Jump to content

சீன தூதருடனான சந்திப்பிற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பு: தடுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லும் தீர்வு என்ன....?அதை தமிழ் மக்கள் எப்படி அடைய முடியும்   ?

நான் ஒன்றும் தவறுதலாக சொல்லவில்லை. நடைமுறையைச் சொன்னேன். நமது பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு கேள்விக்குறியாக இருக்கும்போது இந்த யோசனை சரிவருமா? உடனே சட்டம் இயற்றுவார்கள், சிங்கள பவுத்தம் சார்ந்த ஒருவரே ஜனாதியாதியாகலாம். நாங்கள் பெரும்பான்மையாகக் கூடாதே என பெரும் பிரயத்தனம் செய்கிறான். நம் இளைஞர்களை ஒட்டுக்குழுக்கள்  மூலம் கொலை செய்ததும், காணாமல் செய்ததும், சிறையில் அடைத்ததும் இதன்  ஒரு காரணம்.

Link to comment
Share on other sites

34 minutes ago, satan said:

நாங்கள் பெரும்பான்மையாகக் கூடாதே என பெரும் பிரயத்தனம் செய்கிறான்.

12 வீதம் தமிழர்கள் 78 வீதமான சிங்களவர்களை காட்டிலும் பெரும்பான்மையாக நான்கு வழிகள் உள்ளன.

1. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியை தனி நாடாக்கினால் இங்கு தமிழர்களே பெரும்பான்மை - இது முயன்று தோற்ற அணுகுமுறை.

2. மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் ஆட்சி பிரதேசத்துடன் நாட்டை இணைத்தல் - தமிழ்நாட்டுடன் இலங்கையை இணைக்க முயன்ற இந்திய அமைதிப்படை அணுகுமுறை - பிரேமதசவுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இதனை தோற்கடித்தார்கள்.

3. சிங்களவர்களை பெருமளவில் அழியவிட்டு தமிழர் பெரும்பான்மையாகும் வழி - ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று செயற்படுத்தும் முறை.

4. திருமணம் செய்தோர், செய்யாதோர் என்றெல்லாம் பாராமல் அனைத்து தமிழ் பெண்களையும் தொடர்ச்சியாக கர்ப்பமாக்கி பிள்ளை பெற வைக்கும் முயற்சி - இது கிட்டத்தட்ட இசுலாமிய அணுகுமுறை. போரினால் ஆண்கள் அழிந்து போக பலதார குடும்பங்களை உருவாக்கி அரேபிய உலகு பலுகிப்பெருக இந்த முறை உதவியது.

 

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கற்பகதரு said:

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

தமிழர்கள் எல்லோரும் நித்தியானந்தாவின் “கைலாசா”வுக்கு குடிபெயரலாம்.😃

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

 

 

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் எல்லாரும் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் தாயகம் திரும்புவது.இந்த முறை அடி மடியில் கை வைப்பதாகும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்கு நாடு,கண்டத்திற்கு கண்டம் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஆனால் ஈழத்தமிழர் மட்டுமே இந்த செயலை செய்தது போல் இங்கே புனையப்படுகின்றது. ஈழத்தமிழர் புலம்பெயர்ந்ததும் ஒரு வழிக்கு நன்மைதான்.

Link to comment
Share on other sites

On 17/11/2021 at 03:07, அக்னியஷ்த்ரா said:

உதையெல்லாம் வாசிக்கும்போது சிரித்து சிரித்து  புரையேறி மேலேயே போய்விடுவோம் போல கிடக்கு. O/L பாஸ் பண்ணவே வக்கில்லாதவனை Harvard fullbright scholar ஆக்க முக்குவது போல் முக்குறினம் நமது உறவுகள். முதலில் பானையில் இருக்கவேண்டும் அகப்பையில் வருவதற்கு, வாத்தியார் பய மக்கு என்பதை போல இன்டர்நஷனல் பாலிடிக்ஸ் அடிநாதம் வரை துருவிப்போய் தூர் வாரி அலசோ அலசு என்று அலசுவதாலோ என்னவோ சொந்த அரசியல்வாதிகள் பூரா மக்குபிளாஸ்திரிகளும் proxy போக்கிரிகளுமாக வாய்த்திருக்கிறது ஈழ தமிழர்களுக்கு    

எல, எல வாப்பா.

ஒத்துகிறேன் நம்ம அரசியல்வாதிகள் இப்படி எல்லாம் நகர்வார்கள் என நம்பிய நான் மக்கு பிளாஸ்திரிகளில் ஒண்டுதான்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன தரப்பு கூட்டமைப்புடன் பேச எண்ணும் போது அந்த செய்தியை பகிரங்க படுத்த வேண்டிய தேவை சீனத்தரப்புக்கு இருந்தால்   அச்செய்தி ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அறுவடைசெய்ய அவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்பது மட்டுமன்றி செய்தியின்படி பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை என்பதும் வெளிப்படை.

இதில் சீனா இதயசுத்தியுடன் நடந்திருந்தால்  தமிழ் தரப்பை அணுக மூன்றாம்தரப்பை நாடியிருக்காது. இலங்கையையும் இந்தியாவையும் சீண்டுவதற்கு கூட்டமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தும் செய்தியை பரப்பவேண்டிய தேவை சீனாவுக்கு இருந்திருக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.

இந்த பொறியில் இருந்து விவேகமாகவும் இராஜதந்திரமாகவும் தமிழ்தரப்பு வெளிவராவிட்டால் தமிழ்தரப்புக்கு பின்னடைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 21:48, கற்பகதரு said:

 

 

நீங்க பிரம்பு தந்தால் நான் சட்டாம்பி வேலை செய்யத்தயார் 😇

பிரம்பு உங்களிடம் தரப்படாது, அதனை நீங்களாகவே எடுக்க வேண்டும்.

😉

5 hours ago, கற்பகதரு said:

12 வீதம் தமிழர்கள் 78 வீதமான சிங்களவர்களை காட்டிலும் பெரும்பான்மையாக நான்கு வழிகள் உள்ளன.

1. தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியை தனி நாடாக்கினால் இங்கு தமிழர்களே பெரும்பான்மை - இது முயன்று தோற்ற அணுகுமுறை.

2. மிகப்பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் ஆட்சி பிரதேசத்துடன் நாட்டை இணைத்தல் - தமிழ்நாட்டுடன் இலங்கையை இணைக்க முயன்ற இந்திய அமைதிப்படை அணுகுமுறை - பிரேமதசவுடன் இணைந்து விடுதலைப்புலிகள் இதனை தோற்கடித்தார்கள்.

3. சிங்களவர்களை பெருமளவில் அழியவிட்டு தமிழர் பெரும்பான்மையாகும் வழி - ராஜபக்ச குடும்பத்தின் உதவியுடன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இன்று செயற்படுத்தும் முறை.

4. திருமணம் செய்தோர், செய்யாதோர் என்றெல்லாம் பாராமல் அனைத்து தமிழ் பெண்களையும் தொடர்ச்சியாக கர்ப்பமாக்கி பிள்ளை பெற வைக்கும் முயற்சி - இது கிட்டத்தட்ட இசுலாமிய அணுகுமுறை. போரினால் ஆண்கள் அழிந்து போக பலதார குடும்பங்களை உருவாக்கி அரேபிய உலகு பலுகிப்பெருக இந்த முறை உதவியது.

 

கள உறவுகளே, உங்களுக்கு பிடித்தமான முறைகள் எவை?😇

1) மீண்டும் முயற்சிக்கப்படும். முயற்சிக்கப்படுகிறது.

2) 😔

3)

4)😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

தமிழர்கள் எல்லோரும் நித்தியானந்தாவின் “கைலாசா”வுக்கு குடிபெயரலாம்.😃

 

 

அல்லது நித்தியானந்தாவை முல்லைத்தீவில்/ கொக்கிளாயில் குடியேற்றலாம். 

4 hours ago, vanangaamudi said:

சீன தரப்பு கூட்டமைப்புடன் பேச எண்ணும் போது அந்த செய்தியை பகிரங்க படுத்த வேண்டிய தேவை சீனத்தரப்புக்கு இருந்தால்   அச்செய்தி ஏற்படுத்தும் அதிர்வலைகளால் அறுவடைசெய்ய அவர்களுக்கு பல நன்மைகள் உண்டு என்பது மட்டுமன்றி செய்தியின்படி பேச்சுவார்த்தை நடத்தவேண்டிய தேவை சீனாவுக்கு இல்லை என்பதும் வெளிப்படை.

இதில் சீனா இதயசுத்தியுடன் நடந்திருந்தால்  தமிழ் தரப்பை அணுக மூன்றாம்தரப்பை நாடியிருக்காது. இலங்கையையும் இந்தியாவையும் சீண்டுவதற்கு கூட்டமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தும் செய்தியை பரப்பவேண்டிய தேவை சீனாவுக்கு இருந்திருக்கிறது என்றுதான் கொள்ளவேண்டும்.

இந்த பொறியில் இருந்து விவேகமாகவும் இராஜதந்திரமாகவும் தமிழ்தரப்பு வெளிவராவிட்டால் தமிழ்தரப்புக்கு பின்னடைவுகளைத்தான் ஏற்படுத்தும்.

இந்தச் செய்தியின் அடிப்படை உண்மை. 

ஆனால் இதனை முன்வைத்தது அரசியல்வாதிகளோ தமிழ்த் தேசிய அமைப்புக்களோ அல்ல. UKயில் உள்ள சில வியாபாரக் காந்தங்கள். அவர்கள் ஏற்கனவே சீனாவுடன் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் என்று கேள்வி. 

இது தென்னிலங்கையில் சிறிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா பேச்சுக்கு அழைத்தால் அதை தமிழர்தரப்பு நிராகரிக்கக் கூடாது . அந்த அழைப்பை எற்று பேச்சு நடத்த வேண்டும்.ஒன்றிரண்டு கட்டப் பேச்சுக்களிலேயே எல்லாம் முடிந்து விட்டதென்று அர்த்தமல்ல.அப்பொழுதுதான் இந்தியாவும் மேற்குலகும் விழித்துக் கொள்வார்கள் அவர்களும் பேச்சுக்குக் கூப்பிடுவார்கள். சரியான பேரத்தை அப்போது வைக்க வேண்டும்.இது புலிகள் காலத்தில் நடை பெற்றிருந்தால் அமன் பெறுமதியே வேறு இருப்பினும் இந்த வழியைப் பரிட்சிப்பது பொருத்தமானது. இந்தியாஇஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பலமுறை சந்தர்பங்களை தமிழர்தரப்பு கொடுத்த போதெல்லாம் அவர்கள் பல முறைதமிழரகளைப்பாவித்து  தங்கள் நலன்களை மட்டும் முன்னிறுத்தினார்கள்.ஆகவே நாம் சீனாவுடன் பேசும் போது அவர்களுக்கு இயல்பாகவே கலக்கம் வரும். சீனா இந்தியா போல் அல்ல அமெரிக்காவுக்கே சவால் விடும் வல்லரசு. ஆகவே அவர்கள் தமிழர்தேசம் தங்கள் கைகளை  விட்டு நழுவுச் செல்வதை  விரும்ப மாட்டார்கள். அதற்கு என்ன விலையும் கொடுக்கத்தயாராகுவார்கள்.இந்தக்கருத்தை இந்த களத்தில் நீண்ட காலமாகவே நான் முன்வைத்து வருகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கோஷானின் ஆவி said:

எல, எல வாப்பா.

ஒத்துகிறேன் நம்ம அரசியல்வாதிகள் இப்படி எல்லாம் நகர்வார்கள் என நம்பிய நான் மக்கு பிளாஸ்திரிகளில் ஒண்டுதான்🤣.

அமெரிக்கா போய் ஈழத்தமிழர்களை Minority Groups (சிறுபான்மை குழுக்கள்) வேறு ஆக்கியிருக்கிருக்கிறார்கள் என்றால் பாருங்க வா...செம பசந்தா இருக்கும்  கூத்தமைப்பிற்கும் கூத்தமைப்பு வால்களுக்கும் எலுவா ...?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

நாட்டுக்கு நாடு,கண்டத்திற்கு கண்டம் மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே புலம்பெயர்ந்த வண்ணமே உள்ளனர்.
ஆனால் ஈழத்தமிழர் மட்டுமே இந்த செயலை செய்தது போல் இங்கே புனையப்படுகின்றது. ஈழத்தமிழர் புலம்பெயர்ந்ததும் ஒரு வழிக்கு நன்மைதான்.

அண்ணை, இது எங்கேயிருந்து வரூதெண்டால், “ஊர்ச்சனத்தின்ர அரசியலில புலம்பெயர் தமிழர் தலையிடக் கூடாது, அதை அவர்களே பாத்தூகொள்வார்கள்” அல்லது “நீங்கள் இங்கே வந்து போராடுங்கோ” என்று ஊர்ச்சனத்தின்ர நலனில “உண்மையாகவே” அக்கறையிருக்கிற ஆட்களிட்டை இருந்து வரூது. ஊரில இருக்கிற சனமும் பேசக்கூடாது, வெளியில இருந்தும் தலையிடக்கூடாது என்கிற கோஷ்ட்டி. இவையின்ர பின்புலம் எங்கேயெண்டு பாத்தால் ஒண்டில் ஆக்கிரமிப்பாளனுக்கு நேரடியான ஆதரவான அல்லது ஆக்கிரமிப்பாளனுக்குச் சோரம் போனவர்களை தங்கட அரசியல்த் தலைமகளாக வரிஞ்சவர்களாக இருக்கும். 

உதைப் பலமுறை கேட்டாச்சுது, கடந்து போங்கோ அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2021 at 18:44, புலவர் said:

சீனா பேச்சுக்கு அழைத்தால் அதை தமிழர்தரப்பு நிராகரிக்கக் கூடாது . அந்த அழைப்பை எற்று பேச்சு நடத்த வேண்டும்.

தமிழ் தரப்பு எந்தெந்த நாடுகளுடன் பேச்சு நடத்தவேண்டும் என்பதை மதி நுட்ப்பத்துடனும் இராஜதந்திரத்துடனும் எமது அரசியல் தலைமை தீர்மானிக்கட்டும். சீனாவுடன் பேசும் கால கட்டம் சரியா என்பதுதான் இப்போது சர்ச்சைக்கிடமானது. என்றுமே சிங்களத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான சீனாவுக்காக நாங்கள் இந்தியாவையும் அமெரிக்கா உட்பட மேற்குலையும் ஒரே நேரத்தில் சீண்டும் இதுபோன்ற செயல் ஆரோக்கியமான காய் நகர்தலாக அமையுமா  அப்படி செய்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளுமளவுக்கு சீனாவை தமிழினம் நம்பமுடியுமா என்பதும் இன்றைய நிலையில் கேள்விக்குறிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vanangaamudi said:

தமிழ் தரப்பு எந்தெந்த நாடுகளுடன் பேச்சு நடத்தவேண்டும் என்பதை மதி நுட்ப்பத்துடனும் இராஜதந்திரத்துடனும் எமது அரசியல் தலைமை தீர்மானிக்கட்டும். சீனாவுடன் பேசும் கால கட்டம் சரியா என்பதுதான் இப்போது சர்ச்சைக்கிடமானது. என்றுமே சிங்களத்தின் நம்பிக்கைக்கு பாத்திரமான சீனாவுக்காக நாங்கள் இந்தியாவையும் அமெரிக்கா உட்பட மேற்குலையும் ஒரே நேரத்தில் சீண்டும் இதுபோன்ற செயல் ஆரோக்கியமான காய் நகர்தலாக அமையுமா  அப்படி செய்தாலும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளுமளவுக்கு சீனாவை தமிழினம் நம்பமுடியுமா என்பதும் இன்றைய நிலையில் கேள்விக்குறிதான்.

தமிழரின் பிரச்சனையை வைத்து மேற்குலகம் சிங்களத்தை மிரட்டி தன்னை வெளியேற்றபோகிறது என்பதால். சீனா தன்னை பாதுகாக்க தமிழரை அழைக்கக்கூடும். ஆனால் தமிழர் பிரச்சனை பற்றி ஐ. நா. வில் கதைத்தபோது இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையிடக்கூடாது என ஆட்சேபித்திருந்தது சீனா. தனது வீட்டொ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ. நா. வில்  இலங்கைக்கெதிரான நடவடிக்கையை தடுக்கும் என இலங்கையும் நம்பியிருந்தது. ஆகவே தமிழரை அழைத்து மேற்குலகின் தனக்கெதிரான நடவடிக்கையை தடுப்பதற்கும், மேற்குலகின் இலங்கை மீது நுழையும் நோக்கை இல்லாமல் செய்வதற்கும்  எடுக்கும் தந்திரமாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.