயோ, எதையோ தொலைத்து விட்டு தெருவில் வந்து நின்று தேடுகிறீர்கள். காரணம் கேட்டால் தெருவிற்த்தான் விளக்கு எரிகிறது, அதனால் தேடுகிறேன்  என்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 


சொந்தமா? பந்தமா? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா நமக்கு அவரோடு?  எமது பிரச்சனையை தீர்க்கமுடியாமல் பத்து வருடங்கள் கழிந்துவிட்டன இவர் அரசியலுக்கு வந்து. எமது பிரதி நிதி என்கிறார், நாங்கள் பட்ட காயத்திற்கு யாரும் மருந்திட மாட்டார்களா என ஏங்குகிறோம். அவரோ எதிரிக்கு மருந்து தேடி அலைகிறார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

கப்பி
யாம் உம்மைப்பார்த்து வியக்கிறோம், எவ்வளவோ பருப்பு தின்றும் இன்னும் முயற்சியில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தன் போல் சும் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை  எம்மை மலைக்க வைக்கிறது. பருப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் இருந்தும் உமது நம்பிக்கையை பாராட்டும் விதமாக பிடியும் இந்த பொற்கிழியை(இந்திய நாணய  மதிப்பிலானது ).

1631416069130.png

🤣🤣🤣🤣

நன்றி நன்றி அரசே,

யாம் ஒருபோதும் சுமந்திரன் மீது நம்பிக்-கை வைத்திலோம். ஆனால் யாம் ஒருபோதும் மதில்மேற் பூனையாயிரோம் என்பதை தாம் அறியக் கடவது-டன், வெண்ணை திரள் பானை மீதாகினும் ஒருபோதும் யாம் கல்லெறியோம் என்ப-திற்றால் அறிவிக்கக் கடமைப்பட்டோம்.

😂🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:


சொந்தமா? பந்தமா? கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா நமக்கு அவரோடு?  எமது பிரச்சனையை தீர்க்கமுடியாமல் பத்து வருடங்கள் கழிந்துவிட்டன இவர் அரசியலுக்கு வந்து. எமது பிரதி நிதி என்கிறார், நாங்கள் பட்ட காயத்திற்கு யாரும் மருந்திட மாட்டார்களா என ஏங்குகிறோம். அவரோ எதிரிக்கு மருந்து தேடி அலைகிறார்.  

யாரும் சுமந்திரனை விமர்சனம் செய்ய முடியும். அவர் அரசியல்வாதி, விமர்சனம் செய்யும் இடத்தில் அவர் இருப்பதால, விமர்சனம் செய்வதனை  கூறுவதற்கு எதுவுமே இல்லை.

ஆனால் சுமந்திரன் தலைமையில் USA செல்கின்றனர் என்பதற்காக திட்டித் தீர்க்கும் வன்மத்தை என்னவென்று சொல்வது ? இது விமர்சனமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

Gallery

மேலே உள்ள படங்களைப் பார்க்க இந்திய குழுவுடனா அல்லது அமெரிக்க குழுவுடனா என்று சந்தேகமாக இருக்கிறது.

யாருக்காவது படங்களில் நிற்பவர்களைத் தெரியுமா?(சுமந்திரனைத் தவிர)

இந்தப் பேச்சுவார்த்தையை... இந்தியாவுடன் சேர்ந்து  அமெரிக்காதான் ஒழுங்கு செய்தது.
அப்படியானால்..... நிச்சயமாக, இந்திய உளவுப் பிரிவின் 
"றோ" அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பார்கள். 

நடுவில் உள்ள.. தொலைக்காட்சியின் இடது புறம் அமெரிக்க, இந்திய அதிகாரிகளும்...  
வலது புறம்.. ஆபிரகாம் சுமந்திரன்:grin:, (தாடியுடன் நிற்பவரை தெரியவில்லை), ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரன், நிர்மலா சந்திரஹாசன். (தந்தை செல்வாவின் மகனின் மனைவி. இவர் நல்லூர்த் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாகநாதனின் மகள்) 

பிற் குறிப்பு: இடது பக்கத்தில்... அமெரிக்க உதவி ஜனாதிபதி... கமலா ஹாரிஸ் நிற்கிறார் போல் தெரிகிறது. நீங்கள்தான்.. அதனை உறுதிப் படுத்த வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அவர் கிறீத்துவர் என்பதற்காக விமர்சிக்கவில்லையென்றால் வேறு என்ன விடயத்திற்காக இந்தத் திரியில் அவரை விமர்சிக்கிறீர்கள். இந்தத் திரியில் சுமந்திரன் வாய் திறந்ததாக(😂) எதுவும் இல்லையே...😉

சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறது என்றதலைப்பில் அவரை விமர்சிக்காமல் யாரை விமர்சிப்பது?

Link to comment
Share on other sites

6 hours ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது

உண்மை. அரசியலில் யாரையும் அவர்கள் செய்த,  செய்யும் தவறுகளுக்ககவும்,  தவறான கடந்த கால முன்மாதிரிகளை பரப்புவதற்காகவும் விமர்சனம் செய்ய பொது மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், இங்கு சுமந்திரன் மீது விமர்சனம் என்ற பெயரில் தனிநபர் காழ்புணர்சசி கொட்டப்படுவது சகஜமாக நடக்கும் விடயம் தான். 

Link to comment
Share on other sites

சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சு

 

5-gg.jpg

அமெரிக்கா சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சட்ட நிபுணர்கள் குழு மற்றும் உலகத் தமிழர் பேரவை பிரதிநிதிகள் குழு ஆகியவை இரண்டும் ஒன்றிணைந்து வொஷிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று நாள்களில் பல தரப்பினருடன் பல சுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமந்திரன் தலைமையிலான குழு இன்று நியூயோர்க் செல்கின்றது. அங்கு ஐ.நா. அதிகாரிகளுடன் இன்றும் நாளையும் பல மட்ட கலந்தாய்வுகளில் அக்குழு ஈடுபடும் எனத் தெரிகின்றது. திங்களன்று பத்துத் தரப்புகளுடனும், செவ்வாயன்று பத்து தரப்புகளுடனும், நேற்று ஐந்து தரப்புகளுடனும் இக்குழு சந்திப்புக்களை நடத்தி கலந்தாய்வுகளை மேற்கொண்டது.

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

0011 2 சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சுகடந்த மூன்று நாள்களாக நடந்த சந்திப்புகளில் தமிழர் தரப்பில் மொத்தம் ஒன்பது பிரதிநிதிகள் ஒன்றாகக் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் சட்ட நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, கனகேஸ்வரன் மற்றும் திருமதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது தெரிந்ததே.

உலகத் தமிழர் பேரவையின் சார்பில் கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒவ்வொரு பிரதிநிதியும், அமெரிக்காவில் இருந்து மூவருமாக மொத்தம் ஆறு பேர் பங்கு பற்றுகின்றனர். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பல்வேறு திணைக்களங்களின் இரண்டாம் நிலை அதிகாரிகள், தமது அரசின் இலங்கை தொடர்பான கொள்கை வகுப்பு நிலைப்பாடுகள் சம்பந்தமான தீர்மானங்களை எடுப்பதற்காக தமிழர் தரப்புடன் தொடர் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சந்து நேற்று முன்தினம் இரவு, கூட்டமைப்புப் பேச்சாளர் சுமந்திரனை அழைத்து இரவு விருந்துடன் சந்திப்பு நடத்தினார். அமெரிக்கத் தரப்புடன் தமிழ்ப் பிரதிநிதிகள் தற்போது நடத்தும் கலந்தாய்வுகள் குறித்து சுமந்திரனிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் விவரமாகக் கேட்டறிந்திருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இச்சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.

01 சுமந்திரன் தலைமையிலான குழு வோஷிங்டனில் முக்கிய பேச்சுஇதற்கிடையில் அமெரிக்க நேரப்படி நேற்றுப் புதன்கிழமை பகல் (இலங்கை நேரப்படி நேற்றிரவு) பல்வேறு பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் நியூயோர்க் புறப்பட்டார். அவருடன் வொ´ங்டன் சென்ற ஜனாதிபதி சட்டத்தரணி கனகேஸ்வரனும், திருமதி நிர்மலா சந்திரஹாசனும் வொஷிங்டனிலேயே தங்கியுள்ளனர்.

நியூயோர்கிற்கு சுமந்திரனுடன் உலகத் தமிழர் பேரவையின் ஓரிரு பிரதிநிதிகளும் சேர்ந்து செல்லக் கூடும் எனத்தெரிவிக்கப்பட்டது. நியூயோர்க்கில் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி, இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் ஐ.நாவின் உயர்மட்ட அலுவலர்களோடு சுமந்திரன் குழுவினர் சந்திப்பில் ஈடுபடுவர் எனத் தெரிகின்றது.

நியூயோர்க் பேச்சுக்களை முடித்துக் கொண்டு சுமந்திரன் குழு ஞாயிறன்று மீண்டும் வொ´ங்டன் திரும்பும். அடுத்த நாள் 22ஆம் திகதி திங்கட்கிழமை தமிழர் தரப்பின் ஒன்பது பிரதிநிதிகளும் அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உயர்மட்ட அதிகாரியுடன் பேச்சுக்களை நடத்துவர். அத்தோடு தமிழர் தரப்பின் இந்த அமெரிக்க விஜயம் முடிவுக்கு வரும் எனத் தெரிகின்றது.

அடுத்த நாள் 23ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா நகரில் கனேடிய வெளி விவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – அதன் பின் இரண்டு நாள்கள் கழித்து 25ஆம் திகதி லண்டனில் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளுடனும் – சுமந்திரன் எம்.பி. – சாணக்கியன் எம்.பி. ஆகியோரைக் கொண்ட இரு பிரதிநிதிகள் குழு பேச்சு நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://onlinekathir.com/2021/11/18/சுமந்திரன்-தலைமையிலான-கு/

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடா லண்டனும் அழைப்பு.

May be an image of text that says "சுமந்திரன் குழுவுடன் அமெ. GTF அமைப்புக்கும் அடைப்பு TNA இன்று ஐந்து சந்திப்பு நிகழ்வுகள் Tamil National Alliançe தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வொஷிங்டன், நவம்பர் 15 சுமந்திரன் எம்.பி வட்பட மூன்று சட்ட நிபுண்கள் அடங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவை அமரிக் காவின் நிர்வாகத் தலைநகர் வொஷிங்டன் டி.ஸிக்கு அழைத் துள்ள அமெரிக்க இராஜாங்க அமைச்சு, அதேசமயம் கூட்ட மைப் பின் இணக்கத்தோடு உலகத் தமிழர் பரவையின் (Global Tamil Forum) பிரதிநிதிகள் குழுவையும் அழைத்துள்ளது எனத் தெரிய வருகின்றது. இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கு இக்குழுவினர் அமே ரிக்க உயரதிகாரிகள் மட்டத்துடன் இராஜதந்திரக் கலந்துரை யாடல்களில் ஈடுபடுவார். Gi Global Tamil Forum உலகத் தமிழர் பேரவை"May be an image of text that says "பொதுக் கூட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. M. சுமந்திரன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார்கள். இடம்: JC's Banquet Hall 1686 Ellesmere Rd., Scarborough காலம்: 20.11.2021 சனிக்கிழமை, மாலை 5:30 மணி வாகனங்கள் Basement பார்க்கிங்கைப் பயன்படுத்தலாம். கோவிட்-19 தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக் கொண்டதற்கான ஆதாரத்தைக் கொண்டு வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அனைத்து சுகாதார வழிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். மண்டபக் கொள்ளளவிற்கு ஏற்பவே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள்."

May be an image of 2 people and text
 
 
May be an image of 2 people and car
 
-- முகநூல் 
 
Link to comment
Share on other sites

8 hours ago, Kapithan said:

நீங்களும் பெருமாளும் விமர்சனம் செய்யும் பாங்கு அந்த மனிதன் மீது  உள்நோக்கத்தில் செய்வதாகத் தோன்றுகிறது. 

 

39 minutes ago, zuma said:

 

இந்தச் சந்திப்புகள், கலந்தாய்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை வெளியிடும் எனத் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது. அதனால் தமிழர் தரப்புப் பிரதிநிதிகள் இச்சந்திப்புகள் தொடர்பில் தங்கள் பக்கத்தில் இருந்து அறிவிப்புகள் மற்றும் தகவல் வெளியீடுகளைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் கூறப்பட்டது.

 

 
 

என்ன இப்பிடி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் கூடிக்கூடி சுமந்திரனுடன் இரகசியமாய் கதைக்கினம்? பெருமாளுக்கும் சாத்தானுக்கும் எதிரான சர்வதேச சதியாக இருக்குமோ? 😁 யாழ் களவாசிகள் முன்வந்து சதியை போட்டுடைத்து பெருமாளையும் சாத்தானையும் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும் என்று கேட்டுக்கொள்கிறேன். 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கற்பகதரு said:

 

என்ன இப்பிடி அமெரிக்கா, கனடா, பிரித்தானியா எல்லாம் கூடிக்கூடி சுமந்திரனுடன் இரகசியமாய் கதைக்கினம்? பெருமாளுக்கும் சாத்தானுக்கும் எதிரான சர்வதேச சதியாக இருக்குமோ? 😁 யாழ் களவாசிகள் முன்வந்து சதியை போட்டுடைத்து பெருமாளையும் சாத்தானையும் காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேணும் என்று கேட்டுக்கொள்கிறேன். 😇

கிறிஸ்தவத்தில தொடக்கி விடுதலைப்புலிகள், பாதர்மார், சாதி, சமயம் என்று சுழன்று இப்போ சாத்தான், பெருமாள் தலையில வந்து நிக்குது. இன்னும் என்னென்ன, யார்யாரெல்லாம் சுழன்றடிக்கபோகினமோ?  ஒருகாலத்தில்  கதிர்காமரும் சூறாவளிபோல உலகெங்கும் சுற்றி சுற்றி  வந்து பேசினவர்தான். கடைசியில் தகுதியிருந்தும், சிங்களத்தின் திட்டத்திற்கெல்லாம் ஒத்தோதியும் அவரை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டது சிங்களம்.  வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டே செல்கிறார்கள், ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.