Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, zuma said:

சுமந்திரன் ஜெர்மனி வந்தால், கட்டாயம் நீங்கள் மாத்திரம் இல்லை, உங்கள் பிள்ளைகளையும் புலிக்கொடி ஏந்திய வண்ணம் அழைத்து சென்று, சுமந்திரனுக்கு எதிராக கோஷம் எழுப்ப வேண்டும், ஜெர்மனி காவல்துறை படம் எடுத்தால் வடிவாக pose கொடுங்கள், அவர்களுடைய ஆவணப்படுத்தலுக்கு இலகுவாக இருக்கும்.🤪

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

மூத்திரத்தை அடக்க முடியாவிட்டால் திரவங்களை வயிறு முட்டக் குட்டிக்கக் கூடாது, ஆத்திரத்தை அடக்க முடியாவிட்டால் நாகரீகமாக உரையாடல் வேண்டும் இடங்களுக்கு வரக்கூடாது! 

மூத்திரத்தை 10 வருடமாக அடக்கி வைத்திருந்து விட்டுத்தான் இப்போது முகத்தில் அடித்து விட்டிருக்கின்றார்கள்.

 

+ஆத்திரத்தை அடக்குவதற்கும் ஒரு எல்லை உண்டு. நீங்களே இங்கு யாழ்களத்தில் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து சிதறியிருக்கின்றீர்கள்.

Link to comment
Share on other sites

27 minutes ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

தல,
நான் சுமந்திரனுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, அவர் ஒரு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பக்கா அரசியல்வாதி. அவருடைய பல செயல்பாடுகளில், கொள்கைகளில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சனநாயக நாட்டில்  கதைக்க விடாமல் சண்டித்தனம் செய்தது எந்தவிதத்தில் நியாயமாகும்?.🤔
Btw, ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் பெரிசா புடுங்க முடியாது, அல்லாவிடின் அத்தியடி குத்தியன், கிழக்கின் விடிவெள்ளி மாதிரி எஜமான் போடும் எலும்புளுக்காக மக்கள் சேவை செய்யலாம்.🤓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, zuma said:

தல,
நான் சுமந்திரனுக்கு கொடி பிடிக்கும் ஆதரவாளன் அல்ல, அவர் ஒரு மூன்றாம் உலக நாடுகளில் இருக்கும் பக்கா அரசியல்வாதி. அவருடைய பல செயல்பாடுகளில், கொள்கைகளில் உடன்பாடு இல்லை.ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை சனநாயக நாட்டில்  கதைக்க விடாமல் சண்டித்தனம் செய்தது எந்தவிதத்தில் நியாயமாகும்?.🤔
Btw, ஸ்ரீலங்காவில் தமிழ் அரசியல்வாதிகள் ஒன்றும் பெரிசா புடுங்க முடியாது, அல்லாவிடின் அத்தியடி குத்தியன், கிழக்கின் விடிவெள்ளி மாதிரி எஜமான் போடும் எலும்புளுக்காக மக்கள் சேவை செய்யலாம்.🤓

இனிமேல் நோ தல.....😎

சரி விசயத்துக்கு வருவம்...

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இன்று உங்களுக்கு நித்திரை வராது அதுக்கு நானா கிடைசேன் போங்கய்யா கொட்டாவி வருது இனிய இரவு உங்களுக்கு .

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

 

Link to comment
Share on other sites

43 minutes ago, குமாரசாமி said:

 

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 


இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது.நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 
இதே நல்லாட்சி என்றால் இரண்டு தட்டு போட்டு உள்ளே போட்டு இருப்பார்கள், ஸ்ரீலங்க்காவில் சட்டம் எப்படி செயல்படும் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.😋

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

தாங்கள் ஸ்ரீலங்கா செய்திகள் படிப்பதில்லையா? அண்மையில் கூட அரசாங்கத்தின்  தூண்டுதலில் சுமந்திரனுக்கு எதிராக குருநாகரில் ஆர்ப்பாட்டமும், கொடும்பாவி எரிப்பும் நடைபெற்றது. நல்லாட்சிக்கு முண்டு கொடுத்ததில், ராஜபக்ஷக்கள் சுமந்திரனில் செம கடுப்பில் இருக்கின்றார்கள். 

அப்போ கல்முனையில் விளக்குமாறு,கதிரை மற்றும் செருப்பு பறக்க எறிவாங்கி சுமந்திரனை  வேட்டி கழற ஓடவைத்ததில் ராஜபக்ச அரசுக்கு பெரிய பங்கிருக்கு போல..... கேக்குறவன் கேனையா இருந்தால் .......தான் ஞாபகம் வருகுது, அதுசரி கல்முனையில் சுமந்திரனை கும்மியெடுத்ததற்கு இந்த புலம்பெயர் எலைட்ஸ் கல்விதத்தகுதி தொழித்தகுதி என்று புலத்து தமிழர்களுக்கு ஜனநாயக பாடம் எடுக்கவில்லையே காரணம் என்னவாக இருக்கும்... சரி சரி அவசப்படாதீங்க இப்பதானே சிறுபான்மை குழுக்களுக்குள்ள வந்திருக்கீங்க இன்னும் எவ்வளவோ இருக்கு  அதுக்குள்ளே அவசப்பட்டால் எப்படி, அம்பிகா ஆண்ட்டி வேற வெயிட்டிங்     

Link to comment
Share on other sites

12 hours ago, இணையவன் said:

புலம்பெயர் தமிழர்களைத் தலைகுனிய வைத்த காட்டுமிராண்டித்தனமான இந்தக் குழப்பச் செயல் கண்டிக்கப்பட வேண்டியது. 

 

12 hours ago, nunavilan said:
இனவாத சிங்களவர்கள் செய்யத் துடிப்பதை இவர்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.

 

12 hours ago, Kapithan said:

எங்கள் முட்டாள்தனத்தின் எல்லை, இலங்கையில் தமிழினத்தின் இருப்பை அடியோடு இல்லாதொழிக்கும். 

நாங்கள் இறக்கும்வரை, இதயத்தில் இரத்தம் வடிய அழவேண்டியதுதான்.

 

 

12 hours ago, goshan_che said:

இந்த இடைவெளியை அதிகரிக்கவும், புலம்பெயர் தமிழர்கள் எல்லாரும் அடிப்படைவாத தலிபான் நிகர் முட்டாபீசுகள் என்பதை நிறுவவும் சிலர் அதி தீவிர தமிழ் தேசியவாதிகள் என்ற போர்வையில் அனுப்பட்டுள்ளனரோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

11 hours ago, புலவர் said:

 இதே நிலையில் கஜேந்திரகுமாரோ

இன்னமும் இவர் அரசியலில் இருக்கிறாரா… ? சத்தமே இல்லையே?

11 hours ago, Justin said:

😂நான்கு றௌடிகளை  "மக்கள்" என்று நீங்கள் லேபல் போட்டது ஆச்சரியமாக இருக்கிறது! மேலே இன்னொரு செய்தி இணைப்பிலும் "கனடாத் தமிழர் ஆர்ப்பாட்டம்" என்று கொமெடி விட்டிருக்கிறார்கள்! 

இலங்கை அரசின் சர்வதேச சதித்துறை என்றோ ஈழத்தமிழ் தேசியவாதிகள் மத்தியில் ஊடுருவிவிட்டது. ஈழத்தமிழரை ஒற்றுமையற்ற ரவுடிகளாக காட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கம் இது.

4 hours ago, குமாரசாமி said:

புலிக்கொடி ஒரு பக்கம் இருக்கட்டும்......அவங்களை தெரியும் தானே உங்களுக்கு...😜

இப்ப  உங்களிட்டை கேள்வி என்னெண்டால் சுமந்திரன் கூட்டமைப்பு சார்பாக 2009 தொடக்கம் இண்டுவரைக்கும் செய்தது என்ன?
கிட்டத்தட்ட பத்து வருசம் 😎
 

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் …. எத்தனை வருடமாச்சு? இண்டுவரைக்கும் செய்தது என்ன? கேட்டீங்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
12 hours ago, Kapithan said:

.

1) இன்னும் ஐந்து வருடங்கள் போனால் அதுதான் உண்மை. //

நாங்கள் நிலத்தினை இழப்போம். ஆனால் மக்கட்டொகையினை அன்று. ஆகையால் உங்கள் வாதம் சரியன்று. இனம் அழிய கலத்தல் வேண்டும்(வேறுகளும் உண்டு). அதற்கு நெடுகாலம் எடுக்கும். ஒரு 25 ஆண்டுகளுக்கே இன்னும் மேல். 

2) எம்மிடம் என்ன இருக்கிறது? அப்படி  ஏதும் இருப்பின் அதை நிறுவ வேண்டியது நாமேதான்.

எம்மிடம் இனத்தொகை இருக்கிறது. 30 இலக்கத்திற்கு மேல் நாங்கள். எம்மைப் பார்த்து அவ்வாறு கூற இயலாது; கூடாது. 2002 இல் இருதேசிய இனங்கள் போரிட்டுள்ளது என்பதை ஏற்றுத்தானே பேச்சுவார்த்தையில் அமர்த்தினர்வர்கள்; அமர்ந்தவங்கள், மேற்குலகின் மேற்பார்வையில். அப்ப ஏற்றவங்கள், இப்ப எமது பக்கம்/ எமக்கான எந்தவொரு அரசும் இல்லையென்றவுடன் எலும்புத்துண்டுகளை வைத்து 'சிறுபான்மை இனக்குழு' என்ற மட்டத்திற்கு இறக்கிப்போட்டங்கள். 

குணா மாமாவின்ர நிகழ்படத்தை விடிய வெள்ளணை கேட்டதில்லை இருந்து சரியான மனக்கடினமாக போய்ற்றுது. அதையும் ஓமெண்டு ஏற்றுபோனாரே ***. சா.... என்ன கடின காலத்துக்கு எங்கட இனத்திலை இப்பிடி ஒருத்தர் எங்களுக்கு அரசியல்வாதியாக வந்தாரோ

 

3) ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.

உண்மை. ஆனால் நாங்கள் அரசற்ற இனம். ஆதலால் எதையும் சொல்லலாம். அதை ஆமோதித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எலும்புத்துண்டுகள் கொடிபிடிக்கும்.

 

4) இப்போதுதான் உங்களுக்கு இது புரிந்தத..😔இப்போதாவது புரிந்ததே என்று மகிழ்ச்சியடையுங்கள்.

விளங்கவில்லை கபித்தன் அவர்களே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

நாங்க யாரு..? 

அங்குள்ள  சனத்திற்கு ஏதாவது நன்மை நடைபெறுவது சிலருக்கு விருப்பமில்லை.

😔

கந்தையர்,

உங்களுக்கு சுமந்திரன் மீது பிரச்சனையா அல்லது இலங்கையில் இருக்கும் தமிழர்களுடன் பிரச்சனைய..?

இதே சிந்தனையோட்டத்தின் விளைவாக 2005ல் கிடைத்த மிக அருமையான சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, இன்று நடுத்தெருவில் நிற்கிறோம். நினைவில் வைத்திருங்கள்.

😔

எனக்கு எவருடனும் எந்தப் பிரச்சினையுமில்லை என்னுடைய கருத்தை மட்டும் பதிந்தேன் அதில் பிழையிருப்பின் எடுத்து கூறவும்....இலங்கை தமிழருக்கு வருடத்தின்  365 நாள்களும். அருமையான சந்நர்பங்களும...நாள்களும் தான்  சிங்களவன்  விரும்பினால் மட்டும் தான் இலங்கையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் இதுவரை சிங்களவன்அல்லது இலங்கை அரசு. எந்தவித சந்தர்ப்பங்களையும் வழங்கவில்லை ....இனியும் வழங்கப்போவதுமில்லை எந்தச் சிங்களயரசு வத்தாலும்  இது தான் நடக்கும்  2005 இல் அருமையான சந்தர்ப்பம்...தவறவிட்டுவிட்டோம். என்பது. இலங்கை அரசியலில் அடிப்படை அறிவு இல்லாதவர்களின் கதைகள் ரணிலுக்கு. பதவிக்கு வர அது ஒரு அருமையான சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம்.  எங்கள் மூலம் வேலைவாய்ப்பு கொடு .....எங்கள் மூலம்  கிராமங்களின் அபிவிருத்தி...நகரங்களின் அபிவிருத்தி....மாநகரங்களின்  அபிவிருத்தி....நிதி ஒதுக்கீடு செய். என்று. பாராளுமன்றத்தில் அடிபடும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் என்ன தீர்வுவைப் பெற்று தருவார்கள்  உண்மையில் சொல்லப்போனால் தீர்வுக்கு. தடையாக இருப்பவர்கள் இந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் தான். இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

இலங்கையில் தீர்வு ஒன்றை அமுல் செய்வதற்கு  அமெரிக்கா...கனடா..அவுஸ்திரேலிய...போன்ற நாடுகளுக்கு   சுமந்திரன்.....போன்றவர்கள். போய் கூட்டம் நடத்த வேண்டியதில்லை.  மேற்படி நாடுகளின் அமைதியாக வாழும் மக்களை குழப்பும்  செயல்பாடுகள் ஆகும். இந்த விடயம் சுமந்திரனுக்கும். நன்கு தெரியும். 

 

5 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனும் சம்பந்தனும் தமக்கு வாக்களித்த மக்களுக்கே பதில் சொல்லாதவர்கள்...கேள்வி கேட்டவர்களை பயமுறுத்தியவர்கள் அல்லது கேள்வி கேட்க காது கேட்காத மாதிரி பத்திரிகை படித்தவர்கள்.சுமந்திரன் தமிழ் ஊடகவியளாலரை சுண்டு விரல் நீட்டி பயமுறுத்தியவர்.

ஈழமக்கள் வேறு வழியில்லாமல் இவர்களுக்கு வாக்களித்ததை துர்ப்பிரயோகம் செய்பவர்கள். அதை வைத்து இன்று போகும் வரும் இடமெல்லாம் தினாவெட்டு காட்டுகின்றர்கள்.

உண்மையில் நாங்கள் அனைவரும் தமிழ்கட்சிகளின் கூடாரங்களில் பிறந்தவர்கள். அவர்களுக்கென்ற மரியாதை என்றும் உண்டு.அந்த பலவீனத்தை அவர்கள் தங்கள் ஆயுதமாக பாவிக்கும் போதுதான் எரிச்சலும் ஆத்திரமும் வருகின்றது.

உதாரணத்திற்கு உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. சுமந்திரனுக்கு கனடாவில் நடந்த செயல் சிறிலங்காவில் நடந்திருந்தால் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு என்ன நடந்திருக்கும்?

களேபர ஆர்ப்பாட்டங்களும்  சனநாய நாடு என்பதற்கு நல்ல உதாரணம் இல்லையா?

சரியான கருத்து...   கந்தையா அண்ணை &  குமாரசாமி அண்ணை. 👍

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சுமந்திரன் நல்லாட்சிக்கு முண்டு குடுத்ததாலை தமிழ்ச்சனத்துக்கு என்ன பிரயோசனம்?

மாவீரர் தின கொண்டாட்ட அனுமதிகளா?

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நாளைக்கு பெரும்ஸ் கோப்பி கடையில நிறைய டிப்ஸ் கொடுப்பார். சீனியும் ஒரு கரண்டி கூட போட்டு, மேல சொக்கிலேட்டும் தூவி குடிப்பார், சரிதானே🤣.

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

 

இன்னிக்கு 11ம் ஐந்தும் டெம்ப்ரேச்சர் வெயில் உண்டு வீட்டில்தான் கோப்பி கடையில் என்ன வெளியில் என்ன அரசியல் பற்றி வாயே திறப்பதில்லை சில நேரம் அமைதியான நேரம் சிலர் வாயை பிடுங்கினால் நிக்ஸ்ன் .குணாகவியழகன் ஒளிதொகுப்பை கொடுத்து விட்டு நழுவிவிடுவது உண்டு .

 

7 hours ago, goshan_che said:

எப்பயாம், எங்கயாம் லண்டன் கூட்டம்? 

கண்டால் கூட்டி வாருங்க 🤣விண்டர் முடியுமட்டும் லைவ் சப்பென்று போக கூடாது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

Link to comment
Share on other sites

35 minutes ago, பெருமாள் said:

இன்று முகநூல் பக்கம் போனால் பகிடி பார்க்கலாம் பலமுன்னாள்கள்களின் அந்திமகால உளறல்கள் நிறைந்த இடம் சுமத்திரனுக்கு நடந்தது தங்களுக்கு நடந்தது போல் உருகி அழுவார்கள் பாருங்கள் சிவாஜி தோத்து  விடுவார் .

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

2015 ம் ஆண்டுக்கு முன்பும் 2016 ம் ஆண்டுக்கு பின்பும் அங்கு போய் பல தரப்பட்ட மக்களுடன் உரையாடியிருந்தால் உங்களுக்கு அந்த வித்தியாசம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  

நான் 2017 தை மாதம்  சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்தேன் அங்கு ஒரு உறவினருடன்  கதைத்திருந்தேன்....அவர் சொன்னார் சயந்தன் [இவர சுமத்திரனின் வால் ] மிகவும் திறமைசாலி  ஒரு பியோன். வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி ......ஆமா...என்ன பிரயோசனம்  என்பதை. விபரமாக.  எழுதுங்கள் இப்படி மக்கள் இருப்பதற்கு யார் காரணம் இந்த அரசியல்வாதிகள் இலலையா? 

Link to comment
Share on other sites

26 minutes ago, Kandiah57 said:

நான் 2017 தை மாதம்  சாவகச்சேரி பகுதியில் தங்கியிருந்தேன் அங்கு ஒரு உறவினருடன்  கதைத்திருந்தேன்....அவர் சொன்னார் சயந்தன் [இவர சுமத்திரனின் வால் ] மிகவும் திறமைசாலி  ஒரு பியோன். வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி ......ஆமா...என்ன பிரயோசனம்  என்பதை. விபரமாக.  எழுதுங்கள் இப்படி மக்கள் இருப்பதற்கு யார் காரணம் இந்த அரசியல்வாதிகள் இலலையா? 

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Kandiah57 said:

வேலைவாய்ப்பு பெற. 3 இலட்சம் கொடுததால் காணும் சொன்ன சொன்னபடியே வேலை எடுத்துக் கொடுப்பான்......அதற்கு நான் கூறினேன் ஜேர்மனியில் பொறியியலாளர் வேலைக்கு கூட ஒரு சதம் கொடுக்கமால் வேலை எடுக்க முடியுமென்று  எப்படி என்று கேட்டார் விளம்பரங்களைப். பார்த்து விண்ணப்பித்து என்று கூறினேன்  இவன்கள்  அறுவான்கள....என்று போட்டு.....சொன்னார் அவங்களும். உழைக்க தானே வேண்டும் தம்பி

விண்ணப்பம் அனுப்பி பெற்று கொள்ளும் எந்த வேலைக்கும் அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் அவர்களும் உழைக்க தானே வேண்டும் என்று சொன்ன மோசமான மனநிலையை என்ன சொல்வது 🤦‍♂️ இந்தியா தமிழ்நாட்டில் தான் இப்படி என்று நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

முன்னாள் அந்திம கால என்றால்,  தமது மூடத்தனமான அரசியல் தீர்மானங்கள் மூலம் மாபெரும் மக்கள் அவலத்தை உருவாக்கி, பெருந்தொகையாக மக்களும் போரளிகளும் இறப்பதற்கும் அங்கவீனர் ஆவதற்கும்  காரணமானவர்களை ஒற்றை கேள்வி கூட கேட்காமல்  கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்த இன்றும் அந்த  மூட அரசியலின் தொடர்சசி பேசுகின்ற  முன்னாள்களைப் பற்றி  பற்றி கூறுகின்றீர்களா? 

ஏனென்றால அவர்கள் தான்இன்று அந்திம காலத்தை நெருங்கும் முன்னாள்கள். 

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் .

26 minutes ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

நாளை ஆள் வருவது உறுதி என்கிறார்கள் 🤣 விதி யாரை விட்டது .

Link to comment
Share on other sites

12 minutes ago, பெருமாள் said:

தெரிந்துகொண்டும் வாயை ஏன் கிளறுகிறீர்கள் வரதராஜப்பெருமாளுடன் கொடியேத்திவிட்டு அதுவரை இந்தியன் ஆமி துணையுடன் இலங்கை தமிழ் மக்களிடம் கொள்ளை கொலை கப்பம் மூலம் சுருட்டிய பணத்துடன் வெளிநாடு ஓடிவந்து செட்டில் ஆனா முன்னாள்களை குறிப்பிடுகிறேன் அவர்களின் அந்திமகால உளறல்கள் சிங்களவன் திட்டுவதை விட படுமோசமானது இன்னும் ஐந்தோ பத்து வருடங்கள் அதிகம் அதன்பின் முதியோர் இல்லம் களில் இருந்துதான் புறுபுறுக்கணும் நல்லகாலம் அப்படிவந்த கூட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதது நல்லதாய் போயிட்டுது இங்குள்ள இளைய சந்ததி அவர்களின் பழம் சீலை  கிழிந்தது போன்ற டர்புர் களை கேட்க முடியாது ஆரோக்கிய அரசியல் பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார்கள் அவர்களை நீங்களும் வாழ்த்துவீர்கள் என்று நம்புகிறேன் 

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

ஆனால் கொடியோடு அலையும் ரவுடிகள் அப்படியாவர்கள் அல்ல. இவர்கள் பாதையில் போனால் நாசம் தான்.

புலிக்கொடி பிடிக்கும் அனைவரும் ரவுடிகளா ?

19 minutes ago, tulpen said:

எனக்கு  உங்களைப் போல் பிரித்து பார்கக முடியாது. எல்லா இயக்க முன்னாள்களும் ஒரே ரகம் தான். இந்த அனைத்து முன்னாள்களின் அடி முட்டாள் அரசியலை புறம் தள்ளி இளையோர் உலக ஜதார்ததத்தை விளங்கிய அரசியலை முன்னெடுத்தால் காலப்போக்கிலாவது விடிவு வரும் என நம்பி வாழ்ததலாம்

வரும் என்கிறீர்களா >? வராது என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

லண்டன் கூட்டத்தை… இரகசியமாக நடத்தப் பார்ப்பார்கள்… 😂

உசாரக இருங்கள் உறவுகளே.

சுமந்திரனுக்கு.. இந்த வருசம், மறக்க முடியாத வருசமாக இருக்க வேணும். 🤣

ஐயே சிறித்தம்பி! சுமந்திரன்ரை கனடா சம்பவத்துக்கு பிறகு தமிழ்ச்சனத்துள்ளை ஒற்றுமை இல்லையாம்.....இதை ஆர் சொல்லீனம் எண்டு பாத்தால் 2009க்கு முந்தின மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் கண்டியளோ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

தெற்காசிய நாடுகளில் காலம் காலமாக உள்ளது தான் இந்த corruption. அது இலங்கை முழுவதற்கும் பொதுவானது.  தெற்காசிய நாடுகளில் எந்த நாட்டையும் ஜேர்மனியுடன் ஒப்பிட முடியாது. பொதுத்துறை ஊழல் என்பது வேறு ஒரு தளத்தில் விவாதிக்கப்பவேண்டிய விடயம்.

ஆனால் நான் கூறியது,  2009 - 2015 காலப்பகுதியில் மகிந்த ஆட்சியில் தமிழ் பிரதேசங்களில் இருந்த இறுக்க நிலையில் ஏற்பட்ட சிறிய தளர்வை மட்டுமே. அந்த இறுக்கநிலையில் வாழ்ந்த மக்களுக்கு தான் தளர்வின் ஆசுவாசம் தெரியும்.  இரண்டு காலப்பகுதியிலும் அங்கு சென்ற போது அதை உணரக்கூடியதாக இருந்தது. 

நீங்கள் குறிப்பிட்ட சிறிய தளர்வு உண்மை தான்  ஜேர்மனி இலங்கையை விட மிகவும் கேவலமாக இருந்த நாடு  அவர்களின் அரசியல் செயல்பட்டால் இன்றைய நிலைக்கு வளர்ச்சியடைநதுளளாரகள். மட்டுமல்ல வெளிநாட்டு மக்களுக்கும் சகலவிதமான உரிமைகளையும் கொடுத்துள்ளார்கள் 

இலங்கையில் தமிழர்கள் சுயாட்சி பெறவே உரிமைகள் பெறவே ஒருபோதும் முடியாது எந்த தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு கிடையாது விடுதலைப்புலிகளின் போராட்டத்தால் நான் இதனை கற்றுக் கொண்டேன் அந்த வகையில் விடுதலைப்புலிகளின் போராட்டம் தோல்வியோ இல்லை அது தமிழ் மக்களுக்கு பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளது எனது சிறு வயது காலத்தில் இந்தியா எங்களுக்கு விடுதலை பெற்று தரும் என நம்பிக்கையுடன் இருத்தேன். அதாவது பங்களாதேஷ்சை உருவானது போல்.   என்னை போல பலரும் நம்பியிருக்கலாம். இப்போது அந்த நம்பிக்கை இல்லை 

எந்த பேச்சுவார்த்தையும் இந்தியாவின் அனுசாரனையுடன் நடக்குமென்றால் இந்தியா  மாநிலங்களின் அதிகாரத்துக்கு மேல் கோர முடியாது இது வெளிப்பாடாய் சொல்வதில்லை  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.