Jump to content

உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 "


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழர்களின் பேரவாவுடன் விரைவில் "மேதகு-2 "

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அவர்களது போராட்ட வரலாற்றை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட மேதகு திரைக்களத்தின் இரண்டாம் படைப்பான, மேதகு-2 தமிழ்த்திரைப்படத்தின் முதல் பார்வை படவடித்தை இயக்குனர் சசிகுமார் மற்றும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜீவி பிரகாஷ் இணைந்து வெளியிட்டனர். மேதகு-2 திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி, நவம்பர்-26 அன்று வெளியிடப்படவிருப்பதாக மேதகு திரைக்களம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

 

 

Gj3P168tih2xB2Fp3lPN.jpg
1K6OSDbCZxpu9TaoTKHe.jpg
zz0iRCPcndGWIymt1HaH.jpg
eJsYhVChs8SHhKQu4cA7.jpg

https://www.thaarakam.com/news/91e70aa2-60b7-4f5e-88ac-03ec399de5fc

Link to comment
Share on other sites

  • nedukkalapoovan changed the title to மேதகு - 2 முன்னோட்டம், கார்த்திகை-26
  • கருத்துக்கள உறவுகள்

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
4 hours ago, goshan_che said:

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

40உம் வந்தால் சும்மா அந்தமாதிரி இருக்கும்! 

 

என்ன, 70 ஆண்டுகள் ஆகியும் எங்கட தமிழ இவங்களால கதைக்க முடியவில்லை என்பதுதான் வெறுப்பாக உள்ளது. பாகம் ஒன்றிலும் தமிழ் மோசமாக இருந்தது!😣 அதைக் கொஞ்சம் செம்மையாக்கினால் நன்றாக இருக்கும்.

 

பாகம் ஒண்டே ஏதோ ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் வெளியாகி (மொழிபெயர்க்கப்பட்டு) அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளாகியதாம். பின்னர் சிங்களம் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தியதாம். இதை ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தில் வாசித்தனான். நாட்டின் பெயர் ஞாபகமில்லை.

Link to comment
Share on other sites

On 14/11/2021 at 13:24, goshan_che said:

40 பாகமாக வெளிவர உள்ளதாம். பாகம் 1 போல சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த 40 பாகங்களில்,  கடைசி சில பாகங்களிலாவது  மக்கள் மீது அக்கறையற்ற யுத்த முஸ்தீபுகளால் மக்கள் அடைந்த சொல்லணா துயரங்களும் யுத்தத்தின் கொடுமையால் வட கிழக்கில் உருவான 90000 ம் மேலான கணவனை இழந்த பெண்கள், அவர்களை நம்பியிருக்கும் குழந்தைகள் படும் அவஸ்ததைகள்,   யுத்தத்தில் அங்கவீனம்  அடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அவல வாழ்ககை, நீண்ட கால யுத்தத்தால் கல்வியை இழந்தவர்கள், யுத்த முடிவில் காணாமல் போன உறவுகளை தேடும் மக்களின் கண்ணீர், யுத்த முடிவின் பின்னர் முன்னரை விட மோசமான ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை ஆட்சி ஆகியவையும் காட்சிப்படுத்தினால் அது சிறந்த ஆவணப்படமாக இருக்கும். 

அனால் இவற்றை காட்சிப்படுத்திய “ஆறாம் நிலம்” திரைப்படத்தை புலம் பெயர் தேசியவாதிகள் எவரும் எட்டியும் பார்ககவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 16:55, நன்னிச் சோழன் said:

என்ன, 70 ஆண்டுகள் ஆகியும் எங்கட தமிழ இவங்களால கதைக்க முடியவில்லை என்பதுதான் வெறுப்பாக உள்ளது. பாகம் ஒன்றிலும் தமிழ் மோசமாக இருந்தது!😣 அதைக் கொஞ்சம் செம்மையாக்கினால் நன்றாக இருக்கும்.

 

இல்லை நன்னி இதுவரைக்கும் வந்ததில இந்த படம்தாம் ஓரளவு நல்லா எம்மை போல் வசன நடை இருந்தது.

கூட வேலை செய்த திருகுமரன், மற்றும் டப்பிங் பேசியோர் எல்லாம் புலம்பெயர் ஈழ தமிழர்களே.

இந்த முறை இன்னும் மெருகூட்டுவார்கள் என நம்புவோம்.

2 hours ago, tulpen said:

யுத்தத்தின் கொடுமையால் வட கிழக்கில் உருவான 90000 ம் மேலான கணவனை இழந்த பெண்கள், அவர்களை நம்பியிருக்கும் குழந்தைகள் படும் அவஸ்ததைகள்,   யுத்தத்தில் அங்கவீனம்  அடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் அவல வாழ்ககை, நீண்ட கால யுத்தத்தால் கல்வியை இழந்தவர்கள், யுத்த முடிவில் காணாமல் போன உறவுகளை தேடும் மக்களின் கண்ணீர், யுத்த முடிவின் பின்னர் முன்னரை விட மோசமான ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை ஆட்சி

முதலாம் பாகத்தில் அந்த காலத்துக்குரிய அடக்குமுறையை முடிந்தளவு காட்டி இருந்தார்கள். இனி வரும் பாகங்களில் காலத்துக்கு ஏற்ப காட்டுவார்கள் என நம்புவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
Just now, goshan_che said:

இல்லை நன்னி இதுவரைக்கும் வந்ததில இந்த படம்தாம் ஓரளவு நல்லா எம்மை போல் வசன நடை இருந்தது.

கூட வேலை செய்த திருகுமரன், மற்றும் டப்பிங் பேசியோர் எல்லாம் புலம்பெயர் ஈழ தமிழர்களே.

இந்த முறை இன்னும் மெருகூட்டுவார்கள் என நம்புவோம்.

 

👍

ஓம்மண்ணை.. மோசம் என்பதைக் காட்டிலும் ஓரளவு என்பது பொருத்தமான சொல். 
ஆனால் எங்கட அந்த மட்டத்திற்குள் பேச்சு இல்லை. அதைவிடக் கீழாகவே உள்ளது. அதை இன்னும் மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

மக்கள் மீது அக்கறையற்ற யுத்த முஸ்தீபுகளால்

இதை அவர்கள் எடுக்கமாட்டார்கள்.

நானே lessons learnt அடிப்படையில் ஒரு விவாத பொருளாக எடுப்பேனே ஒழிய, படமாக எடுக்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

33 minutes ago, goshan_che said:

இதை அவர்கள் எடுக்கமாட்டார்கள்.

நானே lessons learnt அடிப்படையில் ஒரு விவாத பொருளாக எடுப்பேனே ஒழிய, படமாக எடுக்க மாட்டேன்.

உண்மை தான் அது ரசிகர்களுகு சுவார்சியமாகவும் இருக்காது. பணமும் வராது. சும்மா நட்டப்பட முடியாது தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 16:55, நன்னிச் சோழன் said:

 

பாகம் ஒண்டே ஏதோ ஒரு தென்கிழக்கு ஆசிய நாட்டில் வெளியாகி (மொழிபெயர்க்கப்பட்டு) அந்நாட்டில் பெரும் பேசுப்பொருளாகியதாம். பின்னர் சிங்களம் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தியதாம். இதை ஏதோ ஒரு ஆங்கில ஊடகத்தில் வாசித்தனான். நாட்டின் பெயர் ஞாபகமில்லை.

Vietnam 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, Nathamuni said:

Vietnam 

இல்லை அது கம்போடியா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

உண்மை தான் அது ரசிகர்களுகு சுவார்சியமாகவும் இருக்காது. பணமும் வராது. சும்மா நட்டப்பட முடியாது தான்.

நீங்கள் சொல்வதில் ஒரு பேருண்மை மறைந்துள்ளது துல்பென்.

ஏன் ரசிகர்களை கவராது?

ஏன் பணம் வராது?

ஏனென்றால் இதன் target audience இலங்கை தமிழர்கள்.

அந்த இலங்கை தமிழருக்கு உயிரை கொடுத்து, நேர்மையாக போரடியவர்கள் அவர்கள்.

அவர்களில் பிழைகள் இருந்தாலும், இலங்கை தமிழர்களில் பெரும்பாலோனோர் அந்த பிழைகளை திரையில் காண விரும்பபோவதில்லை.

அது தேவையும் இல்லை. 

உங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது 90% சரியாகவும் 10% பிழையாகவும் நடக்கிறது.

அந்த பிள்ளையின் 10% பிழையை வீட்டில் சாப்பாடு மேசையில் கதைப்பீர்கள், ஆனால் திருவிழா மேடையில் நாடகமாக போட மாட்டீர்கள்தானே.

இந்த தாயுள்ளம்தான் இப்படி எடுத்தால் இந்த படம் வரவேற்கப்பட்டாது என்பதற்கு காரணம்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

உங்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது 90% சரியாகவும் 10% பிழையாகவும் நடக்கிறது.

பிழை 10 வீதம் என்று  எத்தனையோ மடங்கால்  சுருக்கிய பின்னர் இனி என்ன சொல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, tulpen said:

பிழை 10 வீதம் என்று  எத்தனையோ மடங்கால்  சுருக்கிய பின்னர் இனி என்ன சொல்ல. 

நாங்கள் ஜனநாயகவாதிகள் தானே.

நமது % கணிப்புகள் எத்தனையாக இருந்தாலும் - மக்கள் முடிவல்லவா மகேசன் முடிவு?

ஜனநாயகத்தில் dissenting voices மிக முக்கியம். 

ஆனால் ஒட்டுமொத்த மக்களின் பெரும்பான்மை முடிவு/கணிப்பு என்பதும் அதே அளவு முக்கியமானது.

அவர்கள் பற்றிய தமிழ் மக்களில் பெரும்பாலானிரின் பார்வை என்ன என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதொன்றல்ல.

மக்கள் முட்டாள்கள் இல்லை.

நீங்களும், நானும், அவர்கள் 0.1% கூட பிழையே விடவில்லை என்பவர்களும் தாண்டி வந்த அதே அனுபவத்தைதான் ஒட்டு மொத்த மக்களும் தாண்டி வந்துள்ளார்கள்.

அப்படி இருக்கையில் பெரும்பாலான தமிழ் மக்களின் புலிகள் பற்றிய கூட்டு மதிப்பீட்டை புறம்தள்ளி நாம் நடந்தால் நாம் ஜனநாயகவாதிகளாக இருக்க முடியாது.

மீண்டும் சொல்கிறேன் dissenting voices க்கான வெளி மிக அவசியம், ஆனால் அவர்கள் பற்றிய மதிப்பீட்டை, let’s leave it to the Tamil people, let’s leave it to history.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு.  

Link to comment
Share on other sites

@goshan_che எனது முதல் கருத்து யுத்தத்தின் விளைவு  மக்களுக்கு ஏற்படுத்திய  சொல்லொணா துயரங்களை திரையில் காட்ட கூடாது என்ற மனநிலை சரியானதா என்பதே. அதை மறைப்பது இலாபகரமானதா? உங்கள் அடுத்தடுத்து கருத்துடன் அது அடிபட்டு போய்விட்டது.  

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, tulpen said:

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

நான் அறிய வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது?

Link to comment
Share on other sites

2 minutes ago, goshan_che said:

நான் அறிய வரவேற்பு நன்றாகத்தான் இருந்தது?

சுப்பர் கோஷான். உங்கள் வாதத்திறமை அபாரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

சுப்பர் கோஷான். உங்கள் வாதத்திறமை அபாரம். 

🤣 வாதத்துக்காக சொல்லவில்லை. இங்கே கூட ஒரு திரி ஓடியதே.

மேதகு படத்துக்கு இருக்கும் hero worship அதில் இருக்காதுதானே?

ஆனால் அதை யாரும் விமர்சிக்கவில்லை?

நான் உண்மையில் படத்தை பார்க்கவில்லை - உண்மையை ஒப்புவித்த சரியான மனதை பிழியும் படம் என்றார்கள்.

நம்ம மனசில் இனி பிழிய ஏதும் இல்லை என்பதால் தவிர்த்து விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

@goshan_che எனது முதல் கருத்து யுத்தத்தின் விளைவு  மக்களுக்கு ஏற்படுத்திய  சொல்லொணா துயரங்களை திரையில் காட்ட கூடாது என்ற மனநிலை சரியானதா என்பதே. அதை மறைப்பது இலாபகரமானதா? உங்கள் அடுத்தடுத்து கருத்துடன் அது அடிபட்டு போய்விட்டது.  

யுத்ததின் வலிகளை காட்டிய ஆறாம் நிலம்  தீவிர தேசியவாதிகளுக்கு பிடிக்காமல் விட்டதேன்?

யுத்தம் என்றால் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
தேனும் பாலும் கலந்த போராட்டங்கள் எங்குமில்லை.

உங்களைப் போன்ற மதில் மேல் பூனைகள் வெற்றியென்றால் பொன்னாடை போர்த்துவீர்கள்.
தோல்வியென்றால் கோவணத்தையும் உருவுவீர்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

யுத்தம் என்றால் விளைவுகள் இருக்கத்தான் செய்யும்.
தேனும் பாலும் கலந்த போராட்டங்கள் எங்குமில்லை.

உங்களைப் போன்ற மதில் மேல் பூனைகள் வெற்றியென்றால் பொன்னாடை போர்த்துவீர்கள்.
தோல்வியென்றால் கோவணத்தையும் உருவுவீர்கள்.

யுத்தம் என்றல் விளைவுகள் இருக்கும் தான் அதைப் பெரிசுபடுத்த தேவையில்லை என்று முன்பு ஒரு முறை கோத்தபாய சொன்னதை இப்போது குமாரசாமி. ஆமோதித்திருப்பதல் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்போல உள்ளது. 😂

Link to comment
Share on other sites

8 hours ago, goshan_che said:

மேதகு படத்துக்கு இருக்கும் hero worship அதில் இருக்காதுதானே?

எனது அனுபவத்தில்,  Hero worship ஐ உருவாக்கவும் ஆள்சேர்பபுக்கும் உதவும்வரை மக்களின் அவலங்களும் காட்சிப்படுத்தப்படும். (நான் நேரில் கண்டது) 

அதே வேளை மக்களின் அவலங்கள் சிலரது Hero பிம்பங்களை உடைக்கும் என்றால் அது கள்ள மெளனத்துடன் கடந்து செல்ல வைக்கும் அல்லது புறக்கணிக்க வைக்கும். உண்மையில் போராட்டத்தை உண்மையில் நேசித்த மக்களும் போரளிகளும் தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரை இப்போது கறிவேப்பிலைகள் தான். 

கோஷான்,

 நான் இதை இங்க அடிக்கடி எழுதுவது வாசகர்களுக்கான பல நோக்கு  பாரவைக்காக தான். இதுவும் நீங்கள் கூறிய ஜனநாயகம் தான். இல்லை யெனில் நரம்பு முறுக்கேற எழுதி இங்குள்ள சிலரின் உப்பு சப்பற்ற பாராட்டை பெற்று சென்றுவிடலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

எனது அனுபவத்தில்,  Hero worship ஐ உருவாக்கவும் ஆள்சேர்பபுக்கும் உதவும்வரை மக்களின் அவலங்களும் காட்சிப்படுத்தப்படும். (நான் நேரில் கண்டது) 

அதே வேளை மக்களின் அவலங்கள் சிலரது Hero பிம்பங்களை உடைக்கும் என்றால் அது கள்ள மெளனத்துடன் கடந்து செல்ல வைக்கும் அல்லது புறக்கணிக்க வைக்கும். உண்மையில் போராட்டத்தை உண்மையில் நேசித்த மக்களும் போரளிகளும் தமிழ் தேசியவாதிகளைப் பொறுத்தவரை இப்போது கறிவேப்பிலைகள் தான். 

கோஷான்,

 நான் இதை இங்க அடிக்கடி எழுதுவது வாசகர்களுக்கான பல நோக்கு  பாரவைக்காக தான். இதுவும் நீங்கள் கூறிய ஜனநாயகம் தான். இல்லை யெனில் நரம்பு முறுக்கேற எழுதி இங்குள்ள சிலரின் உப்பு சப்பற்ற பாராட்டை பெற்று சென்றுவிடலாம்.  

மேலே நீங்கள் சொல்வதில் அதிகம் முரண்பட ஏதும் இல்லை துல்பென்.

தனிபட்டு hero worship ஐ நான் வெறுக்கிறேன். ஒரு அளவுக்கு மேல் அது நல்ல தலைமைகளை கூட யதார்தத்தை பார்க்க முடியாமல் தடுக்கும் ஆபத்தான போக்கு என்பதை எமது போராட்டமே காட்டி சென்றுள்ளது. 

ஆனால் ஒரு விடயத்தை ஒப்பேற்ற சில விம்பங்கள் கட்டி எழுப்பபடுவதும், அவற்றை பாதுகாக்க முயல்வதும் உலகெங்கும் நடப்பதுதான்.

ஆனால் முழுக்க, முழுக்க விம்பமாக கட்டி எழுப்பபடுபவை அந்த மக்களாலேயே நிராகரிக்கபடும் (சதாம், மிலோசவிச்). ஆனால் கொஞ்சம் விம்பமும், அதிகம் உண்மையுமாக இருப்பவை, உலகமே எதிர்த்து நின்றாலும் அந்த மக்களால் மதிக்கப்படும்.

அவர்களை முற்றாக அழித்தே விட்டர்கள். அவர்கள் பெயரில் காளான்கள் கொள்ளை அடிக்கிறன. இப்போ அவர்கள் இல்லவே இல்லை. இப்படி இருந்தும், அவர்கள் இருக்கும் போது நடந்த தவறுகளையும் தாண்டி, மிக பெரும்பாலான தமிழ் மக்கள் மத்தியில் இன்றும் அவர்கள் ஒரு உன்னதமான இடத்தில் உள்ளார்கள் அல்லவா?

இதுதான் மக்கள் தீர்ப்பு. வரலாற்றின் தீர்ப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நான் இதை இங்க அடிக்கடி எழுதுவது வாசகர்களுக்கான பல நோக்கு  பாரவைக்காக தான். இதுவும் நீங்கள் கூறிய ஜனநாயகம் தான். இல்லை யெனில் நரம்பு முறுக்கேற எழுதி இங்குள்ள சிலரின் உப்பு சப்பற்ற பாராட்டை பெற்று சென்றுவிடலாம்.  

நிச்சயமாக. இந்த யாழ் களத்தில் பலர் பக்கம் பக்கமாக எழுதலாம், பச்சைகளையும் அள்ளலாம், ஆனால் சிந்தனையை தூண்டும் value உள்ள பதிவாளர் என்றால் உங்களை போல ஒரு சிலர்தான் 👏🏾.

ஆனா எனக்கு 2013 காலத்தில் எழுதிய துல்பெனின் எழுத்துகள் அதிகம் பிடிக்கும்.

இங்கே எழுதுபவர்களின் போலித்தனங்களையும், தனிப்பட்ட பிராண்டல்களையும் கண்டு, அதற்கு எதிர்வினையாற்ற போய் - உங்கள் பார்வையையும், தொனியையும் கடுமையாக்கி கொண்டீர்களோ எனவும் யோசிப்பதுண்டு.

ஆனால் இப்படி எழுதுவதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகம். It’s not easy being the odd man out. 

அதற்க்காக உங்கள் மீது எப்போதும் பெரு மதிப்பு உண்டு.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

நிச்சயமாக. இந்த யாழ் களத்தில் பலர் பக்கம் பக்கமாக எழுதலாம், பச்சைகளையும் அள்ளலாம், ஆனால் சிந்தனையை தூண்டும் value உள்ள பதிவாளர் என்றால் உங்களை போல ஒரு சிலர்தான் 👏🏾.

ஆனா எனக்கு 2013 காலத்தில் எழுதிய துல்பெனின் எழுத்துகள் அதிகம் பிடிக்கும்.

இங்கே எழுதுபவர்களின் போலித்தனங்களையும், தனிப்பட்ட பிராண்டல்களையும் கண்டு, அதற்கு எதிர்வினையாற்ற போய் - உங்கள் பார்வையையும், தொனியையும் கடுமையாக்கி கொண்டீர்களோ எனவும் யோசிப்பதுண்டு.

ஆனால் இப்படி எழுதுவதற்கு நீங்கள் கொடுக்கும் விலை அதிகம். It’s not easy being the odd man out. 

அதற்க்காக உங்கள் மீது எப்போதும் பெரு மதிப்பு உண்டு.

நன்றி கோஷான். எனது தற்போதை எழுத்துக்கள் கடுமையானவை என்று நீங்கள் கருதினால்,  அதற்கு காரணம் எமக்கு உண்மை என்று நம்ப வைக்கப்பட்ட பல விடயங்கள் படு மோசமான பொய்கள் என்பதை  சுயாதீனமான தகவல்கள், எழுத்துக்கள் மூலம் காலங்கடந்து அறிந்து கொண்டதால் இருக்கலாம்.

அத்தோடு இங்கு புலம் பெயர்ந்து தமது சொந்த உழைப்பில் வளமுடன் வாழ்ந்த பலர் போரட்டத்தில் அதீத பற்று கொண்ட ஒரே காரணத்துக்காக அந்த பலவீனத்தை சாதகமாக வைத்து உள்ளூர் புலித்தலைவர்களால் அவர்கள் மீது மேற்கொண்ட மினி முள்ளிவாய்க்கால் தாக்குதலால் நிலை குலைந்து தமது பிள்ளைகளுக்கு winterschuhe கூட வாங்க முடியாமல்  அவதிப்பட்டவர்களின் கண்ணீர் கதைகளை கேடதாலும் இருக்கலாம்.

இவற்றை பார்தத பின் எனது வெளிப்படையான கருத்து,  எமக்காக தமது இளைய உயிர்கள் அர்பணித்த மாவீர செல்வங்களும்,  உயிர் தப்பி கண்ணீருடன் வாழும் முன்னாள் போராளிகளும் ஒருவகையில்  victims தான்.  

கோஷான் உங்களுக்கு அபாரமாக இருக்கும் socially competent எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் படமெடுத்து எமது போராடடத்தின் உண்மை நிலையை உலகிற்கு எடுத்து சொல்வதை விட்டு, எங்களுக்குள் நாங்கள் பெருமை பேசுவதில் என்ன இருக்குது என்று தெரியவில்லை.
புலம் பேர் தமிழர்களது பணத்தில் தான் படம் எடுக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ...அந்த பணத்தை உள்ளூர் திரை பட வளர்ச்சிக்கு கொடுக்கலாம் 


 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/ மின்னம்பலம் மெகா சர்வே: வடசென்னை- வாகை சூடுவது யார்?   தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் சூடு பிடித்து அனல் பறந்துகொண்டிருக்கிறது.  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார்கைப்பற்றப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.  இந்நிலையில் நம் மின்னம்பலம் 40 தொகுதிகளிலும் மக்களைச் சந்தித்து மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் வட சென்னை மக்களின்  மனதை வென்றவர் யார்? வடசென்னை தொகுதியில் திமுக சார்பில் கலாநிதி வீராசாமி மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். பாஜக சார்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அமுதினி போட்டியிடுகிறார். களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக வடசென்னை மக்களவைத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருவொற்றியூர்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,  பெரம்பூர், கொளத்தூர்,  திருவிக நகர்(தனி) மற்றும்ராயபுரம் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 45% வாக்குகளைப் பெற்று  இரண்டாவது முறையாக வடசென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 29% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிக்கிறார்.  பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் 19% வாக்குகளைப் பெறுகிறார்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அமுதினி 6% வாக்குகளைப் பெற்றுள்ளார்.   1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… வடசென்னை தொகுதியில் இந்த முறையும் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/political-news/dmk-candidate-kalanidhi-veerasamy-is-leading-in-north-chennai-constituency-for-the-second-time-by-getting-45-votes-minnambalam-mega-survey-north-chennai/   மின்னம்பலம் மெகா சர்வே: திருவள்ளூர்… வெற்றிக் கோப்பை யாருக்கு? Apr 14, 2024 09:00AM  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..?  என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இதில் திருவள்ளூர் தொகுதியில் வெற்றி யாருக்கு? திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முன்னாள் ஐ.ஏ.எஸ்சசிகாந்த் செந்தில் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார்.  பாஜக சார்பில் பொன்.பாலகணபதி போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.ஜெகதீஷ் சந்தர் போட்டியிடுகிறார். கள நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவை தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத்தொகுதிகளான கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூவிருந்தவல்லி (தனி), ஆவடி மற்றும்மாதவரம் பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்... காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 49% வாக்குகளைப் பெற்று திருவள்ளூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி 19% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.ஜெகதீஷ் சந்தர் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்தெரிவித்தன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, திருவள்ளூர் தொகுதியில் இந்த முறை காங்கிரஸின் சசிகாந்த் செந்தில் வெற்றிக் கோப்பையை கைப்பற்றுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-congress-candidate-sasikanth-senthil-won-in-thiruvallur-constituency-admk-bjp-are-in-next-places/   மின்னம்பலம் மெகா சர்வே: அரக்கோணம்… அரியணை ஏறுவது யார்? Apr 14, 2024 10:00AM IST ஷேர் செய்ய :    2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அரக்கோணம் தொகுதியின் அரியணை ஏறப் போவது யார்  என்ற கேள்விக்கு பதில் தேடி,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில்  சிட்டிங் எம்.பி.யான ஜெகத்ரட்சகன் மீண்டும்களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் ஏ.எல்.விஜயன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் அப்சியா நஸ்ரின்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் நிலையில், களம் யாருக்கு சாதகமாக இருக்கிறது?  மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  அரக்கோணம் (தனி),  திருத்தணி, சோளிங்கர்,  காட்பாடி,  இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 48% வாக்குகளைப் பெற்று மீண்டும் அரக்கோணம் தொகுதி மக்களின் பிரதிநிதியாகிறார்.  அதிமுக வேட்பாளர் ஏ.எல்.விஜயன் 24% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் கே.பாலு 22% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்சியா நஸ்ரின் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, அரக்கோணம் தொகுதியின் எம்.பி. என்ற அரியணையில் மீண்டும் அமர ஆயத்தமாகிறார் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.    https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-arakkonam-constituency-dmk-jagatratchagan-wins-with-48-percentage-vote/   மின்னம்பலம் மெகா சர்வே: கள்ளக்குறிச்சி யாருடைய வெற்றிக் கொடி? Apr 14, 2024 11:00AM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம், மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் வட தமிழகத்தின் கிராமப்புறங்கள் நிறைந்த கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில்மலையரசன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் குமரகுரு போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமகசார்பில் இரா.தேவதாஸ் உடையார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆ.ஜெகதீசன்போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டியிருப்பதாகதகவல்கள் வருகிற நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயதுவரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண்என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான ரிஷிவந்தியம்,  சங்கராபுரம்,  கள்ளக்குறிச்சி (தனி), கெங்கவல்லி (தனி),  ஆத்தூர் (தனி) மற்றும் ஏற்காடு (தனி)  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்… திமுக வேட்பாளர் மலையரசன் 42% வாக்குகளைப் பெற்று கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் குமரகுரு 37% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் இரா.தேவதாஸ் உடையார் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆ.ஜெகதீசன் 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மலைகள் நிறைந்த கள்ளக்குறிச்சியில் திமுகவின் மலையரசனே மலையேறுகிறார்.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-malayarasan-is-leading-in-kallakurichi-constituency-with-42-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: திருச்சி… திருப்புமுனை வெற்றி யாருக்கு? Apr 14, 2024 13:00PM IST 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இதில் அரசியல் திருப்புமுனைகளுக்கு சொந்த பூமியான மலைக்கோட்டையாம் திருச்சி  தொகுதி முக்கியமானது. திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ களமிறங்கியுள்ளார். அதிமுகசார்பில் கருப்பையா போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு ராஜேஷ்போட்டியிடுகிறார். மதிமுக, அதிமுக, அமமுக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிற நிலையில்…  களத்தின் இறுதிகட்ட நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாகஅறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருச்சி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருச்சிராப்பள்ளி (கிழக்கு),  திருச்சிராப்பள்ளி (மேற்கு), திருவரங்கம், திருவெறும்பூர்,  கந்தர்வக்கோட்டை (தனி) மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   மதிமுக வேட்பாளர் துரை வைகோ 44% வாக்குகளைப் பெற்று திருச்சி தொகுதியில் முந்துகிறார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 33% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 17% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜல்லிக்கட்டு ராஜேஷ் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருச்சி தொகுதியில் இந்த முறை துரை வைகோவின் தீப்பெட்டியே ஒளிர்கிறது.  https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-mdmk-candidate-won-at-trichy-and-admk-ammk-placed-next/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.