Jump to content

கூட்டமைப்பை அமெரிக்கா அழைக்கவில்லை : வெடித்தது புதிய சர்ச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • Replies 193
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்+

இந்த கூட்டமும் எதிர்ப்பும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

யாருக்காக சுமந்திரன் சாணக்கியன் வால் பிடிக்கின்றனர்?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13:37லிருந்து சுட்டும் விடயம்தான் நடைபெற்றுள்ளது. குணா அவர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

இது ஒரு நாடகம். உண்மை வெளிவந்து இவர்கள் அம்பலப்படுவது  விரைவில் வரும். 

நாமல் போட்ட டீவீட் கொழும்பு பத்திரிகைச் செய்திகள் எல்லாவற்றையும் கூட்டினால் இவர்கள் யாருக்கு வேலை செய்கிறார்கள் என்பது தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நன்னிச் சோழன் said:

இந்த கூட்டமும் எதிர்ப்பும் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?

யாருக்காக சுமந்திரன் சாணக்கியன் வால் பிடிக்கின்றனர்?

 

 

இறுதியில் குணா கவியழகன் என்ன சொல்ல வருகிறார்...?

யார் அழைத்தது ?, அங்கே நடைபெற்றது என்ன ?, ஏன் இவர்கள் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை...?  இது ஒன்றுமே குணா கவியழகனிற்குத் தெரியாது.

பின்னர் என்ன காரணத்திற்கு காணொளி வெளியிட்டார்? 

எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவதற்கா.. ? 

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

இறுதியில் குணா கவியழகன் என்ன சொல்ல வருகிறார்...?

யார் அழைத்தது ?, அங்கே நடைபெற்றது என்ன ?, ஏன் இவர்கள் எந்தவித அறிக்கையும் வெளியிடவில்லை...?  இது ஒன்றுமே குணா கவியழகனிற்குத் தெரியாது.

பின்னர் என்ன காரணத்திற்கு காணொளி வெளியிட்டார்? 

எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கூறுவதற்கா.. ? 

உங்களுக்கு தெரிந்தால் கூறமுடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nochchi said:

 

குணா கவியழகன்… சுமந்திரனின் சுத்து மாத்தை… கிழித்து தொங்க விட்டிருக்கிறார். 👍🏼🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

குணா கவியழகன்… சுமந்திரனின் சுத்து மாத்தை… கிழித்து தொங்க விட்டிருக்கிறார். 👍🏼🤣

இல்லை, இதற்குப்பிறகுமா இந்தத்திரிக்கு சுமந்திரனுக்குச் சாய்வாக எண்ணை ஊற்றுவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உங்களுக்கு தெரிந்தால் கூறமுடியுமா ?

கூறினால் கேள்விச் செவியர்களுக்கு புரியுமா ? புரிந்தாலும் ஏற்றுக்கொள்வார்களா..? 

இப்போதும் சுமந்திரனுடன் சாணக்கியனையும் சேர்த்து சேறடிப்பதில்தானே நாங்கள் ஈடுபடுகிறோம். இவர்களது பயணத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கின்றோமா..?

இல்லையே..🥺

2 hours ago, தமிழ் சிறி said:

குணா கவியழகன்… சுமந்திரனின் சுத்து மாத்தை… கிழித்து தொங்க விட்டிருக்கிறார். 👍🏼🤣

குணா கவியழகனுக்கு தான் என்ன கூறுகிறேன் என்றே புரியவில்லை. அதில் உங்களுக்கு வேறு புரிந்துவிட்டதாக்கும்...🤣🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கூறினால் கேள்விச் செவியர்களுக்கு புரியுமா ? புரிந்தாலும் ஏற்றுக்கொள்வார்களா..? 

இப்போதும் சுமந்திரனுடன் சாணக்கியனையும் சேர்த்து சேறடிப்பதில்தானே நாங்கள் ஈடுபடுகிறோம். இவர்களது பயணத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்கின்றோமா..?

இல்லையே..🥺

குணா கவியழகனுக்கு தான் என்ன கூறுகிறேன் என்றே புரியவில்லை. அதில் உங்களுக்கு வேறு புரிந்துவிட்டதாக்கும்...🤣🤪

 

சுமந்திரன் பல தடவைகள்  சுபமே வந்து போயுள்ளார். ஏன் இந்த முறை கலைப்புகளும் கரைச்சல்களும்? :cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை கண்டும் காணாதமாதிரி போயிருக்கவேணும். நாலு பேரோட இலையான் கலைச்சுப்போடு ஊர் வந்து சேர்ந்திருப்பினம். வெளிப்படையாக தெரிகிறது! சிங்களத்தின் கைக்கூலி என்பது. தொடுவானேன் கவலைப்படுவானேன்? துட்டரைக் கண்டால் தூர விலகி நடந்துகொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சுமந்திரன் பல தடவைகள்  சுபமே வந்து போயுள்ளார். ஏன் இந்த முறை கலைப்புகளும் கரைச்சல்களும்? :cool:
 

இந்த நாகரீகம் அறியாக் கூட்டதை எனக்கு மிக நன்றாகத் தெரியும். அவர்களை இயக்குவது யார் என்றும் அடையாளம் கண்டுகொண்டேன்.

நிச்சயமாக அவர்கள் புலியுமல்ல, புலி ஆதரவாளர்களும் அல்ல. 

 

54 minutes ago, satan said:

இதுகளை கண்டும் காணாதமாதிரி போயிருக்கவேணும். நாலு பேரோட இலையான் கலைச்சுப்போடு ஊர் வந்து சேர்ந்திருப்பினம். வெளிப்படையாக தெரிகிறது! சிங்களத்தின் கைக்கூலி என்பது. தொடுவானேன் கவலைப்படுவானேன்? துட்டரைக் கண்டால் தூர விலகி நடந்துகொள்ள வேண்டும்.

அட, சாத்தானுக்கு சுடலை ஞானம் பிறந்துவிட்டது.

நல்ல விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"இவனுக்கு என்ன தெரியுமெண்டும் கூட இழிமைப்படுத்தி பதிவிட்டாங்கள், மூண்டு நாளைக்கு முதல்."

 

எம்மை மக்களாக ஏற்றது அமெரிக்கா (தற்போதைக்கு)😀

 

சிங்கள வால்களான சுமந்திரனும், சாணக்கியனும் ....🤢🤮

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மாவையர், யாரைக்கேட்டு உதெல்லாம் செய்து மாற்றினீர்கள் என்று விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்போகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நன்னிச் சோழன் said:

1) "இவனுக்கு என்ன தெரியுமெண்டும் கூட இழிமைப்படுத்தி பதிவிட்டாங்கள், மூண்டு நாளைக்கு முதல்."

 

எம்மை மக்களாக ஏற்றது அமெரிக்கா (தற்போதைக்கு)😀

 

2) சிங்கள வால்களான சுமந்திரனும், சாணக்கியனும் ....🤢🤮

 

1) இவர் நடுநிலை அரசியல்  ஆய்வாளர் அல்ல. சார்பு நிலையெடுப்பவர் ஒருபோதும்  உண்மை நிலவரத்தை மக்களுக்கு  கூற முடியாது. 

"செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல்"

நூலறிவால் செயல்களைச் செய்ய அறிந்த போதிலும், உலகத்து நடைமுறைகளையும் அறிந்து, அதனோடு பொருந்தச் செய்ய வேண்டும்.

(வள்ளுவம். அதிகாரம் 64, அமைச்சு, பாடல்  637)

 

2) இதை நீங்கள் அடுத்த ஐந்து வருடங்களுக்கு தொடர்ச்சியாக கூறிக்கொண்டே இருப்பீர்கள் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
17 minutes ago, Kapithan said:

.

 

ஐயனே, தாமோ சுமந்திரனின் 'தீவிர' ஆதரவாளர். 

தங்களுக்கு எம்மினத்தையே 'சிறுபான்மை குழு' என அறிவித்தவர்களிடம் அதை ஏற்றுச்சென்ற 'சிங்களவால்' சுமந்திரனின் ஊத்தவாளித் தனங்களை எவர் எடுத்துச் சொன்னாலும் அவர் அப்படிப்பட்டவர், இவர் இப்படிப்பட்டவர் என அவர்களுக்கு எதிராக பூசி மெழுகி, 'கக்கா வாளிக்குள்'(சும்) நல்லவை தேட, மீசையில் மண்ணொட்டாதவர் மாதிரி 20(8+12) பக்கங்களாக முயன்றுகொண்டிருக்கிறீர்கள். இனியும் தொடர்வீர்கள். 

இதையே அடுத்த தாம் 5 ஆண்டுகளுக்கும் முயலப்போகிறீர்கள் என்பது இப்போதே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆகையால் தங்களோடு வாதாடி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே சுமந்திரன் தொடர்பான தங்களின் கருத்துக்கு நான் வைக்கும் கடைசி எதிர்க்கருத்தும் மறுப்பறுப்பும் இதுவேயாகும்.

நன்றி🙏


 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நன்னிச் சோழன் said:

 

1) ஐயனே, தாமோ சுமந்திரனின் 'தீவிர' ஆதரவாளர். 

2) தங்களுக்கு எம்மினத்தையே 'சிறுபான்மை குழு' என அறிவித்தவர்களிடம் அதை ஏற்றுச்சென்ற 'சிங்களவால்' சுமந்திரனின் ஊத்தவாளித் தனங்களை எவர் எடுத்துச் சொன்னாலும் அவர் அப்படிப்பட்டவர், இவர் இப்படிப்பட்டவர் என அவர்களுக்கு எதிராக பூசி மெழுகி, 'கக்கா வாளிக்குள்'(சும்) நல்லவை தேட, மீசையில் மண்ணொட்டாதவர் மாதிரி 20(8+12) பக்கங்களாக முயன்றுகொண்டிருக்கிறீர்கள். இனியும் தொடர்வீர்கள். 

3) இதையே அடுத்த தாம் 5 ஆண்டுகளுக்கும் முயலப்போகிறீர்கள் என்பது இப்போதே தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

ஆகையால் தங்களோடு வாதாடி எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. எனவே சுமந்திரன் தொடர்பான தங்களின் கருத்துக்கு நான் வைக்கும் கடைசி எதிர்க்கருத்தும் மறுப்பறுப்பும் இதுவேயாகும்.

நன்றி🙏


 

 

 

1) நான் சுமந்திரன் ஆதரவாளன் அல்ல.

மதத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியலை போர்வையாக போர்த்து  சுமந்திரனை எதிர்ப்போர்க்கு மட்டுமே நான் எதிரானவன். 

2) நிதானமாக எழுதியிருக்கலாம்.

3) பார்ப்போம். அடுத்த வருடங்களிலும் இதே நிலைப்பாட்டுடன் இருக்க வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சுமந்திரன் MP விரட்டப்பட்டது ஏன்? தேவா சபாபதி: கனடாவிலிருந்து -Why Sumanthiran MP was expelled canada

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

சுமந்திரன் MP விரட்டப்பட்டது ஏன்? தேவா சபாபதி: கனடாவிலிருந்து -Why Sumanthiran MP was expelled canada

 

 

சிரிப்பதா அழுவதா.. 🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன். மிக தெளிவான பார்வை. ஊருக்கு போகா விடிலும் உங்களுக்கு யதார்த்தம் அழகாக புரிகிறது. ஓம். ஆனால் இது அரசியலால் இல்லை. நன்றி உணர்வு. பாசம். நினைவுகூரல். சில மாவீரர் குடும்பங்களிடம் உரையாடிய அனுபவத்தில் சொல்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.