Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply

எவர் என்ன சொன்னாலும்,எழுதினாலும் இந்த அவலநிலை கவலைக்குரியதே.எம்மவரை நாமே அவமரியாதை செய்வது,எதிரிக்கு மிக்க மகிழ்ச்சி வழங்கும்.எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நிலைக்கு மாறாமல் இருப்பது வேதனையே.தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளைத் தள்ளிவிட்டு தமிழருக்குத் தீர்வு எப்படி வர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனோ அல்லது கூட்டமைப்போ அன்று தொடக்கம் ஒழுங்காக நடந்திருந்தால் ஏனிந்த குழப்பங்கள் வருகின்றது?

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

10 minutes ago, Kapithan said:

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய குழப்பத்தைப் பார்த்தபின்னர் இந்த்ச் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

நல்ல அரசியல்வாதிக்கு அழகு தன்னை எதிர்க்க வந்தவனையும் தன்னுடைய  ஆதரவாளன் ஆக்குவது .

இங்கு நடப்பது அந்தக்கால இயக்க சண்டைகள் போன்றது பேருக்கு ஜனநாயகத்தை சொல்லி அழுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்பவர்கள் முதலில் ஜனநாயகவாதிகள் போன்றா நடந்து கொண்டீர்கள் ?

இதற்க்கு பதிலை  சொல்லுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

அண்மையில் தேர்தல் காலத்தில் தற்போதைய கனேடிய அரசின் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது அவரையே பேசமுடியாதபடி குழப்பினார்கள் ஒரு சில எதிர்ப்பாளர்கள். இந்த நிலைமையில்சு மந்திரன் எல்லாம் எந்த மூலைக்கு... 

என்னை பொறுத்தவரை எதிர்ப்பு காட்டியது தவறாக தெரியவில்லை. பேராசிரியர் பீரிஸ் மாவீரர் தினத்தை நினைவுகூறுவது நல்லிணக்கத்துக்கு முரணானது, சட்ட விரோதமானது என தெரிவிக்கின்றார். இப்படியான நிலையில் சுமந்திரன் வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு அரசியல் பாடம் எடுத்து என்ன புடுங்க முடியும்?

நாங்கள் என்னதான் ஐக்கிய இலங்கை என சென்றாலும் பெரும்பான்மை சிங்கள எண்ணம் இதய சுத்தியுடன் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடைத்தனமான செயலகள் கண்டிக்கபட வேண்டும். 
தலைவர் தன்னுடய விரோதியாக இருந்தாலும் நன்கு உபசரித்து அனுப்புவார்.
அவர்களது கருத்தையும் செவிமடுப்பர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

 

எதிர்ப்பு காட்டியவர்கள் கொஞ்சம் நாகரீகமாக நடந்து இருக்கலாம். தம்மை ரவுடிகளாக வெளிப்படுத்தி இருக்க தேவை இல்லை. தமிழ்வின் போன்ற சில செய்தி தளங்கள் இதை பிரபலப்படுத்தி மகிழ்வது நீங்கலாக ஒரு தரமான ஊடகம், கனேடிய ஊடகம் போன்றவை இப்படியான சம்பவத்தை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், நாகரிகம் போன்றவற்றை மலினப்படுத்தும் சம்பவமாகவே பார்க்கும். இதனால் எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் உரையாற்றியவர் மட்டும் நல்லவர் எனும் தோற்றப்பாடு ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

27 minutes ago, பெருமாள் said:

 

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த உஷார் மடையர்கள் சுமந்திரனை பேசவிடாமல் செய்தது வெற்றி என்று குதிக்கின்றார்கள். ஆனால் இது ஒன்றுக்கும் உதவாது. 

ஜனநாயக முறையில் எதிர்ப்பைக் காட்டி கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டும். முக்கியமாக ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் இப்போது வெறும் சிறுபான்மைக் குழுவாக அழைக்கப்படுவதை சுமந்திரனும், கூடச் சென்ற அரசியல் சட்ட நிபுணர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் “வீ வோன்ற் ரமிலீலம்” என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாதவர்கள் சண்டித்தனத்தை மட்டும்தானே காட்டமுடியும்!

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

இல்லையே பெரும்ஸ்,

ஆபிரகாம் மேச்சல் தரைக்கு போனால் சாணாக்கியனும் போறா.

சாணாக்கியனை மகிந்தவிடம் இருந்து தமிழரசுக்கு கூட்டி வந்தவரும் ஆபிரகாம்.

இருவரும் சேர்ந்துதான் P2P நடத்தினார்கள்.

இப்போ வெளிநாட்டு பயணமும் இருவரும் சேர்ந்தே.

ஆகவே ஆபிரகாம் தமிழர் விரோத/துரோக அரசியல் செய்தால் அதில் தோள் கொடுத்து நிற்பவர் சாணாக்ஸ்.

ஆனால் அவரை மட்டும் ஏன் குறி வைக்க வில்லை.

பிகு

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

ஓம். நிகழ்ச்சி நிரல் கொடுக்கப் பட்டு, பிளான் போட்டு சிங்களவன் தான் எங்களுக்கு ஆப்பு வைக்க வேணும்! ஏனென்றால் எங்களிடம் இருக்கும் புலம்பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளால் எமக்கு ஒரு பாதகமும் இல்லை! - நம்புகிறேன்!😎

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

கொஞ்சம் உசார் மடையர்கள்தான். ஆனால் மனதால் இனத்துக்கு தீங்கு எண்ணாதவர்கள். 

👇இதை கூட விளங்கி கொள்ளமுடியாதவர்களா? ஆகவேதான் சில agent provocateurs இவற்றை தூண்டி விடுகிறார்களோ என எண்ணுகிறேன்.

5 minutes ago, Justin said:

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

வீடியோக்களைப் பார்த்தாலே இது தெரியவில்லையா?  அவுசில் றௌடிகளின் அட்டகாசம், பிரான்சில் மாவையின் கூட்டத்தில் புகைக்குண்டு வீச்சு, இவற்றின் பிறகு தான் பாதுகாப்பு வைத்துக் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையால், பல ஆர்வமுள்ள மக்களும் போவதைக் குறைத்துக் கொண்டனர். எஞ்சியிருப்பது சில ஆதரவாளர்களும், சில றௌடிகளும்! 

அப்ப றௌடிகள் கனடாத் தமிழர் என்பது கொமெடி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

சந்திப்பம் பாஸ்.

சாணாக்கியனின் உறவுகள் சிலரை எனக்கு நெடுநாள் கொண்டு தெரியும். ஆகவே அவர்கள் மதம் எனக்கு இப்போ தெரிந்த விடயம் அல்ல. ஆனால் பெயரில் கிறிஸ்தவ சேர்க்கை இல்லாததால், சுமந்திரன் செய்யும் அதே அரசியலை செய்யும் அவர் குறிவைக்க படுவதில்லையோ என்பது என் சந்தேகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.