Jump to content

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது

spacer.png


சிவபூமி அறக்கட்டளை நிதியத்தினால் கீரிமலையில் அமைக்கப்பட்ட முதியோர் இல்லம் இன்றைய தினம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் நல்லூர் ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ஆன்மீகச்சுடர் ரிசி தொண்டுநாத சுவாமிகள், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா எனப்பலரும் கலந்துகொண்டனர்.

துர்க்கா தேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகனின் முயற்சியின் பயனாக சிவபூமி அறக்கட்டளையினரால் முதியோர் இல்லம் அமைக்கப்பட்டு இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.(15)
 

http://www.samakalam.com/சிவபூமி-அறக்கட்டளை-நிதிய/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி ஆறுதிருமுருகன் அரிய பல சேவைகள் செய்துவருகின்றார்......ஆண்டவன் அவருக்கு சகல சௌபாக்கியங்களும் அருளப் பிரார்த்திக்கின்றேன்......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்னர் ஆறுதிருமுருகன் (சிறீலங்காவிலேயே இரண்டாவது வருமானம் பெறும் சைவத்திருத்தலத்தை வைத்து) என்ன பண்ணுகிறார் என யாழ்கள பெருமக்களால் கிழித்து தொங்க விடப்பட்டார். 😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனநலம் குன்றியோர்,முதியோர் இல்லம் போன்ற சேவைகள் யாழில் ஒரு காலத்தில் இருக்கவில்லை ..அந்த சேவையை   தற்பொழுது வாழும் மக்களுக்கு  வழங்குவது தப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது முற்றிலும் இலவசமாக முதியோரை பராமரிக்கும் இல்லம் என்று தந்தை சொன்னார். தொல்புரத்தில் முதலில் இருப்பது ஓய்வூதியர் மற்றும் மாதாந்த கட்டணம் செலுத்துவோர் இருக்கும் இல்லம் என்று நினைக்கிறேன்.

ஆறுதிருமுருகன் ஐயாவின் பணிகள் அளப்பெரியது.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, putthan said:

மனநலம் குன்றியோர்,முதியோர் இல்லம் போன்ற சேவைகள் யாழில் ஒரு காலத்தில் இருக்கவில்லை ..அந்த சேவையை   தற்பொழுது வாழும் மக்களுக்கு  வழங்குவது தப்பா?

ஒண்ணுமே தப்பில்லை பட்..ஐயர் வீபுதி போடுவது போல் ஒரு சொற்பமாவது ஏழை மக்களுக்கும் குடுத்து உதவலாம்.இவரை ஊக்கப்படுத்தும் விதமாக உதவியவர்களும் புலம் பெயர்ந்தோர் தான்.ஒரு செவ்வி ஊடாக அறிந்து கொண்டேன்.✍️🙆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, யாயினி said:

ஒண்ணுமே தப்பில்லை பட்..ஐயர் வீபுதி போடுவது போல் ஒரு சொற்பமாவது ஏழை மக்களுக்கும் குடுத்து உதவலாம்.இவரை ஊக்கப்படுத்தும் விதமாக உதவியவர்களும் புலம் பெயர்ந்தோர் தான்.ஒரு செவ்வி ஊடாக அறிந்து கொண்டேன்.✍️🙆

பல புலம் பெயர்ந்தோர் தங்களது காணிகளை இவரது சிவபூமி அறக்கட்டளை நிலையத்துக்கு எழுதி கொடுத்து உள்ளனர்.....இராணுவ முகாமுக்கு காணிகள் செல்வதை விட சிவ பூமி அறகட்டளைக்கு செல்வது சிறப்பு.......என்பது எனது பார்வை.......

இந்தியா துணை தூதர் என்ன செய்கிறார் இந்த இடத்தில்?

2 hours ago, ஏராளன் said:

இது முற்றிலும் இலவசமாக முதியோரை பராமரிக்கும் இல்லம் என்று தந்தை சொன்னார். தொல்புரத்தில் முதலில் இருப்பது ஓய்வூதியர் மற்றும் மாதாந்த கட்டணம் செலுத்துவோர் இருக்கும் இல்லம் என்று நினைக்கிறேன்.

ஆறுதிருமுருகன் ஐயாவின் பணிகள் அளப்பெரியது.🙏

என்னை பொறுத்தவரை 60 வீதமான நன்மைகள் மக்களுக்கு கிடைத்தாலே பெரிய விடயம் என நினைக்கிரேன் ...சமுக நோக்கோடு இலகுவில் ஒருத்தரும் பொறுப்பு எடுத்து செய்யமாட்டார்கள் அந்த வகையில் இவரின் செயல்களால் 60 வீதமான மக்களுக்கு நன்மை கிடைத்தால் நல்லது.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, MEERA said:

சில நாட்களுக்கு முன்னர் ஆறுதிருமுருகன் (சிறீலங்காவிலேயே இரண்டாவது வருமானம் பெறும் சைவத்திருத்தலத்தை வைத்து) என்ன பண்ணுகிறார் என யாழ்கள பெருமக்களால் கிழித்து தொங்க விடப்பட்டார். 😂😂😂

வருமானம் ஆறுதிருமுருகனின் சொந்த வரும்படி இல்லையே நினைத்தபடி செலவு செய்ய. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் பிழையான ஆளை பொறுப்பில் விட்டிருக்கமாட்டார். 

இரண்டாவது அதிக வருமானம் பெறும் தலம் என்று எப்படி தெரியும்? ஊகமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வருமானம் ஆறுதிருமுருகனின் சொந்த வரும்படி இல்லையே நினைத்தபடி செலவு செய்ய. தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் பிழையான ஆளை பொறுப்பில் விட்டிருக்கமாட்டார். 

இரண்டாவது அதிக வருமானம் பெறும் தலம் என்று எப்படி தெரியும்? ஊகமா?

ஐயா, இதை நீங்கள் ஆறுதிருமுருகனை கிழித்து தொங்கவிட்டவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

மேலும் அவரை கிழித்து தொங்கவிடும் போது தாங்கள் ஒன்றும் கூறவில்லையே. சிலவேளை அந்த திரி உங்கள் கண்ணில் படாமல் சென்றிருக்கக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, putthan said:

மனநலம் குன்றியோர்,முதியோர் இல்லம் போன்ற சேவைகள் யாழில் ஒரு காலத்தில் இருக்கவில்லை

இப்பணிகள் யாழில் இருக்கவில்லை என்பது தவறானது. முதியோர் இல்லம், மனநலம் குன்றியோர் பராமரிப்பு, அனாதைச் சிறுவர் பராமரிப்பு  இல்லம் என பல தொண்டு பணிகளை கத்தோலிக்க சமயம் பலகாலமாக செய்து  வருகிறது. ஆனால் அது தன்னை பிரபல்யப்படுத்தவில்லை அல்லது பிரபல்யமாகவில்லை. 

Link to comment
Share on other sites

15 hours ago, putthan said:

மனநலம் குன்றியோர்,முதியோர் இல்லம் போன்ற சேவைகள் யாழில் ஒரு காலத்தில் இருக்கவில்லை ..அந்த சேவையை   தற்பொழுது வாழும் மக்களுக்கு  வழங்குவது தப்பா?

  அநாதைகள் இல்லம், முதியோர் இல்லம்(:unsure: ) என்பன கைதடியில் இருந்தனவே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உண்டு! ஆனால் பலரால் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தங்கள் முதியவரை தங்களோடு வைத்து  பராமரித்ததோடு அதனால் பெருமையும் சுகமும் கண்டு, நோயினாலோ விபத்தினாலோ பெற்றோரை இழந்த பிள்ளைகளை உறவினர் தத்தெடுத்து வளர்த்த காலமுமுண்டு. தற்போது போரினால் வகைதொகையின்றி உறவுகளை இழந்தும், அதனோடு ஒட்டிய புலம்பெயர்வினால் தனித்துவிடப்பட்ட பெற்றோரும் இந்த இல்லங்களை பிரபல்யப்படுத்துவதோடு, இன்றியமையாததாகியும் விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.