Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

1 hour ago, satan said:

கிறிஸ்தவத்தில தொடக்கி விடுதலைப்புலிகள், பாதர்மார், சாதி, சமயம் என்று சுழன்று இப்போ சாத்தான், பெருமாள் தலையில வந்து நிக்குது. இன்னும் என்னென்ன, யார்யாரெல்லாம் சுழன்றடிக்கபோகினமோ?  ஒருகாலத்தில்  கதிர்காமரும் சூறாவளிபோல உலகெங்கும் சுற்றி சுற்றி  வந்து பேசினவர்தான். கடைசியில் தகுதியிருந்தும், சிங்களத்தின் திட்டத்திற்கெல்லாம் ஒத்தோதியும் அவரை பிரதமராக ஏற்க மறுத்துவிட்டது சிங்களம்.  வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் சொல்லிக்கொடுத்து விட்டே செல்கிறார்கள், ஆனால் யாரும் அதை ஏற்றுக்கொள்வதில்லை.

கதிர்காமர் மட்டுமல்ல சு.ப தமிழ்ச்செல்வனும் உலகெல்லாம் சென்று பேசி வந்தார்கள், அதில் படுதோல்வியும் கண்டார்கள். தற்போது தமிழர் தரப்புக்கு இழப்பதற்கு ஏதும் இல்லை, யார் குத்தினாலும் நெல்லு அரிசியானால் சரி.

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவிற்கு பேச்சுவார்த்தைக்கு செல்கிறது என்றதலைப்பில் அவரை விமர்சிக்காமல் யாரை விமர்சிப்பது?

சுமந்திரன் தமிழரசுக் கட்சிக்கு  தலைமையேற்றுவிடுவாரோ என்கின்ற பயமா.. ? அல்லது சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼‍♂️

 

சுமந்திரன் தானாக அமெரிக்கா போனாலென்ன அந்தாட்டிக்காவுக்குத்தான் போனால் எமக்கென்ன. தமிழரின் பிரதிநிதியென செல்லும்போது கூட்டமைப்பு சக பிரதிநிதிகளுடனும் கதைத்து முடிவெடுத்தல்லவா சென்றிருக்கவேண்டும்! இவர் தனியே போய் முன்பு விட்ட அறிக்கைகள் தெரியாதா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

சுமந்திரன் USA போகிறார் அதனால் திட்டித் தீர்க்கிறோம் 🤦🏼‍♂️

அவர் இப்போது அங்குதான் நிற்கின்றார்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Eppothum Thamizhan said:

சுமந்திரன் தானாக அமெரிக்கா போனாலென்ன அந்தாட்டிக்காவுக்குத்தான் போனால் எமக்கென்ன. தமிழரின் பிரதிநிதியென செல்லும்போது கூட்டமைப்பு சக பிரதிநிதிகளுடனும் கதைத்து முடிவெடுத்தல்லவா சென்றிருக்கவேண்டும்! இவர் தனியே போய் முன்பு விட்ட அறிக்கைகள் தெரியாதா??

அட இதுதானா உங்கள் பிரச்சனை...😂

இது எனக்குத் தெரியாமல் போச்ச..

 

சுமந்திரனின் கவனத்திற்கு யாராவது இதைக் கொண்டு செல்லுங்களேன்...புண்ணியமாகப் போகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kapithan said:

அட இதுதானா உங்கள் பிரச்சனை...😂

இது எனக்குத் தெரியாமல் போச்ச..

 

சுமந்திரனின் கவனத்திற்கு யாராவது இதைக் கொண்டு செல்லுங்களேன்...புண்ணியமாகப் போகும்.

நக்கல்!! அதுசரி சட்டியில இருந்தால்தானே அகப்பையில் வரும்! இங்கை சட்டியுமில்லை அகப்பையுமில்லை சும்மா வாயால வடைசுடவேண்டியதுதான்! ஏதாவது கேட்டால் வெண்ணெய் , தாழி என்று கதையளக்கவேண்டியது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதேதோ எல்லாம் சொல்வார்கள் சுமந்திரன் எதிர்ப்பாளர்கள்.  

ஆனால் சுமந்திரன், தற்போது சாணக்கியன், இருவரையும் விட்டால் வெளிநாடுகளின் பிரதிநிதிகளோடு பேசக் கூடியவர்கள் எவரும் இப்போதில்லை! (சம்பந்தர் வயது மூப்பு - ஆனால் எமக்கு அவரது பிரசன்னம் வேறு வகைகளில் முக்கியம்!). 

இங்கே ரெலோ உட்பட ஏனைய கூட்டமைப்பு உறுப்பினர்களின் கோபம், கோட் சூட் போட்டுக் கொண்டு "அமேரிக்கா" சுத்திப் பார்க்க இயலாமல் போய் விட்டதால் என்று தான் நான் நினைக்கிறேன்.

பி.கு: ஏனைய தமிழ் அமைப்புகளோடு கூட பேச மாட்டேன் என்றிருக்கும் கஜேந்திரகுமாரையும், அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கோரும் விக்கி ஐயாவையும் மேற்கு நாடுகள் அணுகிப் பேச எந்தத் தேவையும் அந்த நாடுகளுக்கு இல்லை!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும், மேற்கு நாடுகளும், வேறு எந்த நாடுகளும் தமது தேவைக்கு எம்மையும், எமது பிரச்சனைகளையும் பயன்படுத்துமேயொழிய நமக்கு எதுவுமே செய்யப்போவதில்லை.  மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்படும்பொழுது திரும்பிப்பார்க்காத நாடுகள்,  கைகொடுக்காத நாடுகள்,  சேர்ந்து நின்று அழித்த நாடுகள், எங்களை இந்த திக்கற்ற நிலைக்கு கொண்டுவந்த நாடுகள், போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது  திடீரன்று  கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய  தேவை வந்துவிட்டது என்பதே உண்மை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் அரசியலுக்கு வந்த காலத்திலிருந்து போகாத நாடுளா? பேசாத பேச்சுகளா? புலம்பெயர் தமிழ்  அமைப்புகளும் சேர்ந்து இதய சுத்தியோடு இவரின் நிகழ்ச்சி நிரலை விட்டு, தாம் வாழும் நாடுகளில் நமக்கு நடந்த அனிஞாயங்களை எடுத்துக்கூறி, சரியான தீர்வை  வைத்து அடாத்தாக அபகரிக்கும் நமது நிலங்கள், தேவையற்று நமது பாரம்பரிய நிலங்களில் எழும் விகாரைகள், சிங்கள குடியேற்றங்கள், இவற்றை கட்டுப்படுத்தும் தீர்வு, பல தசாப்தங்களாக சிறையில் காரணமின்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் இளைஞர்களின் விடுதலை  போன்றவற்றை முன்னிறுத்தி  உறுதியாய் உழைத்தால்  இவர் ஒன்றும் சுத்த முடியாது.  தமிழருக்கு தீர்வு தேவையில்லை என்று சிங்களம் நினைக்கிறது,  அதனிடம் எந்த  தீர்வும் இல்லை. குறைந்தது போர்குற்றத்திற்க்கு பொறுப்புக்கூற வைக்கக்கூட முடியவில்லை இந்த நாடுகளால்,  பன்னிரண்டு வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லை. பதின்மூன்றாம் அரசியல் சட்டத்தை, அவர்களே ஒத்துக்கொண்டு கைச்சாத்திட்டதை நிறைவேற்ற பல ஆண்டுகளாய்  இந்தியா படாத பாடு பட்டுக்கொண்டிருக்குது. நமது இறந்த உறவுகளை நினைவு கூர நீதிமன்றங்களே தடை விதிக்கிறது. இதற்கே தீர்வை சிங்களத்திடம் இருந்து எடுக்க முடியவில்லை ....... இதற்கு தீர்வு காணமுதல் வேறொரு பிரச்சனையை கொண்டுவந்து நமது குரல்வளையை நசுக்கும் சிங்களம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நக்கல்!! அதுசரி சட்டியில இருந்தால்தானே அகப்பையில் வரும்! இங்கை சட்டியுமில்லை அகப்பையுமில்லை சும்மா வாயால வடைசுடவேண்டியதுதான்! ஏதாவது கேட்டால் வெண்ணெய் , தாழி என்று கதையளக்கவேண்டியது?

நோ ரென்சன் எ தமிழா, 

இடைக்கிடை ஒன்றிரெண்டு கடி இல்லாவிட்டால் திரி பாலைவனம்போல் வறண்டுவிடும். 

உங்களைக் கடிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லைய..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சிங்களமும், மேற்கு நாடுகளும், வேறு எந்த நாடுகளும் தமது தேவைக்கு எம்மையும், எமது பிரச்சனைகளையும் பயன்படுத்துமேயொழிய நமக்கு எதுவுமே செய்யப்போவதில்லை.  மக்கள் வகைதொகையின்றி அழிக்கப்படும்பொழுது திரும்பிப்பார்க்காத நாடுகள்,  கைகொடுக்காத நாடுகள்,  சேர்ந்து நின்று அழித்த நாடுகள், எங்களை இந்த திக்கற்ற நிலைக்கு கொண்டுவந்த நாடுகள், போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது  திடீரன்று  கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய  தேவை வந்துவிட்டது என்பதே உண்மை! 

ஒபாமா, 2009 மே மாத ஆரம்பத்தில் என்று நினைக்கிறேன் "பயங்கரவாதிகள் மக்களைத் தடுக்காமல் வெளியேற விட வேண்டும், அரசுப் படைகள் மக்கள் இருக்கும் இடங்களைத் தாக்காமல் விட வேண்டும்" என்றார். இதையே பல ஐரோப்பிய தலைவர்களும் வெவ்வேறு நேரங்களில் சொல்லியிருக்கின்றனர்.

இரு தரப்புமே கேட்கவில்லை -மக்கள் இறக்க இரு தரப்பும் சம அளவில் காரணங்கள்!  

பகிடி என்னவென்றால், வேண்டுகோள் விட்டவர்களை "சேர்ந்து அழித்தார்கள்" என்று திட்டுகிறீர்கள்! பிரச்சினை எங்கேயென்று அடையாளம் காணமுடியாமல் இருப்பது உங்களைப் போன்ற தமிழர்கள் - பின்னர் எப்படி தீர்வு பற்றிக் கனவு காண முடியும்? எனவே., சுமந்திரன்  உட்பட எல்லாரையும் திட்டி விட்டு சுருண்டு படுத்துக் கொள்வதைத் தவிர எதுவும் எமக்கு நடக்காது!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதையே பல ஐரோப்பிய தலைவர்களும் வெவ்வேறு நேரங்களில் சொல்லியிருக்கின்றனர்.

அவர்களால் முடிந்தது அதுமட்டுந்தான். அதற்குமேல் அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.  சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியையே காற்றில் பறக்கவிட்ட அரசாங்கத்தை கட்டுப்படுத்தி, வாக்கை நிறைவேற்ற வைக்கவே முடியவில்லை அவர்களால்.  அவர்கள் நம் பிரச்சனையை தீர்க்கப்போகிறார்கள் என்று  யாம்  எங்குமே  சொல்லவில்லை பராபரமே!

2 hours ago, Justin said:

போர் முடிந்தும் எமக்கு ஒரு தீர்வு வைக்க திக்கற்ற நாடுகளுக்கு இப்போ எம்மீது  திடீரன்று  கரிசனை வந்து விட்டது என்றால்; அவர்களுக்கு எங்களை பயன்படுத்த வேண்டிய  தேவை வந்துவிட்டது என்பதே உண்மை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் பேச்சுவார்த்தையை... இந்தியாவுடன் சேர்ந்து  அமெரிக்காதான் ஒழுங்கு செய்தது.
அப்படியானால்..... நிச்சயமாக, இந்திய உளவுப் பிரிவின் 
"றோ" அதிகாரிகளும் கலந்து கொண்டிருப்பார்கள்

இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா?

 

21 hours ago, Kapithan said:

ஆனால் சுமந்திரன் தலைமையில் USA செல்கின்றனர் என்பதற்காக திட்டித் தீர்க்கும் வன்மத்தை என்னவென்று சொல்வது ?

அப்போ! இவ்வளவு நேரமும் சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்தான் விமர்சிக்கிறார்கள் என்று தாங்கள் வாதாடியதெல்லாம்....  உங்கள் பொழுது போக்குக்காகவா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்க ஒருத்தரும் குத்தி முறியாதீங்கோ.

கோத்தாவின் அரசை பலவீனப்படுத்தவே தமிழர் பிரச்சனையை கையிலெடுக்கிறார்கள்.

அலுவல் முடிந்ததும்

அடுத்த அரசு வந்ததும் தமிழர் அம்போ தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் எதிர்ப்பாளர்கள் இதையும் சொல்கிறார்கள் 
மிகவிரைவில் அம்பிகா அன்ரியும் இந்தப் Proxy குழுவில் இணைவார், எல்லோரும் வருடா வருடம் நாடுநாடாக சுற்றி தீர்வு ,தீர்வாக  வாங்கி குமித்து தமிழ் மக்களை திக்கு முக்காட வைப்பார்கள், தமிழ் மக்களோ எந்தத்தீர்வை தெரிவு செய்வது  என்று தெரியாமல் அவிஞ்சு போய் நிப்பினம்.
சுமந்திரன் எதிர்ப்பாளனாகிய நான் இப்போது சொல்கிறேன் தமிழ் மக்களுக்கான சாத்தியமான தீர்வு 
கிழக்கு, வடமாகாண பக்கம் நடக்கும் கட்டுப்பாடற்ற சிங்கள குடியேற்றங்களுடன்வாழப்பழகிக்கொள்ளுங்கள், மிகவிரைவில் உங்கள் ஊர்களை  சிங்களப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநித்தித்துவம் செய்யும்போது அவர்கள் தங்கள் சிங்கள இனத்திற்காக கதைத்து அபிவிருத்திகளை செய்வார்கள் அப்போது நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பொசிவது போல நீங்களும் சில நன்மைகளை அடையலாம், proxy க்களை நம்பினீர்கள் என்றால் கோவணமும் இல்லாமல் போய் கூழுக்கும் வழியில்லாமல் இறுதியில்  மேலே சொல்லியிருக்கும் நிலையை அடைவீர்கள், proxy க்களை தூக்கியெறிந்தீர்கள் என்றால் மேலே சொன்னது நடக்கும் வரை கௌரவமாக மூன்று வேளையும் வயிறாவது நிரம்பும். நீங்கள் இந்தியாவின் Pawn ஆக இருக்கும் வரை இதுவே உங்களுக்கு எழுதப்பட்ட விதி   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா?

 

அப்போ! இவ்வளவு நேரமும் சுமந்திரனை கிறிஸ்தவர் என்பதார்தான் விமர்சிக்கிறார்கள் என்று தாங்கள் வாதாடியதெல்லாம்....  உங்கள் பொழுது போக்குக்காகவா?  

சுமந்திரனின் இடத்தில் சம்பந்தன் அல்லது வேறு யாரேனும் இருந்திருந்தால் இப்படிக் குத்தி முறிவீர்களா....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னடா வம்பாய்ப்போய்ச்சுது! நீங்கள்  இங்கு களத்தில் பகிரங்கமாக பகிர்ந்ததை  சொன்னால்  ஏன் குதிக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

கோமணமே இல்லாதநிலையிலே Proxy, Pawn என்று சொல்லி பட்டு  குஞ்சத்துக்கு ஆசைப்பட கூடாது.
Btw, அன்ரன் பாலசிங்கம் அவர்களையும் மேற்குலகின் proxy என்று தான் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள்

மீண்டும்  சுமந்திரன் குழுவின்  பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை  என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 

1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை  சந்திக்கவில்லை.
2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர்.
3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே  புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை  சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது.

 

சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, narathar said:

சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள்

மீண்டும்  சுமந்திரன் குழுவின்  பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை  என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 

1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை  சந்திக்கவில்லை.
2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர்.
3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே  புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை  சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது.

 

சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது.

நன்றி நாரதர்.
சுமந்திரனின்... சுத்து மாத்துகள் பலவிதம். இது... புது ரகம்.
இவ்வளவு நாளும்... உள்ளூரில் உழுத, சுமந்து...
சர்வதேச அளவில்... சுத்து மாத்து செய்ய, வெளிக்கிட்டார்.

அடுத்து.. கனடா, இங்கிலாந்து... எல்லாம், 
பேச்சு வார்த்தைக்கு.. அழைத்து இருக்கிறார்களாம்.
அங்கு... என்ன, "ஜில்மால்" விளையாட்டு நடக்கப் போகுதோ...
 
சுமந்திரன், இப்படியான... நாறல் அரசியல் செய்து,
மக்களிடம், திட்டு.. வாங்குவதிலும் பார்க்க,
தனது.. வக்கீல் தொழிலை செய்வது, தான் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, satan said:

இதென்னடா புதுக்கதையாய் இருக்கு! இந்தியாவும், றோவும் சுமந்திரனுக்கெதிராய் வேலை செய்யுது என்றார்கள். அவரோ அவர்களுடன் கூடிப்பேசுறார். இது சாத்தியமா? வெற்றியளிக்குமா?

சாத்தான்... சிலர் இங்கு,  சும்மா..  "புலுடா" விடுவார்கள், நம்பாதீர்கள். :)
இந்திய உளவுப் படையான... "றோ" வின், பீ (B)ரீமே...  சம் / சும், கும்பல் தான். 🤣

இவர்களின்.. இந்த விளையாட்டு... வெற்றியளிக்காது. 
தமிழ் மக்கள், விழிப்படைந்து விட்டார்கள். 
இப்படியான செயல்களால்... அவர்களே, 
உலகம் முழுக்க.. நாறிக் கொண்டு இருக்கின்றார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, narathar said:

சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள்

மீண்டும்  சுமந்திரன் குழுவின்  பயணம் அமெரிக்க அதிகாரிகளால் அழைக்கப்பட்டதில்லலை  என்றும் அது அவர்களின் சொந்தப் பயணம்-அழையா விருந்தாளி பயணம் 

1. இலங்கைக்கு பொறுப்பான அதிகாரி தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூவை  சந்திக்கவில்லை.
2. அமெரிக்க வெளியுறவுத்துறையில் குறைந்த அளவிலான உத்தியோகஸ்தர்களை மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்தனர்.
3. ஒரு காங்கிரஸ் உறுப்பினருடன் அலுவலகத்திற்கு வெளியே  புகைப்படம் எடுத்தார்கள். சந்திப்பு எதுவும் நடக்கவில்லை.
4. சுமந்திரன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதித்துறை அலுவலகத்தில் போர்க்குற்ற விவகாரங்களுக்கான தூதுவர் பேராசிரியர் வான் ஷாக்கைச் சந்திக்க விரும்பினார். ஆனால் அவரால் அவவை  சந்திக்க முடியவில்லை மற்றும் அவரது அலுவலகம் கோரிக்கையை நிராகரித்தது.

 

சுமந்திரன் தன்னை அரசியல் ரீதியாக பலப்படுத்த ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடியும். அவர் அண்மையில் நிகழ்த்திய போராட்ட போட்டோ சூட் களின் தொடர்ச்சியே இது.

நாரதர், தகவல்களுக்கு நன்றி - ஆனால் கொஞ்சம் அவசரம் தெரிகிறதே உங்கள் கருத்துகளில்?

அழையா விருந்தாளிப் பயணமென்றாலும் GCJ பிரிவின் அதிகாரிகளைச் சந்தித்திருக்கிறார்கள் - வரும் திங்கட்கிழமை வரை பொறுத்திருந்திருந்தால் மேலதிகமாக இரண்டாம் நிலை அதிகாரிகளைச் சந்திக்கிறார்களா என்பதும் தெரிந்து விடுமல்லவா? ஏன் அவசரமான பிரச்சார முயற்சி?

இந்த சந்தர்ப்பத்திலும் GTF, USPAC இடையேயான அடிபாடும்👇 சுமந்திரன் எதிர்ப்பும் மட்டும் தான் "கிளியின் கழுத்தாக" இருக்கிறது போலிருக்கிறதே?😎 

Tweet

 
See new Tweets

Conversation

qt0Ed5xL_bigger.jpg
 
 
@StateDept_GCJ Nov 17@StateGCJ thanks@TNAmediaoffice&@GTFonlinefor productive discussion on political representation & reconciliation as part of a wholistic transitional justice agenda. Listening to perspectives & concerns of minority groups in Sri Lanka is essential to promoting reconciliation.
 
 
Image
 
 
 
 
Replying to
@StateDept_GCJ@StateDRLand 2 others#TamilAmerican Organizations in the US signed common principles that express the true aspiration of Tamils in our homeland and around the world. We are disappointed to see that
decided to engage an organization that is a foreign entity and has lost credibility #GTF
Link to comment
Share on other sites

சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டத்தன் படு தோல்விக்கு பிறகு  அரசியலுக்கு வந்த ஒரு சாதாரண அரசியல்வாதி. அவரால்,  மற்றய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்வுக்கு முயற்சி செய்ய முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. போராட்டதை முழுவதுமாக தன்னப்படுத்தி மற்றயவர்களை  முழுமையாக தடை செய்தவர்களுக்கு இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கோ அல்லது தற்போதுள்ள மற்றய அரசியல்வாதிகளுக்கோ தீர்வு விடயத்தில் இல்லை. 

ஆயுதப் போரட்ட காலத்தில் நடந்த அரசியல் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தவர்களுக்கும் இன்றும் அதை மறைப்பவர்களுக்கும் இனியும் அந்த அரசியலே தொடரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கும்  தற்போதைய அரசியல்வாதிகளை திட்டும் தார்மீக உரிமை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை கடந்த கால தவறுகளாலேயே உருவானது. 

ஈழ அரசியலில் கடந்த 70 வருடங்களாக நடந்த தவறுகளை அனைவரும் சுயவிமர்சனம் செய்து, எமது அரசியல் தந்திரோபாயங்களை முழுமையாக மாற்றி, எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் எமது உரிமைகளை குறைந்தது எதிர் காலத்திலாவது பெற்றுக்கொள்ள முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

சுமந்திரன் தமிழீழ விடுதலை போராட்டத்தன் படு தோல்விக்கு பிறகு  அரசியலுக்கு வந்த ஒரு சாதாரண அரசியல்வாதி. அவரால்,  மற்றய அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தீர்வுக்கு முயற்சி செய்ய முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது. போராட்டதை முழுவதுமாக தன்னப்படுத்தி மற்றயவர்களை  முழுமையாக தடை செய்தவர்களுக்கு இல்லாத பொறுப்பு சுமந்திரனுக்கோ அல்லது தற்போதுள்ள மற்றய அரசியல்வாதிகளுக்கோ தீர்வு விடயத்தில் இல்லை. 

ஆயுதப் போரட்ட காலத்தில் நடந்த அரசியல் தவறுகளை கண்ணை மூடிக்கொண்டு ஆதரவளித்தவர்களுக்கும் இன்றும் அதை மறைப்பவர்களுக்கும் இனியும் அந்த அரசியலே தொடரவேண்டும் என்றும் பிரச்சாரம் செய்பவர்களுக்கும்  தற்போதைய அரசியல்வாதிகளை திட்டும் தார்மீக உரிமை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலை கடந்த கால தவறுகளாலேயே உருவானது. 

ஈழ அரசியலில் கடந்த 70 வருடங்களாக நடந்த தவறுகளை அனைவரும் சுயவிமர்சனம் செய்து, எமது அரசியல் தந்திரோபாயங்களை முழுமையாக மாற்றி, எல்லோரும் இணைந்து செயற்படுவதன் மூலம் தான் எமது உரிமைகளை குறைந்தது எதிர் காலத்திலாவது பெற்றுக்கொள்ள முடியும்.

ஆ...... திரும்ப, முதல்ல இருந்தா... ?
சுமந்திரனை... தமிழரசு கட்சிக்குள், வலிந்து.. இழுத்தது  சம்பந்தன்.
அதற்கு... பக்க வாத்தியம், வாசித்தது.... மாவை சேனாதி ராசா.

இதனைப் பற்றிய.... விரிவான பதிவுகள், யாழ். களத்தில் உள்ளது.
தேடி வாசிக்கவும். 

கோத்தாவுக்கு... வெள்ளை அடித்த கூட்டம் தான்... 😂
சுமந்திரனுக்கும்... வெள்ளை அடிக்க நினைக்குது... 🤣

அப்பவே... இவங்கள், யார்.. என்று, தெரிந்து விட்டது.  😎 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
இந்தியாவின், ஆலோசனையை கேட்டு... 
சும்மா.. இருந்து, வயிறு... வளர்த்தது தான், கண்ட மிச்சம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.