Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

அடக் கடவுளே, 

பார்ரா சாணக்கியன்ர நிலைமைய, சுமந்திரனோட போனதெல்லாம் ஒரு குற்றமாடா..?

🤦🏼‍♂️

அது… ஆடா? மாடா?… என்று உறுதியாக தெரியவில்லை. 😂

ஆனால்… குற்றம், குற்றம்தான்… கபிதன் சார். 🤣

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

படம் எடுத்தால்... ஆயுசு குறைஞ்சு போயிடும் என்று, 
நம்ம ஆட்கள்... அந்த கனடா பாராளுமன்ற உறுப்பினருக்கு சொல்லிக் கொடுத்திருப்பார்களோ. :grin:

கோசான்... எனக்கு, சில காலத்துக்கு முன்பு வரை... 
சாணக்கியன் மீது,  சிறந்த அரசியல்வாதி என்று... கொஞ்ச நம்பிக்கை இருந்தது.
அந்தாள்.. சுமந்திரனுடன் சேர்ந்து கனடா போனபின்,
நடந்த கூத்துகளை பார்க்க...
"பன்றியுடன் சேர்ந்த, பசுக் கன்றின் நிலைமைக்கு"  வந்திட்டார்.  🤣

உண்மை. நானும் இவரது நாடாளுமன்ற உரை மற்றும் பொத்துவில் - பொலிகண்டி போராட்ட முனைப்பு என்பவற்றைப் பார்த்து தமிழருக்குத் தலைமை தாங்கும் ஒரு இளைய தலைவர் உருவாகிவருகிறார் என்று எண்ணியிருக்க இப்படியாகீட்டாரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

அது… ஆடா? மாடா?… என்று உறுதியாக தெரியவில்லை. 😂

ஆனால்… குற்றம், குற்றம்தான்… கபிதன் சார். 🤣

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலத்தின் தேவையறிந்து காய்களை நகர்த்துகின்ற நாகரீகம்தான் அதியுச்ச அரசியல் இராஐதந்திரமாகும். இந்த காலத்தின் தேவைதான் ஒருகாலத்தில் ஆயுதபோராட்டமாக தமிழினத்திற்கு தேவைப்பட்டது.அன்றைய காலம் பேச்சுவார்த்தைகளுக்கு அப்பால் ஏதோ ஒன்று தேவைப்பட்டது. அதனை ஆயுதபோராட்டமாக மாற்றியமைத்தமை என்பது அன்றைய அரசியல் சாணக்கியங்களில் முக்கியத்துவமான ஒன்றேதான்.
அத்தனை தமிழினமும் ஒரு குடையின் கீழ்வந்தது. பெரும் புனித தியாகங்களின் பின்னணியில் ஈழத்தமிழினம் என்பதற்கு மாபெரும் அடையாளங்களும் கிடைத்தது.
காலஓட்டத்தில் நடைபெற்ற பல துரதிஷ்ரங்களினால் காலத்தின் தேவை என அறியப்பட்ட ஆயுதப்போராட்டம் ஒரு முடிவிற்கு வருகின்றது.
ஆனால் அது பெரும் தியாகங்களினால் ஆனது.
பெரும் கௌரவத்திற்குரியது.
அதியுச்ச யுத்ததருமங்களுக்கு உட்பட்டு இருந்த புனிதமானது.
நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் ஊறிப்போன ஒரு விடயம் தான் அது.
ஆனால் காலத்தின் தேவையறிந்து ஆயுதப்போராட்டங்களின் நோக்கங்களான தமிழினத்திற்கான கௌரவம் மற்றும் அடையாளத்தை வேறுபாதைகளினூடாகவே பெற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் தமிழினத்திற்கு வருகின்றது.
அந்த வேறுபாதை என்பது இராஐதந்திரம் சட்டம் மற்றும் கல்வி.
ஏனெனில்
தற்கால இலங்கை அரசாங்கத்தின் பிடிகளின் கீழ் இனியொரு போராட்டவடிவத்தை உருவாக்குவதோ உணர்ச்சி அரசியல் பேசி ஒன்றினைக்க முனைவதோ முற்றிலும் முட்டாள்த்தனமான ஒன்று.
ஆக தற்சமயம் தேவைப்படுவதெல்லாம் கல்வி மற்றும் சட்டஅறிவின் ஆழங்களைப்பயன்படுத்தி எமக்கான உரிமைகளை பெறுவது மாத்திரமே.
அதாவது சட்டத்தின் கீழ் மும்மொழிகளினூடாக இலங்கை அரசாங்க வட்டத்தினுள் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகுவதும் அதனூடாக எமது இனத்திற்கான உரிமைக்காய்களை நகர்த்துவதுமே ஆகும்.
கல்வி மற்றும் விளையாட்டு என்பவற்றினூடாக இலங்கை நிர்வாக சேவைகளினுள் கால்தடம் பதிப்பதும் அங்கே எம்மை அடையாளப்படுத்துவதுமே தற்காலத்தில் நாம் செய்யக்கூடிய ஒன்று.
அத்துடன் அதுவே அந்த மாபெரும் தியாகங்களின் நோக்கங்களை அடையகூடிய வழிமுறைகளுமாகும்.
பாதை எவ்வாறு இருந்தாலும் நோக்கம் ஒன்றாக இருந்தால் அது சரியானதே.
ஆயுதபோராட்டநோக்கங்களை இராஐதந்திர வழிகளினூடாக அடைய முயற்சிப்பது என்பது தற்கால காலத்தின் தேவை என்பதுடன் அந்த போராட்டத்திற்கான பெரும் கொளரவுமே ஆகும்.
இவ்வாறு காலத்தின் தேவைகருதி இராஐதந்திர வழிகளில் சட்டஅறிவினூடாக செல்லும் பாதையை உணர்வின் பிடிகளுக்குள் உட்பட்டு தூரோகமென நினைப்பதும் அதனை எதிர்ப்பதும் பெரும் முட்டாள்த்தனமானதுடன் அவர்களின் காலத்திற்கேற்ற போராட்டங்களிற்கு நீங்கள் செய்யும் அவமரியாதையுமாகும்.
புலம்பெயர் தமிழ்சமூகம் எமக்கு பெரும் பலம் தரும் ஒன்றுதான். அப்பலத்தை சட்டரீதியில் மற்றும் உங்கள் அரசினூடாக இலங்கைக்கு கொடுக்கும் நெருக்கடிகளினாலே எங்கள் அடையாளங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும் .
இதனை உணராது உணர்ச்சிஅரசியலிற்கு உட்பட்டால்
நாமே இரண்டுபிரிவுகளாக பிரிந்து மேலும் மேலும் பிந்தங்கிச்செல்வோம் என்பதே உண்மை.
உலகின் அதியுச்ச கௌரவத்திற்கும் பண்பாட்டிற்கும் உரிய இனம் எம்மினம் என்பதை மீண்டும் நினைவில் கொள்க.
 
முகநூலில் வந்தது....

Ist möglicherweise ein Schwarz-Weiß-Bild von 1 Person

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இன்று புதன்கிழமை… சுமந்திரனை, கனடா முஸ்லீம்கள் சந்திக்க இருப்பதாக… சொன்னீர்கள்.

சந்திப்பு முடிஞ்சுதா… இல்லாட்டி அங்கும், அவமானமா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

விடுதலைப்புலிகளின் போராட்டத்திலிருந்து                                      1....இலங்கையில் பேச்சுவார்த்தை மூலமே அல்லது ஆயுதப்போராட்டத்தின் மூலமே ஒரு தீர்வுவைப் பெற்றுக் கொள்ள முடியாது என்பதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லையா.  ?

 

எனவே தயவுசெய்து போராடியது பிழை என்று சொல்லாதீங்கள் இப்படிப்பட்ட இலங்கை  தமிழன்  இருக்கும் வரை இலங்கை தமிழனுக்கு விடுதலை கிடையாது  

ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன்  ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

***

சுமந்திரனுக்கு பாடியது என்ன தாலாட்டோ..🤣

இந்த கும்பலுக்கெதிராக உலகம் முழுவதும் தமிழர்களிடையே எதிர்ப்புக் கிழம்பியவுடன், சுருதி மாறுது கண்டியளோ.... இதுதான் மலிவு அரசியல்.

****

🤦🏼‍♂️

இனி சாதிச் சண்டைக்கும் வேலிச் சண்டைக்கும் புலிக்கொடியை பிடிக்க வேண்டியதுதான் மிச்சம்...

சனநாயக நாடுகளில் இருந்துகொண்டு இன்னொருவனை பேச விடாமல் அடிச்சுத் துரத்துவதை கண்டிக்க துணிவில்லை. 

***

Link to comment
Share on other sites

32 minutes ago, Eppothum Thamizhan said:

ஆயுதப்போராட்டம் என்று ஒன்று தொடங்கியபின்தான் சர்வதேசமோ ஏன்  ஸ்ரீலங்கா அரசாங்கமே தமிழ் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்றை தொடங்கியது என்பது சிலருக்கு புரிவதேயில்லை. எவ்வளவோ பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோதும் சர்வதேசமும் ஸ்ரீலங்கா அரசும் முன்வைத்த தீர்வுதான் என்ன என்பதை இந்த புத்திஜீவிகளை கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்?

தீர்வும் ஆயுதமுனையில் முள்ளிவாய்க்காலில் கிடைத்ததே? ஆயுதப்போராட்டத்தக்கு தகுந்த தீர்வுதானே?

****

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12 வருசமா யாழிலை ஒரே பெயரிலை இருக்கிறன்...பதிவுகளையும் செக் பண்ணுங்கோ..

Link to comment
Share on other sites

27 minutes ago, கற்பகதரு said:

தீர்வும் ஆயுதமுனையில் முள்ளிவாய்க்காலில் கிடைத்ததே? ஆயுதப்போராட்டத்தக்கு தகுந்த தீர்வுதானே?

****

இப்படி குரூரமாக சிந்திப்பீர்கள் என நான் நினைக்கவில்லை.
வேறு தெரிவுகள் இல்லாதபோது  தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை தூக்க வேண்டி வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

இவர்களது பயண ஏற்பாடும், travel agenda வும் அமெரிக்க அரசால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சாணக்கியன் கூட இறுதியில் உள்ளே கொண்டுவரப்பட்டவர்தான். 

தற்போதைய ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை. அந்த அட்டவணைப்படியே சகல நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இதில் எம்மவர்களால் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என நான் நம்பவில்லை.

 

இருக்கலாம் கற்பிதன். பாராளுமன்றின் உள்ளே ஒரு போட்டோ கூடவா எடுக்கவில்லை?

இவர்களை அமெரிக்கா கூப்பிட்டு, மிச்ச எல்லா இடமும் போக சொல்லி இருக்கலாம். மறுக்கவில்லை. அமெரிக்கா போன தமிழ் எம்பியை இந்திய தூதுவர் சந்திப்பது மிக முக்கியமானது. அதே போல் தமிழர்களில் ஒரு கடும்போக்காளர் (புலம்பெயர் வீரக்குட்டிகள்) பகுதி ஏற்காத விடயத்தை மென்போக்காளர்(கூட்டமைப்பு)+அமெரிக்கா+ இந்தியா சேர்ந்து உருவாக்குகிறோம். இது ஒரு மிதவாத தீர்வு என்பதாக இலங்கையை நெருக்க அண்மைய கனேடிய சண்டை பயன்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

ஆகவே உங்கள் நிலைப்பாடு எனக்கு புரிகிறது.

2013-15 காலத்து கோஷான் உங்கள் நிலைபாட்டையே எடுத்திருப்பார். ஆனால் 2015-21 கால சுமந்திரனின் போக்கு - அவதானமாக இருக்க சொல்கிறது.

4 hours ago, zuma said:

நாம் எந்த அரசியல்வாதியையும் முழுமையாக நம்பக் கூடாது, அவர்களுடைய செயற்ப்பாடுகள், கொள்கைகள் பற்றி தர்க்க ரீதியாகவும்,  சனநாயக ரீதியாகவும்   கேள்விகள்  எழுப்பப்படல் வேண்டும். 

அருமையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

 

1 hour ago, ஏராளன் said:

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

ஓ…அந்த நபர் திருவாளர் குண்டர் அவர்களா? பேஷ், பேஷ்.

அவர் பேசிய தோரணையை பார்த்து நான் கனேடியன் இமிகிரேசன் ஆபிசார் என்றல்லவா நினைத்தேன்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

இருக்கலாம் கற்பிதன். பாராளுமன்றின் உள்ளே ஒரு போட்டோ கூடவா எடுக்கவில்லை?

இவர்களை அமெரிக்கா கூப்பிட்டு, மிச்ச எல்லா இடமும் போக சொல்லி இருக்கலாம். மறுக்கவில்லை. அமெரிக்கா போன தமிழ் எம்பியை இந்திய தூதுவர் சந்திப்பது மிக முக்கியமானது. அதே போல் தமிழர்களில் ஒரு கடும்போக்காளர் (புலம்பெயர் வீரக்குட்டிகள்) பகுதி ஏற்காத விடயத்தை மென்போக்காளர்(கூட்டமைப்பு)+அமெரிக்கா+ இந்தியா சேர்ந்து உருவாக்குகிறோம். இது ஒரு மிதவாத தீர்வு என்பதாக இலங்கையை நெருக்க அண்மைய கனேடிய சண்டை பயன்படலாம் என்பதும் மறுப்பதற்கு இல்லை.

ஆகவே உங்கள் நிலைப்பாடு எனக்கு புரிகிறது.

2013-15 காலத்து கோஷான் உங்கள் நிலைபாட்டையே எடுத்திருப்பார். ஆனால் 2015-21 கால சுமந்திரனின் போக்கு - அவதானமாக இருக்க சொல்கிறது.

அருமையான கருத்து.

சுமந்திரன் ஒரு அரசியல்வாதி. அவரின் ஆயுதப் போராட்டம் தொடர்பான கருத்துக்கள் வேதனையையும், கோபத்தையும் உண்டுபண்ணுபவை. கண்டிக்கப்பட வேண்டியவை. அதில் மாற்றுக் கருத்து எனக்கில்லை. 

வலிகளையும் தியாகங்களையும் கூடவே இருந்து அனுபவித்தவன் என்கின்ற வகையில் அங்குள்ள எமது மக்களுக்கு பற்றிப்பிடிக்க ஒரு நூல் கிடைத்தாலும் அதனை ஆதரிப்பேன். 

அந்த  நூல் சுமந்திரன் ஊடாக வந்தாலென்ன, சாணக்கியன் ஊடாக வெந்தாலென் அல்லது வேறு யார் கொண்டுவந்தாலென்ன, அதனை நான் வரவேற்பேன்.

அந்த நூலைப்  பற்றிப்பிடிப்பதுதான் தற்போதைய சூழலில் விவேகமான செயல்.

1 hour ago, தமிழ் சிறி said:

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்.

இன்று புதன்கிழமை… சுமந்திரனை, கனடா முஸ்லீம்கள் சந்திக்க இருப்பதாக… சொன்னீர்கள்.

சந்திப்பு முடிஞ்சுதா… இல்லாட்டி அங்கும், அவமானமா? 🤣

ஆக உங்களுக்கு சுமந்திரன் அவமானப்படுத்தப்படல் வேண்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

🥺

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

இதே வீரத் திருமகன் இந்தக் கோடை விடுமுறைக்கு அங்கு போய் எல்லோருக்கும் முன் கைகட்டி பம்மிக் கொண்டு நின்றுவிட்டு மறுபடி கனடா வந்து தனது வீர தீரங்களைக் காட்டுவார் என்பதை எண்ணிப் பார்த்தால் இன்னும் கொடுமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எனக்கு அந்த வீடியோவைப் பார்க்க மிகுந்த மனவருத்தமாக இருந்தது. சுமந்திரன் ஐயாவின் அரசியல் பிடிக்கவில்லை தான், ஆனால் முரண்பாடுகளை கோபங்களை இவ்வாறு வெளிப்படுத்த தேவையில்லை.

வணக்கம் ஏராளன்.

சுமந்திரனின் சந்தர்ப்பவாத அரசியலை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நான் ஆதரிக்கவில்லை. 

ஆனால் அவரை எதிர்ப்பதற்கு மதவாதிகள் அவரின் அரசியலை போர்வையாகப் போட்டுக்கொள்கிறார்கள். 

இவர்களின் இந்த போலித்தனத்தைத்தான் நான் கடுமையாக எதிர்க்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

ஆக உங்களுக்கு சுமந்திரன் அவமானப்படுத்தப்படல் வேண்டும். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். 

🥺

கபிதன் சார்… எனது முதல் கேள்விக்கு, இன்னும் பதில் வரவில்லை.

நீங்கள்தான்… இன்று,  சுமந்திரன் கனடாவில் முஸ்லீம்களை சந்திக்கின்றார் என்று சொன்னனீங்கள். அதற்கான பதிலை எதிர் பார்க்கின்றேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன் சார்… எனது முதல் கேள்விக்கு, இன்னும் பதில் வரவில்லை.

நீங்கள்தான்… இன்று,  சுமந்திரன் கனடாவில் முஸ்லீம்களை சந்திக்கின்றார் என்று சொன்னனீங்கள். அதற்கான பதிலை எதிர் பார்க்கின்றேன். 🙂

சிறிது நேரம் பொறுங்கள் 

சந்திப்பு நேரம் காலை 7.30 -9.30

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

நான் சொன்னன் என்று எழுதுகிறீர்கள் எழுதியதை கவனித்தா  இப்படி எழுதுகிறீர்கள் ? முடிந்தால் நிரூபிக்கவும் .

அதுசரி சுமத்திரன்  லண்டன் வந்தால் சேதாரமுமின்றி திரும்பமாட்டார் என்று நேற்று பிறந்த பிள்ளைக்கும் தெரிந்த விடயம் உங்களுக்கு தெரியவில்லையே ?

திருப்பி திருப்பி சொல்வது உங்கள் காதுகளுக்கு ஏறவில்லை என்றால் ஒதுங்குவதை தவிர வேறு வழியில்லை சிறு  உதாரணம் ஸ்கட்லாண்டு க்கு கோத்தா வருகிறார் போராட்டக்காரர்களும் துல்லியமான தகவல் கிடைத்து கோத்தா தங்கியிருந்த கொட்டல் சுற்றி வளைக்கப்படுது ஒரு பாரிய பஸ்  கொட்டலை நோக்கி விரைகிறது அதைப்பார்த்து ஸ்கட்லான்ட் போலீஸ் பின்னால் திறத்திக்கொண்டு  வருகிறது வந்த பஸ் திருப்பத்தில் நடந்த குளறுபடியால் போராட்டக்காரர்கள் கோத்தாவை அண்மித்து கோஷமெழுப்புவது தவறுகிறது பின்னால் ஓடிவந்த போலீசுக்கு தலை கிறுகிறுகின்றது எப்படி இவர்களுக்கு தகவல் போனது ? நேரடியாகவே போராட்டக்காரர்களிடம் கேட்க சிரித்தபடியே போனில் கோத்தாவின் டிவிட்டர் அப்டேட்களை வெள்ளந்தித்தனமா  காட்டுகின்றனர் . இங்கு கோத்தா விரும்பியது எது என்று நான் உங்களுக்கு சொல்லதேவையில்லை புரிந்து இருக்கும் .

மேல் சொன்னது போல் சும்முக்கு என்ன நடக்கும் என்பது தெரியாமலா இவ்வளவும் நடக்குது என்று நீங்கள்  நம்பினால் இனி சும் பற்றிய திரிகளில் உங்கள் கேள்விகளுக்கு பதில் கிடையாது . நான் சொல்லவருவது என்ன என்று ஒன்றுக்கு இரண்டுதடவை படித்து விளங்கிவிட்டு எதிர்கருத்தை வைக்கவும் .

இங்கு நாங்கள் படித்தவர்கள் என்பவர்களால் உணர்ச்சி அரசியல் செய்பவர்களை சமாளிக்க தெரியாமல் அவர்களை திட்டுவது கேவலப்படுத்துவது மட்டுமே நடக்கின்றது முடிந்தால் உங்கள் அறிவை (உண்மையில் எமது படிப்பாளிகளுக்கு பொது அறிவு  அப்படி ஒன்று இருந்தால் 60 வருடத்துக்கு முன்பே  எப்பவோ இந்த பிரச்சனை முடிந்து இருக்கும் ) பிரச்சனையை  தீர்ப்பதில் கருத்துக்கள் வையுங்கள் அது ஆரோக்கியமானது  அதை விட்டு திட்டிகொன்டே இருந்தால் கட்டையிலை  போகுமட்டும் மற்றவரை பார்த்து திட்டிக்கொண்டு இருக்கவேண்டியதுதான் .

பெருமாள், நிரூபிக்க என்ன இருக்கிறது? உங்கள் எழுத்துகளே நிரூபணம், போய் திருப்பி வாசித்து யோசிப்பதை விட்டு விட்டு ஏன் இந்த தேவையற்ற பாரதம்? 

அது நிற்க: இந்த புலம் பெயர் கொடிபிடிக்கும் றௌடிகளுக்கு கோத்தாவை நோக்கி றௌடித் தனம் காட்டும் துணிவு ஏனாம் வரவில்லை? கோத்தாவை விடுங்கள், பிரிட்டனில் பதுங்கிய கருணா ஒரு  இந்துக் கோவிலுக்கு வந்த போது கூட இந்த றௌடிகள் மூச்சும் விடவில்லையாமே? ஏனெனில் , ஹொலிடேக்கு ஊர் போகும் போது பிடிச்சு போட்டு விடுவர் என்ற பயம் தானே, இல்லையா? எல்லா வீரமும் ஒரு கல்லைக் கூட எடுத்து எறிய முடியாத அரசியல் வாதிகளிடம் மட்டும் தான்!- இதுகளை "வீரக் குட்டிகள்" என்று அழைப்பது கூட தமிழில் வீரத்தின் வரைவிலக்கணத்தை மீறிய செயல் என நினைக்கிறேன்! 😂

இந்த கொடிபிடிக்கும் றௌடிகள் பிரச்சினை  சுமந்திரனை தாண்டிய விடயம் - இவர்கள் தமிழர்களின் பிரச்சினையிலோ, தீர்விலோ ஒரு பங்களிப்பும் செய்யா வண்ணம் ஒதுக்கி வைக்கப் படவேண்டிய நச்சுப் பேர்வழிகள்! அமெரிக்காவில் இது கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக சாதிக்கப் பட்டிருக்கிறது என நான் கருதுகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, இணையவன் said:

இதே வீரத் திருமகன் இந்தக் கோடை விடுமுறைக்கு அங்கு போய் எல்லோருக்கும் முன் கைகட்டி பம்மிக் கொண்டு நின்றுவிட்டு மறுபடி கனடா வந்து தனது வீர தீரங்களைக் காட்டுவார் என்பதை எண்ணிப் பார்த்தால் இன்னும் கொடுமை.

நான் நினைக்கல்ல ஆள் அந்த பக்கம் போகுமெண்டு,  கனடா பக்கம் வராத எண்டு அவர் கனேடிய குடிவரவுதுறையின் அங்கீகரிக்கபடாத அதிகாரியாக சுமந்திரனுக்கு எச்சரிக்கை விடுத்தபோது சுமந்திரன் வடிவா அவரை திரும்பி பார்த்துக்கொண்டு போனதாக வீடியோவில் தெரியுது.

சிங்கள புலானாய்வுதுறைக்கு எப்படியும் சுமந்து போட்டு கொடுத்து வீடியோவை அனுப்பியிருக்கும்.

கொரோனா புண்ணியத்தில் மாஸ்க் அரைவாசி முகத்தை மறைச்ச துணிவில எச்சரிக்கை விடுத்திருக்கிறார் எப்படியும் வீட்டுக்குபோய் மனிசியிட்ட பேச்சு வாங்கியிருப்பார்.

முதலில் சொன்னதுதான் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்தோர் நாட்டுக்கு வரும் எமது பிரதேச அரசியல்வாதிகளை இந்தநாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முறைப்படி எதிர் கொள்ளுங்கள் அல்லது அவர்களை தேடி எவரும் அந்த பக்கம் போகாமல் தனியே நிண்டு கூவிபோட்டு போக வையுங்கள் அதுவே அவர்களுக்கு பெருத்த அவமானம்.

இதுபோல்தான் முதலில் பிரான்சிலும் ஒரு இளைஞன் மூலமாக ஏதோ ஒரு ஸ்பிரே அடிக்க வைத்தார்கள் , கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் குழந்தைகள்கூட அதனால் பாதிக்கப்பட்டதாக ஒரு செய்தி வந்திருந்தது.

சிங்களவனுக்கு வாலையும் நமக்கு தலையையும் காட்டும் இவர்களுக்கு இப்படி செய்யவேண்டும் என்று கோபம் வருவது நியாயம்தான், அதை மனதோடு வைத்திருக்கவேண்டும், செயலில் காண்பிக்க இறங்கினால் கண்டிப்பாக புலத்தில் பாதிக்கப்படுவது அவர்களல்ல.

இயக்கம் இருந்த காலத்திலேயே புலத்திற்கு வரும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இப்படி எதிர்ப்பை காண்பிக்கவேண்டும் என்று ஊக்குவித்ததாக நினைவில் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பெருமாள் said:

அவுஸ் ஒலிநாடாவை பாருங்கள் சும்  குடும்பமா தங்களின் பதில்கள்  கண்டு பயந்து விட்டனர் என்கின்றனர் பொறுப்பான செய்தியாளர் கேள்வி கேட்டதும் முதலில் அவங்களை கலைத்து  விட்டு வா பதில் சொல்கிறேன் என்கின்றனர் கேள்விக்கு பதில் இல்லாதபடியால்தான் அந்த கூட்டமே குழம்பியது . ஜனநாயகம் என்பது என்ன ?

இதென்ன புதுக்கதை விடுறிய பெருமாள்?😂  குடும்பமாக அவர்களை இருத்தி வைத்து முகத்தை மூடிக் கட்டியபடி றௌடிகள் ஒருமையில் விழித்துத் திட்டியதை எல்லோரும் பார்த்தோம்! "அவர்களை அனுப்பி விட்டு வா பதில் சொல்கிறேன்" என்றதும் அது பெரிய ஜனநாயக மீறலாகப் போய் விட்டதோ உங்களுக்கு?

எழுத்தில் இருக்கும் செய்திகளைத் தான் திரித்துப் போடுகிறீர்கள் என்றால், இப்ப காணொளிகளையும் திரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

கனடா குழப்பத்தில்,  டிப்ளோமர்றிக் பாஸ்போட்டில் வந்த சுமந்திரனைப் பார்த்து, பாஸ்போட்டே இல்லாமல் கனடாவுக்கு வந்த ஒரு குண்டர்(ர்..மரியாதை, மரியாதை..🤪) சொல்கிறார் " நி இனிமேல் கனடாப் பக்கம் வரக்கூடாது"" என்று.

 

காலக் கொடுமை சரவணா, காலக் கொடுமை.   🤦🏼‍♂️

குணடருக்கு அதைச் சொல்ல உரிமையுண்டு  என்னெனில். அப்படி பாஸ்போர்ட் இல்லாமல் வந்த குணடர்களைப்  பார்த்து பேசத் தான் இவர் பாஸ்போர்ட் உடன் வந்தார்   நான் நேரில் பார்த்து..கேட்ட ஒரு சமபவத்தை எழுதுகிறேன்   1977 ஆண்டளவில் என்று நினைககிறேன்  ஒரு பெரிய வயல் வெளியில் தமிழர் விடுதலை கூட்டணியின்  கூட்டம் நடந்தது  மேடை அமைத்து...நிலத்துக்கு சாக்குப். படங்கு விரிந்து அனைத்து வேலைகளையும்  தமிழ். இளைஞர்கள் செய்திருந்தார்கள் கூட்டமுடிவில் கேள்விகளுக்கு பாராளுமன்ற உறுப்பனர்கள் பதில் கூறுவார்கள் ஒரு இளைஞர் என் நணபர். எப்போது...எங்கே...தமிழ்ஈழம். அமைப்பீர்கள். என்று கேட்டார்.  அதற்கு வட்டுக்கோட்டை எம்பி.   திருநாவுக்கரசு  பதில் கூறினார்

ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கும்போது ஐயர் ஓம். சுக்கிலாம் சொல்லி கொண்டிருக்கும்போது மணமகன்.  மணப்பெண்ணிடம் எப்போது ...எங்கே..பிள்ளைபபெறுவாய். என்று  கேட்டால்  அதற்கு அவள் என்ன சொல்வாள்   எனனுடன். வந்து படு என்று தானே..கைதட்டல். வானைப்பிளந்தது கேள்வி கேட்டவரின். முகம் ......பேய் அறைந்த மாதிரி போய் விட்டது எப்படி பதில் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள்தானே ஊகத்தில் எழுதும் எல்லாவற்றிற்கும் ஆதாரம் கேட்பீர்கள். பலராலும் பதிவுசெய்யப்பட்ட கருத்துக்கள் அவர்களின் ஊகமே. அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஏதோ நீங்கள் அமைப்புக்குள் ஊடுருவி ரெக்கி எடுத்த ரேஞ்சுக்கு அடிச்சுவிடுறியள்! தொடருங்கோ, கைதட்டிற கூட்டம் இருக்கும்வரை!!

இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

இதென்ன புதுக்கதை விடுறிய பெருமாள்?😂  குடும்பமாக அவர்களை இருத்தி வைத்து முகத்தை மூடிக் கட்டியபடி றௌடிகள் ஒருமையில் விழித்துத் திட்டியதை எல்லோரும் பார்த்தோம்! "அவர்களை அனுப்பி விட்டு வா பதில் சொல்கிறேன்" என்றதும் அது பெரிய ஜனநாயக மீறலாகப் போய் விட்டதோ உங்களுக்கு?

எழுத்தில் இருக்கும் செய்திகளைத் தான் திரித்துப் போடுகிறீர்கள் என்றால், இப்ப காணொளிகளையும் திரிக்க ஆரம்பித்து விட்டீர்களா?  

சுமத்திரனின் மானத்தை கப்பல் ஏத்த  உங்களை  போல் நாலு பேர் இருந்தால் காணும் .

கீழே உள்ள பதிவில் நேரம் 2.18 லிருந்து பார்க்கவும் .

 

நேரம் 2.20 ல் சும்மின் கால் நடுங்குவது தெரியுது இப்படி ஒரு பிழைப்பு தேவையா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.