Jump to content

ஏராளனுக்கு வாழ்த்துகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் பணி சிறக்கவும் பிறருக்கு முன்மாதிரியாகவும் இருக்க உளமார வாழ்த்துகிறேன். 🙏

Link to comment
Share on other sites

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏராளன்,

மிகவும் சிறப்பான முயற்சி, பணி சிறக்க வாழ்த்துக்களும் பாராட்டுகளும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஏராளன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு முட்டை 200 ரூபாயா ??? எனக்கு இந்தக் கணக்குப் புரியவில்லையே சாமானியன்.

அடி  ஆத்தி  இம்புட்டு  வெவகாரமாவா  பயாஸ்கோப்பு  கண்ணாடி  வெச்சு  ஒவ்வொரு  எழுத்தா  கண்ணுக்குள்ள  எண்ணெய்  விட்டு  பாப்பாக  ..🤔


யக்கோவ்  , வயசு    போன  நேரத்தில  கையில  மெல்லிய  நடுக்கம்  ரெண்டு  வாட்டி  பிரஸ்  பண்ணிப்பூடிச்சு  , மன்னிச்சுக்கோ  அக்கா ...

 
முட்டை  சாதாரணமா  இருவது  ரூவா     தான்  , அக்காவுக்கு  மொத்தமா  எடுத்தால்  குறைக்கச்சொல்லி  ரெகமெண்ட்ஸ்  பண்ணிப்பூடலாம் ...😀

 

எங்கே,   மகளுடன்  போன  பயணம்  பற்றிய  பதிவிற்கு  பிறகு  இப்பதான்  பார்க்கக்கூடியதாக  இருக்கிறது. கொரோனாப்  பூச்சி  தொல்லைகள்  இல்லை  என்று  நம்புகிறேன்  …

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சாமானியன் said:

அடி  ஆத்தி  இம்புட்டு  வெவகாரமாவா  பயாஸ்கோப்பு  கண்ணாடி  வெச்சு  ஒவ்வொரு  எழுத்தா  கண்ணுக்குள்ள  எண்ணெய்  விட்டு  பாப்பாக  ..🤔


யக்கோவ்  , வயசு    போன  நேரத்தில  கையில  மெல்லிய  நடுக்கம்  ரெண்டு  வாட்டி  பிரஸ்  பண்ணிப்பூடிச்சு  , மன்னிச்சுக்கோ  அக்கா ...

 
முட்டை  சாதாரணமா  இருவது  ரூவா     தான்  , அக்காவுக்கு  மொத்தமா  எடுத்தால்  குறைக்கச்சொல்லி  ரெகமெண்ட்ஸ்  பண்ணிப்பூடலாம் ...😀

 

எங்கே,   மகளுடன்  போன  பயணம்  பற்றிய  பதிவிற்கு  பிறகு  இப்பதான்  பார்க்கக்கூடியதாக  இருக்கிறது. கொரோனாப்  பூச்சி  தொல்லைகள்  இல்லை  என்று  நம்புகிறேன்  …

தம்பியா 0 என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டீர்கள்.  கை சிலிப் ஆவது பரவாயில்லை. ஆனால் இல்லாத கொம்பனியை எல்லாம் இருப்பதாய்ப் படம்காட்டி காசுவாங்கிய ஆட்கள் உலவும் காலம். அதுதான் கேட்டேன். கொரோனா எல்லாம் சிறு தொல்லை. அதைவிடப் பெரிதெல்லாம் இருக்கே.

Link to comment
Share on other sites

ஏராளன் உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துகள். சட்டபூர்வமான பதிவை அவசியம் செய்யுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் பணிகளை விரிவுபடுத்தும் போது விமர்சனங்கள் எனும் பெயரில் வரும் சந்தேகங்கள் உங்களுக்கு சோர்வை தந்துவிடும். 

சட்ட ரீதியாக ஆவணங்கள் கையில் வைத்துக் கொண்டு திட்டங்களை விரிவுபடுத்துங்கள். அதுவே உங்களை தொடர்ந்து இயங்க பாதுகாப்பு தரும். 

சின்ன வேண்டுகோள் 😊

எந்த விமர்சனமும் உங்களை சோரவைக்காத மனநிலை வர காலம் எடுக்கும். அந்த உறுதியை உங்களுக்குள் இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

புலர் பலருக்கு ஒளியூட்ட வாழ்த்துகள். 

காணிகள் எடுத்துக் கொடுத்து குடியேற்றங்கள் அல்லது விவசாயம் ஊக்குவிப்பு ஏதாவது திட்டங்கள் இருப்பின் தனிமடலிடுங்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, shanthy said:

ஏராளன் உங்கள் பணி சிறக்க நல் வாழ்த்துகள். சட்டபூர்வமான பதிவை அவசியம் செய்யுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் பணிகளை விரிவுபடுத்தும் போது விமர்சனங்கள் எனும் பெயரில் வரும் சந்தேகங்கள் உங்களுக்கு சோர்வை தந்துவிடும். 

சட்ட ரீதியாக ஆவணங்கள் கையில் வைத்துக் கொண்டு திட்டங்களை விரிவுபடுத்துங்கள். அதுவே உங்களை தொடர்ந்து இயங்க பாதுகாப்பு தரும். 

சின்ன வேண்டுகோள் 😊

எந்த விமர்சனமும் உங்களை சோரவைக்காத மனநிலை வர காலம் எடுக்கும். அந்த உறுதியை உங்களுக்குள் இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

புலர் பலருக்கு ஒளியூட்ட வாழ்த்துகள். 

காணிகள் எடுத்துக் கொடுத்து குடியேற்றங்கள் அல்லது விவசாயம் ஊக்குவிப்பு ஏதாவது திட்டங்கள் இருப்பின் தனிமடலிடுங்கள். 

 

பதிவு செய்வது மிக அவசியம் என்பது புரிந்து கொண்டுள்ளேன் அக்கா. ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கியும் அபத்தங்களை புறந்தள்ளும் மனநிலையும் கைவரப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளிற்கும் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே இவ் வாழ்த்துகளிற்கு உரித்தானவர்கள்.

Link to comment
Share on other sites

8 hours ago, ஏராளன் said:

பதிவு செய்வது மிக அவசியம் என்பது புரிந்து கொண்டுள்ளேன் அக்கா. ஆக்கபூர்வமான விமர்சனங்களை உள்வாங்கியும் அபத்தங்களை புறந்தள்ளும் மனநிலையும் கைவரப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்.

மீண்டும் மீண்டும் உங்கள் எல்லோருடைய வாழ்த்துகளிற்கும் நிர்வாகம் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கருணை உள்ளம் கொண்ட கொடையாளர்களே இவ் வாழ்த்துகளிற்கு உரித்தானவர்கள்.

ஏராளன்,

உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஏராளன்,

உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.

நன்றி அண்ணா உங்கள் கரிசனைக்கு.
சட்டத்தரணியின் ஆலோசனை பெற்று தான் யாப்பு இறுதி செய்யப்படும், பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வெளிநாட்டு மூலங்கள் என்று கேட்டிருக்கு. இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்களை அரச உத்தியோகத்தர்களிடம் வினவ இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இருந்து உதவி விட்டு அங்கு யாரும் வரும் போது,உங்களுக்கோ இல்லை வருபவர்களுக்கோ எந்த விதமான (ச)ட்ட சிக்கல் களும் ஏற்படாதவாறு ஒரு ஒழுங்கு அமைப்பு அனைவருக்கும் வேண்டும் ஏராளன்.✍️👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/11/2021 at 12:34, குமாரசாமி said:

உதுக்குத்தான் விசயம் தெரிஞ்ச ஆக்கள் வேணுமெண்டுறது :grin:

பகிடி விடுறியள்.... அக்காவும் அத்தாரும் பியர் கடை வைச்சிருந்த ஆட்கள்... கணக்கில புலி...

என்ன... அந்த கள்ளன் டிமிக்கா கொடுத்து போட்டான்.... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

நன்றி அண்ணா உங்கள் கரிசனைக்கு.
சட்டத்தரணியின் ஆலோசனை பெற்று தான் யாப்பு இறுதி செய்யப்படும், பதிவு செய்யும் விண்ணப்பத்தில் வெளிநாட்டு மூலங்கள் என்று கேட்டிருக்கு. இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்களை அரச உத்தியோகத்தர்களிடம் வினவ இருக்கின்றோம்.

இது போன்ற விடயங்களில், நீங்கள் செய்யும் வேலைகளில் விடாமுயற்சி, வெளிப்படைத்தனம் இருக்கும் போது, தொடர்ந்து உதவிகள், கிடைக்கும். 

ஒரு சிறு தவறும் உதவிகளை நிறுத்த வைத்து விடும்.

யாழ் இந்து கல்லூரிக்கு ஒரு பேருந்து வாங்க பணம் திரட்டினார்கள் லண்டனில். பணத்தினை கொண்டு சென்றவர், அதனை தனது வியாபார தேவைக்கு வைத்துக் கொண்டு, பேருந்தினை.. மாத தவணை கட்டும் முறையில் எடுத்திருக்கிறார்.

வியாபாரம் நொடிய, அதனை சீஸ் பண்ண வந்து விட்டார்கள். பாடசாலை லண்டனுக்கு அறிவிக்க, பணத்தினை கொண்டு சென்றவர், சுத்து மாத்தினால் மேலதிக உதவி மறுக்கப்பட, நியூயார்க் பழைய மாணவர்கள் பணம் சேர்த்து, கொடுத்தார்கள்.

அவர் இன்னும் அங்கேயே இருக்கிறார்.

ஒரு தகவலுக்காக சொல்கிறேன்.

வெளிப்படை தன்மை, தெளிவான கணக்குகள், உதவி விபரங்கள், அரச அதிகாரிகள் அனுமதி... தேவையில்லாத சிக்கல்களை தவிர்ப்பதுடன் உங்களை சேவைகளை விரிவாக்க உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/11/2021 at 22:47, shanthy said:

எந்த விமர்சனமும் உங்களை சோரவைக்காத மனநிலை வர காலம் எடுக்கும். அந்த உறுதியை உங்களுக்குள் இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

பொது வாழ்க்கைக்கு  வந்துவிட்டால்  துரும்பிலும் குற்றம் பிடித்து விமர்சனம் செய்வார்கள்.இது உலகளாவிய நோய் ஒன்று.


செல்வச்சந்நதி அன்னதான மடத்திலை கூட விமர்சனங்கள் எக்கச்சக்கம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

பொது வாழ்க்கைக்கு  வந்துவிட்டால்  துரும்பிலும் குற்றம் பிடித்து விமர்சனம் செய்வார்கள்.இது உலகளாவிய நோய் ஒன்று.


செல்வச்சந்நதி அன்னதான மடத்திலை கூட விமர்சனங்கள் எக்கச்சக்கம்.🤣

தொண்டு சேவை செய்வதாயின், சார்பு அரசியல் பேசாமல் இருப்பது முக்கியமானது. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/11/2021 at 19:35, நிழலி said:

ஏராளன்,

உள்ளூரில் / உள் நாட்டில் பதிவு செய்யப்பட்ட தொண்டு அமைப்பு ஒன்று வெளிநாட்டில் உள்ளவர்களின் நிதியையும் பொருளாதார உதவிகளையும் பெற்றுக் கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளதா தகுந்த வழக்கறிஞர்கள் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இது முக்கியமான விடயம். எதிர்காலத்தில் உங்களதும் அமைப்பில் உள்ளவர்களதும் பாதுகாப்பு தொடர்பானது.

 

On 19/11/2021 at 23:34, யாயினி said:

வெளியில் இருந்து உதவி விட்டு அங்கு யாரும் வரும் போது,உங்களுக்கோ இல்லை வருபவர்களுக்கோ எந்த விதமான (ச)ட்ட சிக்கல் களும் ஏற்படாதவாறு ஒரு ஒழுங்கு அமைப்பு அனைவருக்கும் வேண்டும் ஏராளன்.✍️👋

சட்டத்தரணியோடு கதைத்த போது வெளிநாட்டில் இருந்து வங்கிகள் ஊடாக சட்டபூர்வமாக அனுப்புவதில் எந்த பிரச்சனையும் இல்லை. எ.கா Western union, Ria. money laundering பற்றியும் குறிப்பிட்டார்.
உண்டியல் மூலமாக அனுப்புவது பிரச்சனை என்று நினைக்கிறேன்.
வரும் வாரத்தில் சட்டத்தரணியை நிர்வாகிகள் சந்திக்க இருக்கிறோம். மேலதிக விளக்கங்கள் இருந்தால் எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்டியல் அல்லது Money Transfer  மூலம் நீங்கள் பதிந்து அனுப்பினாலும் அங்கு அரச வரி திணைக்களத்தினால்
ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

பிரித்தானியாவிலிருந்து Global Exchange மூலம் அனுப்பினாலும் சிக்கல். ஆனால் நேரடியாக வங்கியினூடாக சிறீலங்கா வங்கிக்கு எவ்வளவு தொகையும் அனுப்பலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, MEERA said:

உண்டியல் அல்லது Money Transfer  மூலம் நீங்கள் பதிந்து அனுப்பினாலும் அங்கு அரச வரி திணைக்களத்தினால்
ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 

பிரித்தானியாவிலிருந்து Global Exchange மூலம் அனுப்பினாலும் சிக்கல். ஆனால் நேரடியாக வங்கியினூடாக சிறீலங்கா வங்கிக்கு எவ்வளவு தொகையும் அனுப்பலாம்.

 

பிரித்தானியாவில் உண்டியல், அனுமதிக்கப்பட்டிருப்பதன் காரணம் பணம், நாட்டில் தங்கும், நாட்டைவிட்டு செல்வதில்லை.

இலங்கையில்...... நாட்டுக்குள் வராமல், அங்குள்ள ஊழல் பணமே... சுழலும் என்பதால், உண்டியல் அங்கீகாரம் இல்லை.

வங்கி மூலம், பணம் நாட்டினுள் வரும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.