Jump to content

சிங்கள மக்களாலேயே கோட்டாபய அரசு விரட்டப்படும் காலம் வரும்: சம்பந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்களாலேயே கோட்டாபய அரசு விரட்டப்படும் காலம் வரும்: சம்பந்தன்

November 18, 2021

புதிய அரசமைப்பு விரைவில் வேண்டும்

 

ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அரசை ஆட்சிக்குக் கொண்டு வந்த சிங்கள மக்களும் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் அரசுக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற மாபெரும் போராட்டம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடெங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் விஸ்வரூபமடைந்து வருகின்றன. வீதிகளில் மக்கள் அலை மோதுகின்றது. இந்த நிலைமைக்கு அரசே முழுப்பொறுப்பு.

அடக்குமுறைகளால் மக்களை ஆள முற்பட்டமையாலேயே அரசு இன்று தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் சிங்கள மக்கள் மட்டுமல்ல பௌத்த தேரர்களும் கைகோர்த்துள்ளனர்.

இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது” என்றார்.

 

https://www.ilakku.org/the-time-will-come-when-the-gotabhaya-government-will-be-ousted-by-the-sinhalese-people-sampanthan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. பெரிய கண்டுபிடிப்பு. கோத்தபாயா இருக்கட்டும் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்னத்தை செய்கிறீர்கள் என்று முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nochchi said:

ம்.. பெரிய கண்டுபிடிப்பு. கோத்தபாயா இருக்கட்டும் நீங்கள் தமிழ் மக்களுக்கு என்னத்தை செய்கிறீர்கள் என்று முடியுமா?

அவர் மட்டும் இல்லை எவரும் எதுவும் செய்யவில்லை செய்யவும் மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை சுட்டிகாட்டினால் தங்களை மக்கள் அடையாளங்காண மாட்டார்கள் என்று நினைத்திருப்பார் தலீவர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆட்சியில் அமர்த்திய சிங்கள மக்களாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரட்டியடிக்கப்படும் காலம் உருவாகுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.

சம்பந்தன் ஐயா!   கோத்தபாயவை  சனம் விரட்டியடிக்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும்.
நீங்கள் நல்லாட்சியிலை கூடிக்குலாவிக்கொண்டு என்னத்தை செய்தனியள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் கோத்தபாய இருக்கட்டும் இவரும் சும்மும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் யாழ் வீதியில் வைத்து தாங்கள் தான் தமிழர்களின் உண்மையான அரசியல்வாதி என்று  சொல்லமுடியுமா ?

 

கிழவனென்றும் பார்க்காமல் அடித்து துவைத்து விடுங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

முதலில் கோத்தபாய இருக்கட்டும் இவரும் சும்மும் எந்த பாதுகாப்பும் இல்லாமல் யாழ் வீதியில் வைத்து தாங்கள் தான் தமிழர்களின் உண்மையான அரசியல்வாதி என்று  சொல்லமுடியுமா ?

 

கிழவனென்றும் பார்க்காமல் அடித்து துவைத்து விடுங்கள் .

ஐயா, அடுத்த  தீபாவளிக்கு என்று சொல்வதேயில்லை. தீபாவளி கொண்டாடுவதுமில்லை, அதிலிருந்து விளங்க வேண்டாமோ? அவர் மானஸ்தன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச் சனம் துரத்தியடிச்சாலும் நீங்கள் முண்டுகுடுக்கிறதை நிப்பாட்ட மாட்டியள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இன்று ஒன்றும் செய்ய முடியாத நிலைக்கு அரசு வந்துள்ளது. இனி என்ன நடக்கப் போகின்றது என்பதை எம்மால் எதிர்வுகூற முடியாமல் உள்ளது” என்றார்.

ஐயா ரணகளத்திலயும் கிளுகிளுப்பேற்றுகிறார்.
ஐயா மறந்திட்டார் போல ஐயா போன்ற கையாலாகாத Proxy களையே ஈழத்தமிழர்கள் ஆசனத்தில் ஏற்றியேற்றி அழகு பார்க்கும்போது சிங்களவர் கோத்தாவை தூக்கியெறிந்து விடுவர் என்று எப்படி எதிர்பார்க்கிறார் , ஒருவேளை சிங்களவர்கள் மானஸ்தர்கள் என்பது ஐயாவுக்கு தெரியும் போல, அதனால் தான் பொங்கல் தீபாவளி என்று தமிழர்களுக்கு குடுகுடுப்பையடித்து எதிர்வு கூறிய ஐயாவுக்கு சிங்களவனை பற்றி எதிர்வுகூற படு கஷ்ட்டமாக உள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய வீடு போனால் இன்னொரு சிங்களவர்தானே ஆட்சிக்கு வருவர்.... 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

கோட்டாபய வீடு போனால் இன்னொரு சிங்களவர்தானே ஆட்சிக்கு வருவர்.... 😔

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? எதுக்கும் சுமந்திரனின் டீல் முடியுமட்டும் கோத்தா இருக்கட்டும் என்கிறீர்களா? ஆனால் ஐயா அவசரப்படுகிறாரே? பயப்படாதீர்கள், சுமந்திரன் நாடு திரும்புமட்டும் அவர் பதவிக்கு கேடு வராது, மாத்தையாதான் சனாதிபதி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களால் தமிழ் அரசுகட்சியையும்,அதன் தலையையும்  துரத்தியடிக்கும் காலம் வெகுவிரைவில் வரும் .......புத்தன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? எதுக்கும் சுமந்திரனின் டீல் முடியுமட்டும் கோத்தா இருக்கட்டும் என்கிறீர்களா? ஆனால் ஐயா அவசரப்படுகிறாரே? பயப்படாதீர்கள், சுமந்திரன் நாடு திரும்புமட்டும் அவர் பதவிக்கு கேடு வராது, மாத்தையாதான் சனாதிபதி!

என்ன சாத,

அம்பலப்பட்டுப்போனேன் என்கின்ற கோபமோ....?

பயப்படாதீர்கள். எல்லாம் சுபமாகவே முடியும். 

😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

என்ன சாத,

அம்பலப்பட்டுப்போனேன் என்கின்ற கோபமோ....?

பயப்படாதீர்கள். எல்லாம் சுபமாகவே முடியும். 

😀

இது என்ன புதுக்கதை எழுதுகிறீர்கள்? யாரும் போண் போட்டு சொன்னாரோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.