Jump to content

எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு நடந்த அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது: ரிஷாட் பதியுதீன்

on Saturday, November 20, 2021

AVvXsEhAUHeeu5PTYmuhHNqBp3VaOi1EgSIs6pJyYCH9B-n-brn2ixVwu_OHMNk-RYc9nZkiii2-nH4nft6aR5KBjuSUDIqvMsN1euQgwLjAztrUCsgG2ZLnwCdxywFcOuMH-dDLq3NtxFRe6qSd7P95lFtOSzu4Usprhe1w6U1a7Z1cmTGXY1aCY_bs4cCshw=s16000

சிறையில் இருந்த காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் பகிர்ந்துகொண்டார்.

சிறையில் இருந்த 6 மாதங்களைப் பற்றி ஒரு பெரிய புத்தகத்தை எழுதிவிட முடியும் எனவும் தன் வாழ்நாளில் அவ்வாறானதொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை எனவும் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டார்.

தனக்கு நடந்த அநியாயத்தை இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமோ எந்தவொரு சிறுபான்மை அரசியல் பிரதிநிதிக்கும் பிற்காலத்தில் செய்துவிடக் கூடாதென்று பிரார்த்திப்பதாக அவர் கூறினார்.

சாதாரண சிறைக் கைதியை விடவும் ஒரு படி மேலாக நடத்தினார்கள். இன்று சட்டத்தின் ஊடாக விடுதலை பெற்று பிணையிலே விடுவிக்கப்பட்டிருக்கிறேன்

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போதே ரிஷாட் பதியுதீன் இவ்விடயங்களை பகிர்ந்துகொண்டார்.


அம்பாறை – நற்பிட்டிமுனை, நாவிதன்வௌி, அக்கரைப்பற்று பகுதிகளுக்கு பாராளுன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) சென்றிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபினும் இதன்போது பிரசன்னமாகியிருந்தார்.

 

 

http://www.battinews.com/2021/11/blog-post_746.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிறுமிக்கு நடந்ததும் யாருக்கும் நடக்க கூடாது.......

உள்ள இருந்து, பால்சோத்தை திண்டு கொண்டிருக்க வேண்டியவர்.... ஆறு மாசத்தில வெளில வந்து அலம்பறை....

Link to comment
Share on other sites

ஊழ்வினை பயனை இந்த பிறவியிலே அடைவார்கள் என்பதுக்கு ரிஷாட் பதியுதீன் நல்ல உதாரணம். நான் நினைக்கவில்லை அவர் மனம் திருந்தி வரவில்லை, ராஜபகஷக்களுடன் deal போட்டு அதனை செயல் படுத்த தான் திரிகின்றார் போல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணதண்டனை கைதிகளெல்லாம் பொதுமன்னிப்பில் சிம்பிளாக விடுவிக்கப்படும் நேரங்களில் நானா வெளியே வருவது புதினமல்ல..
 ஆயினும் வாப்பா அந்த பெண்பிள்ளையின் பாவம் ஒன்னிய சும்மா விடாது ........ பாத்துக்கோ 

Link to comment
Share on other sites

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு வருது.இரண்டு கையையும் தூக்குறன் என்ற டீல்ல வெளியே வந்தாச்சுது.இனி என்ன ராஜ வாழ்க்கை.இதுக்குள்ள கதை வேற.ஜெயிலில் இருந்த போது செல்போனே பாவிச்ச மனிசன் இப்படி கதைக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எத்தனை தமிழ் இளைஞர்களை.. ஜெயிலுக்கு அனுப்பி இருப்பார். எத்தனை தமிழ் மக்களின் குடிகளை சீரழிச்சிருப்பார்.. அப்போதெல்லாம்.. அதற்காக இவர் கவலைப்பட்டிருப்பாரா.. இப்படி.

தன் வினை தன்னைச் சுடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஏழை சிறுமி இவரின் நடுவீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்டதுபற்றி ஒருவரி கூற காணோம், ஆறு மாதம் இவர் சிறையில் இருந்தது மட்டும் அநியாயமாக தோன்றுகிறதாம்.

இவர் மட்டுமல்ல உலகத்தின் அனைத்து மூலையில் இருக்கும் இஸ்லாமியர்களும் தமக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி ஒப்பாரி வைப்பார்கள் மனிதாபிமானம் பற்றி பேசுவார்கள். ஆனால் தாம் இந்த உலகிற்கு செய்யும் அநியாயங்கள்பற்றி ஒருவரி பேசமாட்டார்கள்.

தாம் செய்த தவறுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டு அடுத்தவன்மேல் பழிபோடுவார்கள். அல்லது ஆதாரம் இல்லை அல்லாஹ் இவர்களை பாத்துக்கொள்ளுவான் என்று அவர்கள் கடவுளை வேறு தம் கொடூரங்களுக்கு துணைக்கிழுப்பார்கள்.

இறைவன் படைப்பில் பூமியில் நான் வெறுக்கும் உயிரினங்களில் இவர்களும் ஒன்று.

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

ஒரு ஏழை சிறுமி இவரின் நடுவீட்டிற்குள் படுகொலை செய்யப்பட்டதுபற்றி ஒருவரி கூற காணோம்,

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

அவர் சிறுமி பற்றி அரைவரி கூறினாலே அது அல்லாவின் குரானுக்குச் செய்யும் துரோகமாகும்.

 

Link to comment
Share on other sites

3 hours ago, Paanch said:

தங்கம், வெள்ளி, குதிரைகள், நிலம், கால்நடைகள்,ண் குழந்தைகள் போல் பெண்களும் ஆண்களுக்கு வாழ்வியல் சுகம் தரும் பொருட்கள் குரான் 3:14

அவர் சிறுமி பற்றி அரைவரி கூறினாலே அது அல்லாவின் குரானுக்குச் செய்யும் துரோகமாகும்.

 

சிறுமி கொல்லப்பட்டாள் அல்லது விபத்தில் இறந்தாள் அல்லது தற்கொலை செய்து கொண்டாள். மேலே இந்த இறப்பு, கொலை, தற்கொலை பற்றி எதையுமே கூறாமல் உங்களுக்கு சுகம் தருபவை பற்றி எழுதிவிட்டு வேறு ஏதோ பிதற்றியுள்ளீர்களே ? குரான் சொல்லாத, சுகம் தரும் வேறு ஏதோ தந்த மயக்கமா? 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.