Jump to content

ஏராளனுக்கு வாழ்த்துகள்


Recommended Posts

பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

எதிர்காலத்தில் என்னாலான பங்களிப்பும் கட்டாயம் இருக்கும்

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply

 நன்றிகள்  ஏராளன். உங்கள் நல்முயற்சி  சேவை தொடர எனது வாழ்த்துகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்.. உதவி ஏதும் தேவைப்படும்போது சொல்லவும்.. ஊரில் வந்து சேர்ந்தாபிறகு யாழ்ப்பாணம் எண்டா நேரிலும் இணைந்துகொள்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கும் அவரது குழுவுக்கும் வாழ்த்துக்கள் 👏💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன்,👌
தேவையான பொழுது என்னுடைய பங்களிப்பும் நிச்சையம் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஏராளனுக்கும் அவரது புலர் உதவிநிறுவனக் குழாமினர்க்கும் பாராட்டுகள் உரித்தாகுக. இதனால்தான் எமதினத்தினது தொடர்ச்சி நீடிக்கிறதெனலாம். வீழும்போதெல்லாம் உதவிடமுனையும் இளையதலைமுறை. வாழ்க! வளர்க! வெல்க!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி எராளன்.என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உங்களைச்  சேரட்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் கள உறவுகள் எல்லோருக்கும் மிக்க நன்றி. இந்த வாழ்த்துக்கு உரியவர்கள் கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே. அவர்களும் அவர்களது குடும்பமும் வாழ்க வளத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன் ..உங்கள் பணி சிறக்கட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன், உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள் மட்டுமல்ல எதிர்கால பங்களிப்பும் இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளனுக்கும் அவர் சார்ந்த நண்பர்களுக்கும்.
உங்கள் காணொளிகளை பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் காணொளிகளும் அவசியம்.
சிறு துளி பெருவெள்ளம் போல் வளர வாழ்த்துக்கள். எனது பங்களிப்பு கையும் நிச்சயம் இணைந்திருக்கும்.

இந்த செய்தியை இணைத்த உடையாருக்கு என் நன்றிகள். 
நான் அவதானித்த அளவில் நீவீர் அமசடக்கு கள்ளன் ஐயா :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஏராளன் said:

இப்போது இரண்டு விசேட தேவையுடைய பெண் பிள்ளைகள்(படுக்கையில் இருக்கிறார்கள்) 18,22 வயது. பெற்றோர் நாள் வேலைக்கு போறவர்கள். பிள்ளைகளுக்கு பம்பர்ஸ், மெத்தை  வாங்க உதவும்படி கேட்டார்கள்

இதை படிக்கும்போது தலை சுற்றியது, பிறந்து ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்யாண வயசில் இருக்கிறார்கள் என்று நினைத்தபோது மனசு வலித்தது, விதியை நோவதா எவரை நோவது ?

கள உறுப்பினர் ஒருவர் தாயகத்திலிருந்தபடி பாதிக்கப்பட்டவர்களுக்காக குழு அமைத்து இயங்குவது அரிதான விஷயம், புலத்திலிருந்தபடி பங்களிப்பு  செய்பவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ஏராளனும் அவரது குழுவினரும் ஆற்ற முனைகின்ற காரியம் உதவியல்ல, நீங்களும் உங்கள் உதவிக்கு பங்களிக்கின்றவர்களும் அவர்கள் வாழ்நாளில் சேர்க்கபோகின்ற புண்ணியம். வாழ்த்துக்கள்.

தக்க நேரத்தில் என் பங்களிப்பும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

வாழ்த்துக்கள் ஏராளனுக்கும் அவர் சார்ந்த நண்பர்களுக்கும்.
உங்கள் காணொளிகளை பார்த்தேன். இன்றைய காலகட்டத்தில் காணொளிகளும் அவசியம்.
சிறு துளி பெருவெள்ளம் போல் வளர வாழ்த்துக்கள். எனது பங்களிப்பு கையும் நிச்சயம் இணைந்திருக்கும்.

இந்த செய்தியை இணைத்த உடையாருக்கு என் நன்றிகள். 
நான் அவதானித்த அளவில் நீவீர் அமசடக்கு கள்ளன் ஐயா :)
 

குமாரசாமி அண்ணை நான் யார் என்று தெளிவு படுத்தாமல் உதவி கேட்பது அழகல்ல, நம்பிக்கையும் வராது. அதனால தான் வெளிப்படுத்தவில்லை. வேலை செய்யாது விளம்பரப் படுத்தல் போல ஆகிவிடும். கிராம சேவகர் சொன்னார் பெரிய அளவில போகாமல் முதல்ல சின்னதாக செய்யச் சொன்னார். வெளிநாட்டு காசு என்றால் விசாரணையும் வரலாம், என்னுடைய வேண்டுகோளை ஏற்று நிர்வாகம் செய்ய வந்த நிர்வாகிகளுக்கு கரைச்சல் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

6 hours ago, valavan said:

இதை படிக்கும்போது தலை சுற்றியது, பிறந்து ஒரு சில மாதங்கள் இருந்த நிலையில் அவர்கள் கல்யாண வயசில் இருக்கிறார்கள் என்று நினைத்தபோது மனசு வலித்தது, விதியை நோவதா எவரை நோவது ?

கள உறுப்பினர் ஒருவர் தாயகத்திலிருந்தபடி பாதிக்கப்பட்டவர்களுக்காக குழு அமைத்து இயங்குவது அரிதான விஷயம், புலத்திலிருந்தபடி பங்களிப்பு  செய்பவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும்.

ஏராளனும் அவரது குழுவினரும் ஆற்ற முனைகின்ற காரியம் உதவியல்ல, நீங்களும் உங்கள் உதவிக்கு பங்களிக்கின்றவர்களும் அவர்கள் வாழ்நாளில் சேர்க்கபோகின்ற புண்ணியம். வாழ்த்துக்கள்.

தக்க நேரத்தில் என் பங்களிப்பும் இருக்கும்.

நீண்ட காலமாக இப்பணியை மேற்கொள்ள சிந்தித்து தயங்கி இருந்தேன். கனடா நண்பன் ராஜன், தான் ஒரு வீடு விற்றபோது வந்த இலாபத்தில் ஒரு பகுதியை 6ஆம் மாத ஊரடங்கின் போது வழங்கினவன். விசேட தேவையுடையோர், முதியோர், பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 5000 ரூபாய் வீதம் வழங்கி இருந்தோம். அப்போது தான் இந்த இரு பெண் பிள்ளைகளின் பெற்றோரை சந்தித்திருந்தேன். பம்பர்ஸ் வாங்க மாதாந்த உதவியைக் கோரியிருந்தனர்.

அமைப்பை தொடங்கிய பின்னர் பிள்ளைகளை பார்க்க நானும் செயலாளர் நண்பனும் நேரில் சென்றோம். அப்போது பிள்ளைகளை தூக்கி வந்து தாய்மார் காட்டினர், பிள்ளையை கொண்டு போய் படுக்க வைத்து விட்டு உரையாடிய போது மெத்தை இருந்தால் உதவியாக இருக்கும் என்று சொன்னார்கள். கடந்த 15ஆம் திகதி மெத்தை வழங்கி விட்டோம். அவ்விரு பிள்ளைகளையும் பார்த்த பின்னர் சரியான ஒன்றைத் தொடங்கியிருக்கிறேன் என்று நம்பிக்கை பிறந்தது.

வாழ்த்திய யாழ் உறவுகளுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
உங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களுக்கு போய்ச் சேரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவரை சுயநிறைவடையச் செய்வதே எம்முன்னால் உள்ளதும் இப்போதைக்கு செய்யக்கூடியதுமான செயல் . இதில் புலம் பெயர்ந்தோரின் பங்களிக்கும் பலமும் புலத்தில் இருப்போரின் அர்ப்பணிப்பும் ஒன்று சேர உண்மையில் அதிசயங்கள் சாத்தியப்படும் .

இந்த செயல்முறையில் ஏராளனின் அர்ப்பணிப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது .

இதற்கு சமாந்தரமாக செயல்திட்டமொன்றில் கடந்த ஒரு வருட காலமாமாக பாடசாலை நண்பர்களுடன் சேர்ந்து ஈடுபாட்டுக்கொண்டிருப்பவன் எனற அடிப்படையில் இந்த செயல்திட்டங்களை என்னால் நன்கு உணர முடிகிறது.


உதாரணமாக  இலங்கை ரூபா 70 ,௦௦௦ இல் 50 கோழிக்குஞ்சுகள் + கூடு + 4-5  மாதங்களுக்கு பராமரிப்பு என்று ஆரம்பித்துக் கொடுத்தால் , 4-5  மாதங்களின் பின்னர் 80% வினைத்திறனில் ( அதாவது ஒரு நாளைக்கு 4௦ முட்டை என்ற அடிப்படையில் ) ஒரு நாளுக்கு 8,௦௦௦ ரூபாவும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாவும் வரும்படியாகக் கிடைக்கும் . பராமரிப்புச் செலவு மாதம் 5 தொடக்கம் 8 ஆயிரம் வரை வர , நிகர வரவாக 15 ஆயிரத்திற்கு மேல் வரும் .


வறுமைக்கு கோட்டிற்கு  மிக கீழே இருக்கும் 25 குடும்பங்களிற்கு இந்த செயல்திட்டத்தை கடந்த சில மாதங்களில் அமுல் படுத்தியிருக்கிறோம் .
பாடசாலை வகுப்பு நண்பன் ஒருவன் ஊரில் இருந்து செயல்பாடுகளை நிர்வகித்து வருவது இதில் உள்ள மிகவும் முக்கியமான விடயம் அன்பர் ஏராளன் செய்வது போல . 

வாழ்த்துக்கள் ஏராளன்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் முயற்சி நிச்சயமாக பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துக்களும் நன்றிகளும். 

மேன் மேலும் உங்கள் சேவை தொடர வேண்டும். வாழ்க வளமுடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ஏராளன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சாமானியன் said:


உதாரணமாக  இலங்கை ரூபா 70 ,௦௦௦ இல் 50 கோழிக்குஞ்சுகள் + கூடு + 4-5  மாதங்களுக்கு பராமரிப்பு என்று ஆரம்பித்துக் கொடுத்தால் , 4-5  மாதங்களின் பின்னர் 80% வினைத்திறனில் ( அதாவது ஒரு நாளைக்கு 4௦ முட்டை என்ற அடிப்படையில் ) ஒரு நாளுக்கு 8,௦௦௦ ரூபாவும் ஒரு மாதத்திற்கு 25,000 ரூபாவும் வரும்படியாகக் கிடைக்கும் . பராமரிப்புச் செலவு மாதம் 5 தொடக்கம் 8 ஆயிரம் வரை வர , நிகர வரவாக 15 ஆயிரத்திற்கு மேல் வரும் .

 

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

அது ஒரு பூஜ்யம் தவறுதலாக கூடிவிட்டது போலிருக்கிறது. ஒரு முட்டை 20 ரூபா, ஒருநாள் வருமானம் 800 ரூபா, மாதவருமானம் கிட்டத்தட்ட 25,000 ரூபா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

உதுக்குத்தான் விசயம் தெரிஞ்ச ஆக்கள் வேணுமெண்டுறது :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளனுக்கு உதவியாக இருந்து செயல்பட்ட யாழ்கள உறவுகள் @உடையார் @கோஷான் வேறு யாரும் பின்னணியில் இருந்திருந்தால் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

கடவுள் எங்கே?எங்கே?எங்கே? என்று அலைபவர்களுக்கு இப்படியான செயல்கள் ஒரு முன் உதாரணம்.

Link to comment
Share on other sites

உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன்.

நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம்.  முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம்.

மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழினி said:

உங்களது அளப்பரிய சேவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் ஏராளன்.

நாமும் எய்டனின் பெயரில் non profit organization ஆரம்பித்து அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ( வெளிநாட்டு உதவி இல்லாதவர்களுக்கு) உதவி செய்ய ஆரம்பித்துள்ளோம்.  முதலில் பண உதவியும் பின்னர் அவர்களுக்கு சிறு தொழில் வாய்ப்பை ஆரம்பித்து வைக்கவும் உதவுவது தான் எமது தற்போதைய திட்டம். வைத்தியர்கள் மூலம் உறுதி செய்த பின்பே உதவி செய்கின்றோம். எமது தொண்டு நிறுவனம் ஒரளவிற்கு வளர்ச்சியடைந்த பின்பு நிச்சயம் உங்களை தொடர்பு கொண்டு உங்களூடாகவும் உதவிகள் செய்வோம்.

மீண்டும் உங்களுக்கும் உங்களுடன் இணைந்து செயல்படுவோருக்கும் மிக்க நன்றிகள் 🙏

 

நல்ல விடயம் அக்கா. தெல்லிப்பளை புற்றுநோய் சிகிச்சை வைத்தியசாலைக்கு செல்வோரில் சிலராவது பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளனர். மருந்துகளும் சிகிச்சையும் இலவசம் என்றாலும் மேலதிகமாக ஏற்படும் சிறு செலவுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். அவர்களைப் போன்றோருக்கு உங்கள் உதவி மிகத் தேவையானது. 
வாழ்த்துக்களுக்கு நன்றி உறவுகளே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.