Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
 

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
7 minutes ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

ஜஸ்ரின், இரண்டும்... ஒண்டு தான்.
பூவை... புஷ்பம் என்றும் சொல்லலாம், புட்பம் என்றும் சொல்லலாம்.
வாசிப்பவர்கள்... இலகுவாக, புரிந்து கொள்ள வேண்டும் என்பற்காக..
இரண்டு விதமாக, சொன்னேன். அதில், என்ன தவறு... கண்டு பிடித்தீர்கள்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

34 minutes ago, தமிழ் சிறி said:

கோத்தாவுக்கு... வெள்ளை அடித்த கூட்டம் தான்... 😂
சுமந்திரனுக்கும்... வெள்ளை அடிக்க நினைக்குது... 🤣

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

ருல்ப்பன்,
இப்ப எல்லாம், வெள்ளிக்கிழமை  தான்... 
மிகவும்... உசாராக, கவனமாக இருக்கிற ஆள் கண்டியளோ..... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

ஆக; சுமந்திரனை தக்க வைப்பதற்காக இந்த தளத்தை பயன்படுத்தி கிறிஸ்தவத்தை ஒருபக்க சார்பானதாக நாறடித்துள்ளனரோ சம்பந்தப்பட்டவர்கள்?

இப்போ வேண்டியது; தமிழ் சைவர்களும் கிறிஸ்தவர்களும் மோத வேண்டும், சிங்களத்தின் இன அழிப்பு மறக்கப்படவேண்டும். சிங்களம் ஓடி களைத்துவிட்டது, இனி மறைத்துப் பயனில்லை ஆகவே தமிழர் தங்களுக்குள் அடிபட, சிங்களம் நிஞாயம் பேச வர வேண்டும். அண்மையில் ஒரு கருத்து சிங்களத்திடம் இருந்து வந்தது. "ஏன் ஒரு நாடு, ஒரு சட்டம் அணியில் தமிழரை சேர்க்கவில்லை?" என்கிற கேள்விக்கு, அவர்களிடையே ஒற்றுமையில்லை எனும் பதில் வந்தது. பார்த்தீர்களா? ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சிங்களம் எத்தனை வேலை செய்கிறது? யாரையெல்லாம் எங்களுக்குள்ளே இருந்து தேர்ந்தெடுக்கிறது? எங்களுக்குள் நுழைக்கிறது என்று.

சாத்தான்... 
உங்களது, நல்ல மனதை... நான் அறிவேன்.
இங்கு... சிலர்,  வீம்புக்கு கதைத்து... 
தமிழ் தமிழ் தேசியத்தை, ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்களவனிடம்...  "கைக் கூலி"  வாங்கிக் கொண்டு,
தாம், பிறந்த... இனத்திலேயே.... குற்றம், குறை கண்டு பிடித்துக் கொண்டும்..
தம் இனத்தில்... பிறந்த, தம் மக்களுக்காக போராடி மடிந்த... புலிகளை பற்றி...
இன்றும்... எள்ளி, நகையாடி... கருத்துக்களைப்  பகிரும்,
நய வஞ்சகர் கூட்டத்தை... யாவரும், அறிவோம்.  

 

பித்தலாட்டக் காரங்களிடம்,  நேர்மையை.. எதிர் பார்க்கக் கூடாது.
அந்த வகையை... சேர்ந்தவர்கள்தான், இந்த... வெள்ளையடிப்பு கோஷ்டி. 😎  :grin: 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்... 
உங்களது, நல்ல மனதை... நான் அறிவேன்.
இங்கு... சிலர்,  வீம்புக்கு கதைத்து... 
தமிழ் தமிழ் தேசியத்தை, ஒழிக்கப் பார்க்கிறார்கள்.

சிங்களவனிடம்...  "கைக் கூலி"  வாங்கிக் கொண்டு,
தாம், பிறந்த... இனத்திலேயே.... குற்றம், குறை கண்டு பிடித்துக் கொண்டும்..
தம் இனத்தில்... பிறந்த, தம் மக்களுக்காக போராடி மடிந்த... புலிகளை பற்றி...
இன்றும்... எள்ளி, நகையாடி... கருத்துக்களைப்  பகிரும்,
நய வஞ்சகர் கூட்டத்தை... யாவரும், அறிவோம்.  

 

பித்தலாட்டக் காரங்களிடம்,  நேர்மையை.. எதிர் பார்க்கக் கூடாது.
அந்த வகையை... சேர்ந்தவர்கள்தான், இந்த... வெள்ளையடிப்பு கோஷ்டி. 😎  :grin: 🤣

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 08:21, Kapithan said:

நான் ஒரு கத்தோலிக்கன். சமயத்தை அடிப்படையாக வைத்து என்னை இரண்டாம் தர தமிழனாக புறம்தள்ளப்படுவதாக நான் உணரும்போது,  எனது நிலை என்ன?

நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

On 17/11/2021 at 08:21, Kapithan said:

ஒரு சிலர் மட்டும் அவரை கிறீத்துவராகவும் சம்பந்தரின் இடைவெளியை நிரப்பப் போகிறார் என்பதாலும் அவருக்கு சேறடிப்பதை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.  இதனை கடந்த தேர்தல் காலத்திலிருந்து கவனியுங்கள் புரியும்

அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

8 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தன்... சரியான, கருத்து.
இனி... எவரும், சுமந்திரனுக்கு... வக்காலத்து, வாங்க வந்தால்...
பண்பான முறையில்... தகுந்த, பதிலடி  கொடுக்கப் படும்.  :)

மொத்தத்தில அடி கொடுக்கிறது என்று முடிவாகிப்போச்சு! நான் போட்டு வாறன்.

Link to comment
Share on other sites

நன் முன்னர் சொன்னபடி, புலம் பெயர் தமிழர் தாம்  திண்ட சோறும் , அடிச்ச பியருக்கும் சமிபாடு அடைய எப்படி  குத்தி முறிஞ்சலும், தற்போதைய நிலையில் சுமந்திரனும், சாணக்கியனும் தான் தாயக மக்களை வழி நடத்துகின்றார்கள். 🤪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

 

2 hours ago, satan said:

சுமந்திரனின் செயற்பாடுகளை  ஏற்றுக்கொள்ளவோ, நிஞாயப்படுத்தவோ அவர்களால் முடியவில்லை, அவரை விட்டுக்கொடுக்கவும் முடியவில்லை, ரத்த பாசம். அவரை தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

1) நீங்கள் கத்தோலிக்கனாகவே இருங்கள், அதில் ஒரு தப்புமில்லை. விரும்புபவர்கள் இருக்கலாம் இல்லையேல் விலகலாம் யாரும் யாரையும் அதிலிருந்து விலத்த முடியாது. ஆனால் தனது கொள்கையே கத்தோலிக்கத்தின் கொள்கை என விளம்புவதை கத்தோலிக்கம் அனுமதிக்காது என நினைக்கிறன்.  

2) அப்படியென்றால் எப்படி அவர் தன்னை தமிழரின் பிரதி நிதி என்கிறார்? யாரும் விரும்பாமலோ தன்னை பிரதிநிதி ஆக்கிக்கொண்டாரோ?

 

1) நீங்கள் நாட்டைவிட்டு வெளியேறி குறைந்தது 20 வருடங்களாவது இருக்குமென யூகிக்கிறேன்.  ஆக உங்கள் வயதை (35-45) இதிலிருந்து கழித்தால், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறும்போது உங்கள் வயது  15-20க்குள் இருக்குமா ? 

2) மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

 1) அவரைத் தக்க வைப்பதற்காக சமயம், சாதி என்று பிரித்து தங்கள் தரத்தை பாதாளம் மட்டும் தாழ்த்தி வைத்திருக்கிறார்கள்.

இதனால் அவர்கள் மட்டுமல்ல சுமந்திரனும் அவர் சார்ந்த, இவர்கள் இங்கு உயர்த்திப்பிடிக்கும் அத்தனையும் தாழ்ந்து ஒதுக்கப்படும்.

1) சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

ஐயோ கடவுளே... 🤦🏼‍♂️

2) பகற்கனவு காணாதீர்கள். தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில் அது சுமந்திரன் தலைமையிலான குழுவினரூடாகத்தான் நடைபெற வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kapithan said:

மக்கள் வாக்களித்துத்தான் அவர் தெரிவு செய்யப்பட்டார் என்கிறீரா...🧐 தேர்தலின்போது கள்ள வாக்கு போட்டுத்தான்  வெற்றிபெற்றார் என்றெல்லோ கூறினீர்கள..? எங்கோ உதைக்குதே....😂

 

 அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை எல்லோரும் விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ; தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

23 minutes ago, Kapithan said:

. தற்போதைய சூழலில் தமிழருக்கு  நன்மை பயக்கும் செயற்பாடுகள் ஏதாகினும் நடைபெற வேண்டுமெனில்

பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kapithan said:

சாதி, சமய வேறுபாடுகள் இல்லை என்கிறீரா... 

இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமேன்! அதற்கு நீங்கள் ஏன் மணி கட்டுகிறீர்கள்? இங்கு களத்தில், இதுபற்றி அதிகம், அடிக்கடி தாங்கள் தான் கருத்தெழுதுகிறீர்கள், அதனால் கருத்தெழுதும் தங்கள் சிறப்பை இழந்து விடுவீர்களோ என அதிகம் கவலைப்படுகிறேன்!

43 minutes ago, Kapithan said:

ஐயோ கடவுளே

அவரை ஏன் இதற்குள் இழுக்கிறீர்கள்? அவர் அவற்றுக்கு அப்பாற்பட்டவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

 1) அவர் கிறிஸ்தவர்  என்பதால் அவரை

**எல்லோரும் **விமர்சிக்கிறார்கள், வெறுக்கிறார்கள் என்கிறீர்கள். அவரோ;

2) தான் தமிழரின் பிரதிநிதி என்கிறார். இது எப்படி சாத்தியம்? தாங்கள் வெறுக்கும் ஒருவரை மக்கள்  தங்கள் பிரதிநிதியாக்கினரோ? என்பதுதான் எனது சந்தேகம். நீங்கள் சொல்லும் காரணத்தையும் ஏற்கமுடியவில்லை. மன்னிக்கவும்!

3)  பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்துக்கு கோல் கொடுக்காமல் இருங்கள். உங்களுக்கு புண்ணியமாய்ப் போகும்!

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே. உண்மையில், பகிரங்கமாகச் செய்யும் அந்த ஓரிருவர் கூட ஆபத்தானவர்கள் அல்ல. அவர்கள் வெளிப்படையானவர்கள். அவர்களிடம் இருப்பது கோபம் அல்லது தவறான புரிதல் மட்டுமே.  அவர்கள் மீது எனக்கு உண்மையான கோபமோ வெறுப்போ இல்லை. ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள். 

2) அவரை மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொண்டது நன்மையான விடயமே. 

3) பிரிவினையை  ஏற்படுத்துவது யார் என்று தங்களுக்கு இன்னுமா புரியவில்ல..? 

**அண்மையில், வடக்கு கிழக்கு ஆயர்கள் கூட்டாக வெளியிட்ட, யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூரல் தொடர்பான அறிக்கைக்கு, "பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்" என்று கேள்வி  எழுப்பினாரே. அதுதான் தமிழ்ச் சமூகத்தின் உள்ளே பிளவை உண்டாக்கும்.

உங்கள் அதிருப்தியை அங்கு கூறுங்கள்.. 

19 minutes ago, தமிழ் சிறி said:

"உளறு வாயன்.. சுமந்திரனை",  அமெரிக்கா.. கூப்பிட இல்லையாம்.... 🤠 

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

யார் குற்றினாலும் எனக்கு அரிசிதான் வேண்டும். 

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

எல்லோரும் அல்ல மிகச் சிலர்- விமர்சிக்கவில்லை, சேறடிக்கிறார்கள். அந்த சேறடிக்கும் வேலையை பகிரங்கமாக யாழ் களத்தில் செய்வது ஓரிருவரே.

 

23 minutes ago, Kapithan said:

ஆனால், இங்கே இத்துணை விவாதங்களைக் கண்டும் காணாதவர்கள் போல் நடிப்பவர்கள்தான் ஆபத்தானவர்கள்

யார் மேல் உங்களுக்கு இவ்வளவு கடுப்பு?  நினைத்த காரியம் சிதறிப்போனால் இப்பிடித்தான்... கண்டவர்கள் மேல் எல்லாம் கெட்ட கோபம் வந்து, திட்டித் தீர்க்க தோன்றும். அமைதி! அமைதி!! எல்லாம் நன்றாகும். விமர்சனங்கள் எல்லாம் நம்மை சுய பரிசோதனை செய்வதற்கே! அவை சரியாயின் நம்மை திருத்திக்கொள்வோம், தவறாயின் அறியாமையை கடந்து செல்வோம். நம் பிழையால் பாதிக்கப்படுபவர்களை எல்லாம்  அறியாமை என்று கடந்து செல்ல முடியாது. என்ன! நான் சொல்வது சரியோ என்னோ? 

24 minutes ago, Kapithan said:

"பெரும்பான்மைச் சைவ சமயத்தவரைக் கொண்ட தமிழ்ச் சமூகத்தின் சார்பாக கத்தோலிக்க ஆயர்கள் எப்படி அறிக்கை வெளியிட முடியும்"

இது உங்களின் தவறான புரிதல் என்பதே எனது முடிவு. ஆயர்கள் எடுத்த முடிவை சரியாக ஆராயாமல் தவறுதலாக அவர்கள் கருத்து வெளியிட்டது உண்மை. ஆனால் நீங்கள் சொல்வது போன்று ...... சொல்லாடல் நான் அறியவில்லை. களத்திலும் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இரு பக்கமும் கொதிநிலையிலுள்ளோர் இருக்கினம் கண்டியளோ! காணாமல் விட்டால் தன்னால் ஆறிவிடும். 

25 minutes ago, Kapithan said:

தவறான புரிதல் மட்டுமே

 

6 minutes ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"

கூரை மீதேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் ........ என்பது போல, உள்நாட்டில் இறந்த  நம் உறவுகளை நினைவுகூர தடை, விளக்கு கொழுத்த கேள்வி, ஒன்று கூடத் தடை, பேசினால் விசாரணை.  பாராளுமன்ற உறுப்பினர் பதவி இவருக்கு.  அதற்கு விளக்கம் கேட்க முடியவில்லை, எங்களிடம் இருந்து பறித்த காணிகளில் இராணுவம் கேள்வி கேட்க தெரியவில்லை, பாரம்பரிய நிலங்களில் விகாரைகள் தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த லட்ஷணத்தில் வெளிநாடுகளில் தீர்வு கண்ட மாதிரித்தான்.

Link to comment
Share on other sites

Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். 

 

எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டம் எல்லாம் சம்மந்தர் ஐயா உயிரோடு இருக்கும் வரைக்கும்  தான்...அதன் பின் எல்லோரும் சிதறு தேங்காய்கள் தான் .
சாணக்கியன் அரசியலில் சேருவதற்காக பிள்ளையானின் பின்னால் வால்  பிடித்து திரிந்தார்....காசை குடுத்து கூட்டமைப்பில் சேர்ந்தார் ...நாளைக்கே பெரிய பதவி கிடைத்தால் மகிந்தாவோடு இருப்பார் .
தேவையில்லாமல் அரசியலில் மதவாதத்தை தூண்டும் கருத்துக்களை எழுதுவதை கற்பிதன் போன்றோர் நிப்பாட்ட வேண்டும் .
தனக்கு பிடித்தமானவருக்கு ஆதரவு கொடுப்பது என்பது வேறு , அதற்காக சம்மந்தமில்லாமல் பிரிவினைவாதத்தை தூண்டுவது தவறு .
முந்தின மாதிரி மக்களை ஏமாற்ற முடியாது ...ஒவ்வொரு செக்கனும் உலகத்தில் என்ன நடக்குது என்று மக்களுக்கு தெரிந்து கொண்டு தான் இருக்குது 
தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு என்பது சிங்கள அரசு தானாய் இணங்கி கொடுத்தால் தான் உண்டு ...சும் தொடங்கி ஒரு தமிழ் அரசியலாதிகளாலும் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது .
போகும் போது மகிந்தாவின் ஆசி வாங்கிட்டு போனவர் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவார் என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்கள்...போய் படுங்கோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன்.... அதுக்கு,  சரிப்பட்டு, வர மாட்டார்.  
"முயல், பிடிக்கிற.... நாயை, மூஞ்சையில்... பார்க்கத்  தெரியும்"
அதுக்கு... இவர், சரிப் பட்டு, வர மாட்டார். 

1) இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

1) செருப்படி விழுவது அவரது வாயைப் பொறுத்து... அது யாம் கையிலில்லா..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை சிறு குழுக்களாக பிரிக்கும் சதிவேலையைத்தான் இங்கு ஒருவர் பூடகமாக செய்து கொண்டிருக்கிறாரே!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.