Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, narathar said:

Ustpac , தாம் gtf இன் Sri Lanka அரசுடனான தொடர்புகளால் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்கள். இப்போது எலயாசும் சீடர்களும் gtf என்று சொல்லி சமந்திரனோடு நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைப்பது பசில். பொறுத்திருங்கள் எவ்வாறு ரணில் இவர்களை இயக்கினாரோ அவ்வாறே இதுவும் முடியும். 

 

எலயஸ் சுமந்திரன் கூட்டணி அம்பலப் படுவது நடக்கும். 

அப்படியானால் முன்னைய கருத்தில் நான் ஊகித்தது சரி தானே நாரதர்? 

உங்களுக்கும் GTF எதிர்ப்பாளர்களுக்கும் இப்போது இருக்கும் ஒரே இலக்கு, எந்த முன்னெடுப்பும் உங்களைத் தவிர வேறு யாரும் எடுத்து விடக் கூடாது - அது சிறிதளவேனும் நன்மை அல்லது மாற்றங்கள் கொண்டு வரும் வாய்ப்பிருந்தாலும் கூட -உங்களைத் தவிர வேறு யாரும் முன்னின்று செய்யக் கூடாது! 

இதனால், அவர் இயக்குகிறார், இவர் நூல் ஆட்டுகிறார் என்று ஆதாரமெதுவும் இல்லாமல் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். பல  நூறு துண்டுகளாக அமைப்புகளையும் மக்களையும் கூறு போட்டு விட்டுப் பலமேயில்லாமல் ஆகாயக் கோட்டை கட்டுவது போல GTF எதிர் அமைப்புகள் கூட்டறிக்கையில் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்!

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தமிழ் மக்களை சிறு குழுக்களாக பிரிக்கும் சதிவேலையைத்தான் இங்கு ஒருவர் பூடகமாக செய்து கொண்டிருக்கிறாரே!

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

தற்போதைய நிலையில் சுமந்திரனும், சாணக்கியனும் தான் தாயக மக்களை வழி நடத்துகின்றார்கள். 🤪
 

இந்த ஆண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை! விழுந்து விழுந்து சிரிக்கக்கூடியதாக இருந்தது.

 

15 hours ago, ரதி said:

தமிழர்களுக்கு ஏதாவது ஒரு தீர்வு என்பது சிங்கள அரசு தானாய் இணங்கி கொடுத்தால் தான் உண்டு ...சும் தொடங்கி ஒரு தமிழ் அரசியலாதிகளாலும் ஒரு மண்ணையும் புடுங்க முடியாது .
போகும் போது மகிந்தாவின் ஆசி வாங்கிட்டு போனவர் தமிழர்களுக்கு தீர்வு பெற்று தருவார் என்று இன்னும் எத்தனை நாளைக்கு ஏமாத்துவீங்கள்...போய் படுங்கோ  

அருமையான கருத்து! இதுக்குத்தான் ரதியை அப்பப்ப வந்து கருத்தெழுதச்சொல்லிறது!! கன சனத்துக்கு குளிர்விட்டுப்போச்சு!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!

ஏன் நாயை இழுக்கிறீர்கள் பாவம் அதுகள் 🤣அவற்றின்   கற்பனையை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?உண்மை என்ற ஒண்டு உள்ளது தயவு செய்து அதை கண்டு கொள்ளுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அவரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்கள்.

😂

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

நேர்மையும் இல்லை துணிவும் இல்லை என்கிறீர்களா...., உங்களுக்கு..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

நேர்மையும் இல்லை துணிவும் இல்லை என்கிறீர்களா...., உங்களுக்கு..😉

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

நீங்கள் மற்றவர்களை தராசில் வைத்து நிறுத்து பார்ப்பது போல், உங்களையும், உங்கள் கருத்துக்களை வைத்து பலர் மௌனமாக நிறுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். 

அது சரி! மிகவும் ரகசியமாக வைத்து, திசைதிருப்பி,  தயாரித்த தங்கள் வரவேற்பு கூட்டம் எப்படி அமைந்தது? இலங்கையில் நமது கோரிக்கைகள் ஐம்பது வீதம் கூட நிறைவேறாது என்றவர், உங்கு வந்து எல்லாம் வெல்வோம் என்கிறாரா? அல்லது போராடுவோம் என்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

தங்களிடம் கொஞ்சமாவது புரிந்துகொள்ளும் தன்மை இருக்கும் என எதிர்பார்த்தேன்.

நீங்கள் மற்றவர்களை தராசில் வைத்து நிறுத்து பார்ப்பது போல், உங்களையும், உங்கள் கருத்துக்களை வைத்து பலர் மௌனமாக நிறுத்துக்கொண்டே இருக்கிறார்கள் என்பதை தாழ்மையாக தெரிவித்துக்கொள்கிறேன். 

அது சரி! மிகவும் ரகசியமாக வைத்து, திசைதிருப்பி,  தயாரித்த தங்கள் வரவேற்பு கூட்டம் எப்படி அமைந்தது? இலங்கையில் நமது கோரிக்கைகள் ஐம்பது வீதம் கூட நிறைவேறாது என்றவர், உங்கு வந்து எல்லாம் வெல்வோம் என்கிறாரா? அல்லது போராடுவோம் என்கிறாரா?

நான் கூட்டத்திற்கு செல்லவில்லை..😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின்... அடுத்த, நாட்டு பயணங்களில்... செருப்படி விழலாம்.

சிறியர் நீங்கள் ஆட்களை சரியாய் பயப்பிடித்தி போட்டியள்!

Link to comment
Share on other sites

6 hours ago, Justin said:

அப்படியானால் முன்னைய கருத்தில் நான் ஊகித்தது சரி தானே நாரதர்? 

உங்களுக்கும் GTF எதிர்ப்பாளர்களுக்கும் இப்போது இருக்கும் ஒரே இலக்கு, எந்த முன்னெடுப்பும் உங்களைத் தவிர வேறு யாரும் எடுத்து விடக் கூடாது - அது சிறிதளவேனும் நன்மை அல்லது மாற்றங்கள் கொண்டு வரும் வாய்ப்பிருந்தாலும் கூட -உங்களைத் தவிர வேறு யாரும் முன்னின்று செய்யக் கூடாது! 

இதனால், அவர் இயக்குகிறார், இவர் நூல் ஆட்டுகிறார் என்று ஆதாரமெதுவும் இல்லாமல் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பீர்கள். பல  நூறு துண்டுகளாக அமைப்புகளையும் மக்களையும் கூறு போட்டு விட்டுப் பலமேயில்லாமல் ஆகாயக் கோட்டை கட்டுவது போல GTF எதிர் அமைப்புகள் கூட்டறிக்கையில் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்!

சாம்பலில் படுத்திருக்கும் நாய், தான் மாடமாளிகையில் உறங்குவதாக கற்பனை செய்யும் நிலை தான் எங்கள் புலம் பெயர் தமிழ் அமைப்புகளின் இன்றைய நிலை!தம

தமிழ் மக்களை பிரித்து சிலரை வாங்கி போலி அமைப்புக்களை உருவாக்கி தமிழ் மக்களை பகடைக்காயீகளாக உளவு அமைப்புக்கள் பயன் படுத்துகின்றன. இதன் மையப் புள்ளியாக சுமந்திரன் இருக்கிறார். கனடாவில் நடந்தவை அமெரிக்கா வில் நடப்பவை இனி நடப்பவை எல்லாம் சதியை தமிழர்களிடம் இனம் காட்டும். சதிகாரர்கள் அம்பலப்படுத்துகிறறார்கள்.

Link to comment
Share on other sites

https://fb.watch/9px9iuyRrP/

https://fb.watch/9px9iuyRrP/

தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கை தேசிய இன விடுதலை. இதை சிறுபான்மை யின் தனிமனித உரிமை யாக்கி சிங்கள பெருந் தேசிய வாத்திடம் விற்கும் எந்தச் செயற்பாடும் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படும். 

உளவு அமைப்புக்களோடு வேலை செய்வோர் மக்கள் முன் அம்பலப்படுவர்.

Link to comment
Share on other sites

சதிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வல்லமை தமிழ் மக்களிடம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை… விரட்டி அடித்த, கனடா தமிழர்களுக்கு நன்றி. 🙂

Link to comment
Share on other sites

9 hours ago, satan said:

இங்க ஒருவர் பல பிரிவினை போர்வையோடு, கண்டபடி திட்டித் தீர்த்துக்கொண்டு, மூட்டி விட்டது பத்தி எரியாதோ என்கிற ஏக்கத்தோடு அலையுறார். தேடிப்பிடியுங்கள்!

கூப்பிட்டனிங்களோ?🤣

5 hours ago, narathar said:

சதிகாரர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் வல்லமை தமிழ் மக்களிடம் உண்டு.

சுமந்திரன் ஆதரவு என்ற நிலையை தாண்டி,

சுமந்திரன் மீது விமர்சனம் என்ற நிலையையும் தாண்டி,

சுமந்திரன் அரசியலில் புறக்கணிக்க பட வேண்டியவர் என்ற நிலையை நான் உட்பட பலர் அடைந்து விட்டோம், அல்லது அடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வேறு ஒரு நம்பகமான தலைமை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் தென்படுவதாகவும் இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

ஏன் நாயை இழுக்கிறீர்கள் பாவம் அதுகள் 🤣அவற்றின்   கற்பனையை எப்படி கண்டு பிடித்தீர்கள் ?உண்மை என்ற ஒண்டு உள்ளது தயவு செய்து அதை கண்டு கொள்ளுங்கள் .

ஓம் - பெருமாளுக்குத் தெரிகிற உண்மை பல சமயங்களில் சாமான்யர்களுக்குத் தெரிவதேயில்லை - அமீர் கொலை, பன்னிபிட்டிய பஸ் நம்பர்..இப்படிப் பட்டியல் நீளம் ஐயா!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

ஓம் - பெருமாளுக்குத் தெரிகிற உண்மை பல சமயங்களில் சாமான்யர்களுக்குத் தெரிவதேயில்லை - அமீர் கொலை, பன்னிபிட்டிய பஸ் நம்பர்..இப்படிப் பட்டியல் நீளம் ஐயா!😂

அதுவேறு இதுவேறு நீட்டி முழக்க வேண்டாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கோஷானின் ஆவி said:

கூப்பிட்டனிங்களோ?🤣

சுமந்திரன் ஆதரவு என்ற நிலையை தாண்டி,

சுமந்திரன் மீது விமர்சனம் என்ற நிலையையும் தாண்டி,

சுமந்திரன் அரசியலில் புறக்கணிக்க பட வேண்டியவர் என்ற நிலையை நான் உட்பட பலர் அடைந்து விட்டோம், அல்லது அடைந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் வேறு ஒரு நம்பகமான தலைமை புலத்திலும், புலம்பெயர் நாட்டிலும் தென்படுவதாகவும் இல்லையே.

என்னது கோஷான் போய்ச்சேர்ந்துட்டாரா? ஆவி நிண்டாடுது, அடிக்கப்போகுது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கோஷானின் ஆவி said:

கூப்பிட்டனிங்களோ?

தொப்பி அளவானவர்கள் தாராளமாக  போட்டுக்கொள்ளலாம், நான் தடுக்கப்போவதில்லை! தம் குற்றத்தை மற்றவர் மேல் போட்டு தப்பிப்பது, ஒன்றும் விளங்காத பச்சைபிள்ளைபோல் பாசாங்கு செய்வது சிலருக்கு கைவந்த கலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2021 at 11:44, Paanch said:

 


இந்த வினவுதல்கள் மற்றும் வினாக்களின் பின்பாவது புரியுமா அல்லது தமிழினம் புரிந்துகொள்ளுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2021 at 00:29, தமிழ் சிறி said:

சம்பந்தனுக்கு... சொந்த  புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை.
இந்தியாவின், ஆலோசனையை கேட்டு... 
சும்மா.. இருந்து, வயிறு... வளர்த்தது தான், கண்ட மிச்சம். 

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

On 20/11/2021 at 00:38, Justin said:

தமிழ் சிறியர், இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? 🤔(அல்லது வெள்ளிக் கிழமைக் குழப்பமோ?)

 

On 20/11/2021 at 00:47, tulpen said:

வெள்ளிக்கிழமை குழப்பத்தில் சொந்த புத்தியும் குழம்பிவிட்டது. 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kandiah57 said:

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

என்னைப் போல், நல்ல தமிழ் தெரிந்தவர்கள்... யார், யாழ்.களத்தில்  இருக்கிறார்கள், 
என்று கண்டு பிடிக்க... அருமையான வாய்ப்பு.  தவற விடாதீர்கள். 🤣 😂 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இப்படி இரண்டும் சேர்ந்து வரும்போது ஒத்த கருத்து இல்லை மற்றும் இரண்டுமே 100%  ஒத்த கருத்து உடையது இல்லை  ஊரில்  பேச்சுவழக்கிலுமுண்டு உதாரணமாக முஸ்லிம்கள் தொப்பிபிரட்டி.  என்றால்..அவர்களின் சொந்தப்புத்தி என்று சொல்வதுண்டு...ஒரு மருத்துவர் எப்படி நோய்யின்றி ஆரோக்கியமாக வாழலாம்  என்று சொல்வது  அவரது  சுய புத்தி   சொந்தப் புத்திக்கும...சுய புத்திக்கும் வேறுபாடுமுண்டு. ஒத்தகருத்துமுண்டு.  ....ஆனால் மேலே தமிழ் சிறி குறிப்பிட்டதில் வேறுபாடு தான்  எனக்கு அவ்வளவு தமிழ் தெரியாது நன்றாக தமிழ் தெரிந்தவர்கள் உங்கள்  கருத்துகளை பதிவு செய்யுங்கள்

 

 

அது சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லையென்று வந்திருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை எழுதியதால் கொஞ்சம் பிழைத்துவிட்டது. தமிழ் அறிவுள்ளோர் எல்லோரும் அப்படித்தான் வாசித்திருப்பார்கள். ஒருசிலருக்கு மட்டும் முட்டையில் கூந்தல் புடுங்குவதுதான் முழுநேர வேலையாயிற்றே! என்ன செய்வது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அது சொல்புத்தியும் இல்லை சுயபுத்தியும் இல்லையென்று வந்திருக்கவேண்டும். வெள்ளிக்கிழமை எழுதியதால் கொஞ்சம் பிழைத்துவிட்டது. தமிழ் அறிவுள்ளோர் எல்லோரும் அப்படித்தான் வாசித்திருப்பார்கள். ஒருசிலருக்கு மட்டும் முட்டையில் கூந்தல் புடுங்குவதுதான் முழுநேர வேலையாயிற்றே! என்ன செய்வது??

முட்டையில்… கூந்தல். ஆஹா… அழகிய தமிழ்.  ரசித்தேன், சிரித்தேன். 🤣 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.