Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply

எவர் என்ன சொன்னாலும்,எழுதினாலும் இந்த அவலநிலை கவலைக்குரியதே.எம்மவரை நாமே அவமரியாதை செய்வது,எதிரிக்கு மிக்க மகிழ்ச்சி வழங்கும்.எதையும் பேசித்தீர்க்கும் பக்குவம் உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் அந்த நிலைக்கு மாறாமல் இருப்பது வேதனையே.தாயகத்திலுள்ள அரசியல்வாதிகளைத் தள்ளிவிட்டு தமிழருக்குத் தீர்வு எப்படி வர முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

 

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரனோ அல்லது கூட்டமைப்போ அன்று தொடக்கம் ஒழுங்காக நடந்திருந்தால் ஏனிந்த குழப்பங்கள் வருகின்றது?

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

10 minutes ago, Kapithan said:

அடுத்த சில வருடங்களில் இந்த குழப்பவாதிகளின் தொகை இன்னும் குறைந்துகொண்டே போகும். அப்போது விசிலடிப்பதற்கு இப்போதிருக்கும் ஆட்களும் இருக்க மாட்டார்கள்.

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இணையவன் said:

எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, இணையவன் said:

சுமந்திரனோ கூட்டமைப்போ உத்தமர்கள் இல்லை, வெறும் அரசியல்வாதிகள்தான். 

வெளிநாட்டில் குடியேறிய சமுதாயம் நடந்துகொண்ட விதம் இதைவிட எவ்வளவோ கீழ்த்தரமானது. இதில் துளியளவும் பயனில்லை. மாறாக ஜனநாயக விரோதிகளாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களுக்கும் அங்குள்ளவர்களுக்குமான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது. 

எடுத்ததற்கெல்லாம் புலிக்கொடியைத் தூக்கிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எம்மவர்கள் இல்லாவிட்டாலும் கோத்தபாயாவின் ஆட்கள் செய்வார்கள். ஏற்கனவே ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய குழப்பத்தைப் பார்த்தபின்னர் இந்த்ச் சந்தேகம் எனக்கும் ஏற்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

நல்ல அரசியல்வாதிக்கு அழகு தன்னை எதிர்க்க வந்தவனையும் தன்னுடைய  ஆதரவாளன் ஆக்குவது .

இங்கு நடப்பது அந்தக்கால இயக்க சண்டைகள் போன்றது பேருக்கு ஜனநாயகத்தை சொல்லி அழுவது ஒரு பேஷன் ஆகிவிட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

முன்பே சொல்லியதுபோல் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம் சுமத்திரனின் ஆதரவாளர்கள் தான் பிரச்சனை வரும் என்று தெரிந்தும் சுமத்திரனை பேச அழைத்தது யார் தவறு ?

சுமத்திரனை எதிர்பவர்களை ஒன்றுமே தெரியாத படிப்பறிவற்ற முட்டாள்கள் என்று எண்ணி சாதாரண கேள்விகள் ஒன்றுக்கும் விடையளிக்க திராணியற்று போனதால் தான் இவ்வளவு குழப்பமும் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துதானே மக்கள் கேள்வி கேட்க வருகிறார்கள் தமிழர்களுக்கு அரசியல் சேவை செய்ய என்று வந்தவர்கள் அந்த கேள்விகளுக்கு தகுந்த பதில் அளிப்பது சுமத்திரனின் கடமை அல்லவா ?

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இந்த  கூட்டத்தை குழப்பியதை நீங்கள்  ஏற்றுக்கொள்கிறீர்களா அல்லது கண்டிக்கிறீர்களா ? 

இதற்கு மிகவும் சுருக்கமாக ஏற்றுக்கொள்கிறேன் அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என  பதிலைக் கூறுங்கள். மிகுதிக்கு பின்னர் வருகிறேன். 

ஜனநாயகம் ஜனநாயகம் என்று சொல்பவர்கள் முதலில் ஜனநாயகவாதிகள் போன்றா நடந்து கொண்டீர்கள் ?

இதற்க்கு பதிலை  சொல்லுங்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்கிறேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

மத்திரன்  அரசியலுக்கு வந்து கடந்த பத்து வருடத்தில் பேருக்கு தன்னும் இலங்கைத்தமிழருக்கு நாலு நன்மை பெற்றுக்கொடுத்து இருந்தால் இதே சாணக்கியன் உரையாற்றலின் போது அமைதியாக இருந்து வரவேற்பு கொடுத்தது போல் சுமத்திரனுக்கும் மரியாதை கொடுத்து இருக்கும் என்பதை ஏன் சிந்திக்க மறுக்கிறீர்கள் ?

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:
முன்னாள் யூனியன் கல்லூரி அதிபர்
கதிர் பாலசுந்தரம்:
 
கனடாவில் திரு. சுமந்திரன் உரையாற்றிய கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். எனது சக்கர முதுகுப் பக்கத்தில் மண்டப பின்சுவர் நீளத்துக்குப் பல பொலிசார்கள் நின்றார்கள். மண்டப பாதுகாவலர்கள் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தனர். திரு. சாணக்கியனை அடுத்து சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்தார். எதுவித சலசலப்பும் இல்லை. நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேலாகிவிட்டது. பேச்சு முடிகிற நேரம்.
சபையின் பின் வரிசையில் இருந்த ஓரூவர் எழுந்து நின்று ஏதோ கேட்டார். எனக்கு விளங்கவில்லை. இருக்கையில் இருந்த சபை முழுவதும் வினா எழப்பியவரை நோக்கியது. அவர் அருகே நின்ற இன்னொருவர் இரு கைகளையும் உயர்த்தி ஏதோ சத்தம் போட்டார். சபை முழுவதும் எழுந்து நின்று மௌனமாய் அவரை நோக்கியது. இன்னும் சிலர் கைகளை உயர்த்தி குரலெழுப்பினர்.
முதுகுச் சட்டையில் ஆங்கிலத்தில் பாதுகாவலர்கள் என்று எழுதியவர்களை நோக்கினேன். அவர்கள் மௌனமாய் நடப்பதை ரசித்துக்கொண்டு நின்றார்கள். பொலிசாரை நோக்கினேன். அழகான கருநீலச் சட்டைப் பொத்தான்களின் ஓளிவீச்சுகள் கண்களைக் கூசச் செய்தன. அவர்கள் அனைவரும் நட்டுவைத்த பாவைகள் போல பேசாமடைந்தைகளாய் காட்சி தந்தனர்.
அதுதான் கனேடிய ஜனநாயக பேச்சுச் சுதந்திரத்தின் பேரழகு. அதில் சில முதிய இளைஞர்கள் நஞ்சு பாய்ச்சுவதைப் பார்த்து இதயம் வலிபொறுக்காமல் ஓவென்றழுதது. இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

அண்மையில் தேர்தல் காலத்தில் தற்போதைய கனேடிய அரசின் பிரதமர் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றபோது அவரையே பேசமுடியாதபடி குழப்பினார்கள் ஒரு சில எதிர்ப்பாளர்கள். இந்த நிலைமையில்சு மந்திரன் எல்லாம் எந்த மூலைக்கு... 

என்னை பொறுத்தவரை எதிர்ப்பு காட்டியது தவறாக தெரியவில்லை. பேராசிரியர் பீரிஸ் மாவீரர் தினத்தை நினைவுகூறுவது நல்லிணக்கத்துக்கு முரணானது, சட்ட விரோதமானது என தெரிவிக்கின்றார். இப்படியான நிலையில் சுமந்திரன் வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு அரசியல் பாடம் எடுத்து என்ன புடுங்க முடியும்?

நாங்கள் என்னதான் ஐக்கிய இலங்கை என சென்றாலும் பெரும்பான்மை சிங்கள எண்ணம் இதய சுத்தியுடன் இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காடைத்தனமான செயலகள் கண்டிக்கபட வேண்டும். 
தலைவர் தன்னுடய விரோதியாக இருந்தாலும் நன்கு உபசரித்து அனுப்புவார்.
அவர்களது கருத்தையும் செவிமடுப்பர்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

 

எதிர்ப்பு காட்டியவர்கள் கொஞ்சம் நாகரீகமாக நடந்து இருக்கலாம். தம்மை ரவுடிகளாக வெளிப்படுத்தி இருக்க தேவை இல்லை. தமிழ்வின் போன்ற சில செய்தி தளங்கள் இதை பிரபலப்படுத்தி மகிழ்வது நீங்கலாக ஒரு தரமான ஊடகம், கனேடிய ஊடகம் போன்றவை இப்படியான சம்பவத்தை ஜனநாயகம், பேச்சு சுதந்திரம், நாகரிகம் போன்றவற்றை மலினப்படுத்தும் சம்பவமாகவே பார்க்கும். இதனால் எதிர்ப்பாளர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் உரையாற்றியவர் மட்டும் நல்லவர் எனும் தோற்றப்பாடு ஏற்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

2009 க்கு பின் நாடு வந்து மகிந்த கட்சியில் வாக்கு கேட்டவர் அல்லவா சாணாக்ஸ்?

அப்போ வெண்டிருந்தால் இப்போ இவர் மட்டகளப்பின் அங்கயன்?

இப்போதும் முழுக்க முழுக்க சுமந்திரனின் அரசியலை அடி ஒற்றியே நடக்கிறார்.

அப்போ சாணாக்ஸ்சை குழப்பாமல், ஆபிரகாமை மட்டும் குழப்ப ஏதும் விசேட காரணங்கள் இருக்குமா?

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

27 minutes ago, பெருமாள் said:

 

முதலில் மக்களுக்கு ஜனநாயகத்துக்கு ஏற்றமாதிரி அரசியல்வாதிகள் நடந்து கொள்ளணும் அதைவிட்டு பாதுகாவலர்கள் போலீஸ் அதிகாரிகள் மூலமாக மண்டபத்தை நிரப்பி கொண்டு அரசியல் செய்ய சொறிலங்கா என்று நினைத்து நடந்து கொண்டால் பிரச்சனை வரும்தானே அதன் பிறகு குத்துது குடையுது என்றால் தன்னும் பரவாயில்லை வந்தவர்கள் குண்டர்கள் படிப்பறிவில்லாதவர்கள் என்று மேலும் மேலும் வெறுப்பை உமிழ்ந்து எண்ணத்தை அடையப்போகிறீர்கள் ? 

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்த உஷார் மடையர்கள் சுமந்திரனை பேசவிடாமல் செய்தது வெற்றி என்று குதிக்கின்றார்கள். ஆனால் இது ஒன்றுக்கும் உதவாது. 

ஜனநாயக முறையில் எதிர்ப்பைக் காட்டி கேள்விகளைக் கேட்டிருக்கவேண்டும். முக்கியமாக ஒரு தேசிய இனமான தமிழ் மக்கள் இப்போது வெறும் சிறுபான்மைக் குழுவாக அழைக்கப்படுவதை சுமந்திரனும், கூடச் சென்ற அரசியல் சட்ட நிபுணர்களும் ஏன் எதிர்க்கவில்லை என்று கேட்டிருக்கவேண்டும். ஆனால் “வீ வோன்ற் ரமிலீலம்” என்பதற்கு அப்பால் எதுவும் தெரியாதவர்கள் சண்டித்தனத்தை மட்டும்தானே காட்டமுடியும்!

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

ஜனநாயக முறையில் கேள்வி கேட்டிருக்கலாம். சவாகச்சேரியில் கேள்வி கேட்ட தமிழரசுக்கட்சி உறுப்பினரை கேள்வி கேட்கவடாமல் உட்காரும் என்ற சோன்வர்தான். அதுமட்டுமல்ல வவுனியாவில் ஊடகவியலாளரை மிரட்டும் வகையில்  அதட்டி அடக்கியவர். மக்கள் தன்னைச்சூழ்ந்து நின்று கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக சிறிலங்காவின் அதிடிரப்படை சூழவர தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் சுமத்திரன். ஆகவே சுமத்திரனிடம் கேள்வி கேட்க விரும்பிபோது பேச்சு முடிந்தபின் கேள்விகளைக் கேட்கச்சொன்னார். எழுத்தில்தருமாறு கோரினார்.எழுத்தில் கேள்விகள் கெடுக்கப்பட்டால்சங்கடமான கேள்விகளைத் தவிர்த்து விட்டுப் பதில் சொல்லியிருப்பார்;அதுமட்டுமன்றி பேச்சு முடிந்ததும் நேரம் காணாது என்று எல்லோருக்கும் அல்வா கொடுத்து விட்டு போயிருப்பார். காலைக்கதிர் வித்தியாதரனை வைத்து கனடாப்பயணம் வெற்றிகரமாக முடிந்தது என்று தலைப்புச் செய்தியும் போடவைப்பார். சுமத்திரனின் இந்த்திருகுதாள சுத்துமாத்துகளை அறிந்த  மக்கள் அவரை கேள்விக்குப் பதில்சொல்லுமாறு வலியுறுத்தினர். இதே நிலையில் கஜேந்திரகுமாரோ அல்லது வேறு எந்த அரசியல்வாதியோ நின்றிருந்தால்  மக்கள் அமைதியாகப் பேச்சைக்கேட்டபின் கேள்விகளைக் கேட்டிருப்பர். நேற்றைய சம்பவத்தில் கூட சாணக்கியனை அமைதியாகப் பேசவிட்ட மக்கள் சுமத்திரனை பேசவிடாமல் தடுத்து கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் என்றால்சுமத்திரனை மக்கள் நன்கு எடைபோட்டிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அது சரி கேள்விகேட்டது  தமிழரசின் மாவை அணியா?சிறதரன் அணியா?அல்லது தமிழ்த்தேசியவாதிகளா?அல்லது எல்லோருமா?

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

 

வந்தவர்களில் இப்படி நடந்து கொண்டோர் - இங்கேயும் சரி, அவுசிலும் சரி- குண்டர்களே, ரௌடிகளே! படிப்பு இருக்கா இல்லையா என்பது தெரியாது!

இதைச் சுட்டிக் காட்டி அடையப் போவது எதை: இந்த ரௌடிகளை அடுத்த தலைமுறைத் தமிழர்கள் மேல் மூச்சுக் காற்றே படாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும்! இவர்களுக்கும் தமிழர் தீர்வுக்கும் தொடர்பேயில்லாமல் செய்ய வேண்டும்! இது மிக முக்கியம்!

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெருமாள் said:

காரணம் சிம்பிள் திருவாளர் ஆபிரகாமின் வாயால் வந்த வினை இவ்வளவும் .

சுரேஷ் பிரேமசந்திரனை போட என்று பலர் காத்திருந்தவர்கள் ஆனால் தமிழரின் எதிர்கால நன்மை கருதி அதே சுரேசை கூட்டமைப்புக்குள் அதே காத்திருந்தவர்களால்  மாலை போட்டு வன்னிக்கு அழைத்தது வரலாறு .சாணக்கியர் அடுத்த சுரேஷ் ஆகலாம்தானே ?

இல்லையே பெரும்ஸ்,

ஆபிரகாம் மேச்சல் தரைக்கு போனால் சாணாக்கியனும் போறா.

சாணாக்கியனை மகிந்தவிடம் இருந்து தமிழரசுக்கு கூட்டி வந்தவரும் ஆபிரகாம்.

இருவரும் சேர்ந்துதான் P2P நடத்தினார்கள்.

இப்போ வெளிநாட்டு பயணமும் இருவரும் சேர்ந்தே.

ஆகவே ஆபிரகாம் தமிழர் விரோத/துரோக அரசியல் செய்தால் அதில் தோள் கொடுத்து நிற்பவர் சாணாக்ஸ்.

ஆனால் அவரை மட்டும் ஏன் குறி வைக்க வில்லை.

பிகு

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

உங்கள் கருத்துகள்  இன்னும் சுமத்திரனுக்கு எதிரான எதிர்ப்பு  முறையை தூண்டுமே  ஒழிய குறைக்காது .

இங்கு அங்குள்ள அரசியல்வாதிகளுக்கும் இங்குள்ளவர்களும் குறைந்தபட்சம் ஒரு லைனில் ஓடணும் ஆனல் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்குள்ள புலப்பெயர் மக்களை கோப்படுத்துவதில் கண்ணும் கருத்துமாய் இருக்கினம் .

ஓம். நிகழ்ச்சி நிரல் கொடுக்கப் பட்டு, பிளான் போட்டு சிங்களவன் தான் எங்களுக்கு ஆப்பு வைக்க வேணும்! ஏனென்றால் எங்களிடம் இருக்கும் புலம்பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளால் எமக்கு ஒரு பாதகமும் இல்லை! - நம்புகிறேன்!😎

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

சாணக்கியனும் மதத்தால் கிறிஸ்தவர்தான். ஆனால் பெயரில் வித்தியாசம் இல்லை. எனவே பலருக்கு இது தெரியாது. 

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Justin said:

வோவ்..வோவ் ஹோல்ட் ஒன் கோசான்: முன் யோசனையற்ற தீவிர தமிழ்தேசியர்கள்  முட்டாபீசுகள் தான்! இதை சிங்களவன் "அண்டர்கவர் ஆட்களை" அனுப்பித் தான் தோற்றம் காட்ட வேணுமென்று நீங்கள் சந்தேகித்தால்..உங்களுக்கு யாழில் இவ்வளவு நாளும் கருத்தாடிய பிறகும் விசயம் விளங்கவில்லையோ என நினைக்க வைக்கிறது! 🤔

கொஞ்சம் உசார் மடையர்கள்தான். ஆனால் மனதால் இனத்துக்கு தீங்கு எண்ணாதவர்கள். 

👇இதை கூட விளங்கி கொள்ளமுடியாதவர்களா? ஆகவேதான் சில agent provocateurs இவற்றை தூண்டி விடுகிறார்களோ என எண்ணுகிறேன்.

5 minutes ago, Justin said:

இன்றைக்கு சந்தோசமான நாள் உங்களுக்கோ , எனக்கோ இல்லை! கோத்தா போன்ற ஆட்களுக்கு மட்டும் தான்! இது புரிகிறதா?  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அப்படிப்பார்த்தால் சுமத்திரனின் கூட்டத்திற்கு வந்திருந்தது 2 ஆதவாளர்களா?(மக்களா) கூடுதலான ஆரவாளர்களும் குறைந்தளவு உங்கள் கருத்தின்படியான ரவுடிகளும் என்றால்  பாதுகாலர்கள் இருந்த சூழலில் கூட்டம் குழப்பட்டிருக்காது.

வீடியோக்களைப் பார்த்தாலே இது தெரியவில்லையா?  அவுசில் றௌடிகளின் அட்டகாசம், பிரான்சில் மாவையின் கூட்டத்தில் புகைக்குண்டு வீச்சு, இவற்றின் பிறகு தான் பாதுகாப்பு வைத்துக் கூட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையால், பல ஆர்வமுள்ள மக்களும் போவதைக் குறைத்துக் கொண்டனர். எஞ்சியிருப்பது சில ஆதரவாளர்களும், சில றௌடிகளும்! 

அப்ப றௌடிகள் கனடாத் தமிழர் என்பது கொமெடி தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சாணக்கியர் கிறிஸ்துவம் என்பது பலருக்கும் தெரியும் பாஸ்  உங்களுக்கு நேரம் கிடைத்துவிட்டது போல் உள்ளது இன்று சண்டே இன்றும் வீட்டுக்குள் நில்லாமல் மொனிற்ரருக்குள் தலையை ஒட்டிக்கொன்று நிக்க முடியாது இந்த திரி ஆக்டொபஸ்  போல் பலப்பக்கமும்  பாய்ந்து பற்றிக்கொண்டு போகும் வாழ்த்துக்கள் மூன்றுகால் காரர்களுக்கும் நான்கு கால்காரர்களுக்கும் உங்களுக்கும் .

சந்திப்பம் பாஸ்.

சாணாக்கியனின் உறவுகள் சிலரை எனக்கு நெடுநாள் கொண்டு தெரியும். ஆகவே அவர்கள் மதம் எனக்கு இப்போ தெரிந்த விடயம் அல்ல. ஆனால் பெயரில் கிறிஸ்தவ சேர்க்கை இல்லாததால், சுமந்திரன் செய்யும் அதே அரசியலை செய்யும் அவர் குறிவைக்க படுவதில்லையோ என்பது என் சந்தேகம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.