Jump to content

வாய்மை


Recommended Posts

வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று

நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம்

வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார்

தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே!

காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும்

சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும்

கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா

ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே!

பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும்

வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும்

ஆய்ந்திடின்  உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும்.

ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

ஆட்பலம்  பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால்

வனைகலன் பலம் கொண்டே மக்கள் வாய்தனை அடைத்த போதும்

நாட்பல சென்ற பின்னே நாட்டினில் வாய்மை ஒன்றே

நாட்டுமே தன் பலத்தை நாமிதை அறிதல் நன்றே!

-தமிழ்நிலா.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ்நிலா said:

வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று

நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம்

வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார்

தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே!

காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும்

சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும்

கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா

ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே!

பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும்

வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும்

ஆய்ந்திடின்  உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும்.

ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

ஆட்பலம்  பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால்

வனைகலன் பலம் கொண்டே மக்கள் வாய்தனை அடைத்த போதும்

நாட்பல சென்ற பின்னே நாட்டினில் வாய்மை ஒன்றே

நாட்டுமே தன் பலத்தை நாமிதை அறிதல் நன்றே!

-தமிழ்நிலா.

 

 

உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!

 

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, Knowthyself said:

 

 

உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது!

 

 

 

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

இது ஒரு நல்ல செய்தி.....கவிதைக்கு பாராட்டுக்கள் தமிழ்நிலா ........!  👍

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

இது ஒரு நல்ல செய்தி.....கவிதைக்கு பாராட்டுக்கள் தமிழ்நிலா ........!  👍

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2021 at 20:06, தமிழ்நிலா said:

வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று

நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம்

வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார்

தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே!

காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும்

சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும்

கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா

ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே!

பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும்

வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும்

ஆய்ந்திடின்  உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும்.

ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்!

ஆட்பலம்  பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால்

வனைகலன் பலம் கொண்டே மக்கள் வாய்தனை அடைத்த போதும்

நாட்பல சென்ற பின்னே நாட்டினில் வாய்மை ஒன்றே

நாட்டுமே தன் பலத்தை நாமிதை அறிதல் நன்றே!

-தமிழ்நிலா.

அருமை.. கவிதை பகிர்வதற்கு நன்றிகள் 💐

Link to comment
Share on other sites

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. கவிதை பகிர்வதற்கு நன்றிகள் 💐

மிக்க நன்றிகள் 🙏

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.