Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் விபரங்களை சேகரித்து அமைதியானகூட்டத்திற்கு வன்முறையாக இடையூறு விளைவித்தார்கள் என்று வழக்கு பதியமுடியாதா..? அத்துடன் வழக்கு முடியும்போது அதுகுறித்த விபரங்களையும் கிடைத்த தண்டனையையும் செய்திகளில் வெளியிடவேண்டும்.. அப்படி செய்தால்தான் இவர்கள்போன்ற விபரங்கெட்ட அப்பாவி இளைஞர்கள், பின்னால் இருந்து இயக்கும் பழைய புலம்பெயர் இயக்க அமைப்புகளை சேர்ந்த காசடிச்ச மலைவிழுங்கி கள்ளனுகளின் திட்டங்களுக்கு எடுபடாதுகள்…

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உலக அரசியலை, உலக நாடுகளை புரிந்து கொள்ளாதது பிழை 

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

கனடா நாடே அகதிகளால் தான்  கட்டியெழுப்பபட்டது என்று முன்னாள் பிரதமர் பகிங்கரமாக  அறிவிப்பு செய்தவர். 

ஆனால் அந்த நாட்டிற்கென்று ஒரு வாழ்க்கை முறை ஒன்றிருக்கிறது.

நிச்சயமாக அது எம்மவர்கள் நடந்துகொண்ட முறை அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 "இவனுக்கு என்ன தெரியுமெண்டும் கூட இழிமைப்படுத்தி பதிவிட்டாங்கள், மூண்டு நாளைக்கு முதல்."

 

எம்மை மக்களாக ஏற்றது அமெரிக்கா (தற்போதைக்கு)😀

 

சிங்கள வால்களான சுமந்திரனும், சாணக்கியனும் ....🤢🤮

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கொள்ளாதது பிழை 
திரு பாலசிங்கம் போன்றோர் சொல்லியும் விளங்க முயற்சிக்காதது தவறு.
அடுத்தவர்கள் ஏன், எதற்காய் சொல்கிறார்கள் என்று யோசித்து இருக்கலாம் யதார்த்தத்தினை சொன்னவர்களை தள்ளி வைத்து விட்டு கற்பனையில் மிதப்பர்களை பக்கத்தில் வைத்திருந்து அழிவை தேடிக் கொண்டதும் இல்லாமல் ஈழ தமிழரை மீள  முடியாதவாறு செய்து விட்டு போய் சேர்ந்திட்டார்.எல்லாத்தையும் விட பெரிய பிழை தான், என்னால் தான் தமிழீழம் பெற்று கொடுக்க முடியும் என்ற நிலையில் இருந்தது 

போராட்டம் [ போராடிது ]     தொடங்கியது சரி எனில் தொடர்ந்து போராடியதும் சரியாகும் யாராவது ஒருவர் அவர் நம்புவதைத் தான்  செய்ய முடியும் ...என்னால் தமிழ்ஈழம் பெற முடியும் என்று நம்பிக்கை இருந்தபடியால். தான் போராட முடிந்தது எவரையும் எதனையும் அழிக்க வேண்டும் என்று போராடவில்லை இலங்கை பாகிஸ்தான்...சீனா போன்ற பலமுள்ள நாடாக இருந்து இருப்பின்  தமிழ்ஈழம் மலர்ந்து இருக்கும்.  ஏன் மீளவே முடியாது என்கிறீர்கள்  ?இதனை விட பெரிய அழிவுகளை கண்ட ஜேர்மனி   யப்பான்.  போன்ற நாடுகள் இன்று உலகில் முன்னிலையில் உள்ளது தலைவரை விட வேறு யாராவது நான் தமிழ்ஈழம். பெறுவேன் என்று நம்புவோர்.  அன்று தொங்கிஇன்று வரை உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

ஆனால் அந்த நாட்டிற்கென்று ஒரு வாழ்க்கை முறை ஒன்றிருக்கிறது.

நிச்சயமாக அது எம்மவர்கள் நடந்துகொண்ட முறை அல்ல.

இதுவரை அப்படி நடத்து கொணடார்களா?இல்லையோ. ? அன்று மட்டும்  ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்.?. அவர்கள் அப்படி நடந்ததிற்கனா. காரணம் சரியா ?

இல்லை பிழையா  ?. 

Link to comment
Share on other sites

33 minutes ago, Kandiah57 said:

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

உங்களுக்ககு ஒன்றும் தெரியாவிட்டால் அதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் நாம் மட்டும் தான் போராடுவோம் என்று மற்றைய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் போன்றவற்றை  வன்முறை மூலம் தடை செய்து போராட்டத்தை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஏகபோகமாக தமதாக்ககி கொண்டவர்களுக்கு மக்கள் உயிர்கள் மீது பொறுப்பு உண்டல்லவா. அந்த பொறுப்பு இருந்திருந்தால் தாமே நியமித்த மதியுரைஞரின் பட்டறிவில் அவர் எடுத்த முடிவில் உள்ள நியாயமதை புரிந்திருக்க வேண்டும் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

உங்களுக்ககு ஒன்றும் தெரியாவிட்டால் அதில் எந்த பிழையும் இல்லை. ஆனால் நாம் மட்டும் தான் போராடுவோம் என்று மற்றைய இயக்கங்கள் அரசியல் கட்சிகள் போன்றவற்றை  வன்முறை மூலம் தடை செய்து போராட்டத்தை தாயகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் ஏகபோகமாக தமதாக்ககி கொண்டவர்களுக்கு மக்கள் உயிர்கள் மீது பொறுப்பு உண்டல்லவா. அந்த பொறுப்பு இருந்திருந்தால் தாமே நியமித்த மதியுரைஞரின் பட்டறிவில் அவர் எடுத்த முடிவில் உள்ள நியாயமதை புரிந்திருக்க வேண்டும் அல்லவா? 

அவர் சொன்ன எல்லா விடயங்களையும் மறுக்கவில்லை மிக  மிக குறைந்த விடங்களில் உடன்பாடில்லை இது சாதாரணமானது எனக்கு இலங்கையில் இருக்கும் போது தான் பல விடயங்கள் தெரியவில்லை இங்கே வந்து பார்த்து...கேட்டு படித்து கொண்டேன் 

எனைய இயங்களைத் தடை செய்தற்க்கு காரணம் அவர்கள் இலங்கை அரசுடன் போராடாமல்  இலங்கை அரசுடன். சேர்த்து புலிகளுடன்  போராடியதால் 

அவர்கள் ஏன் புலிகளுடன். சேர்த்து இலங்கையுடன்  போராடவில்லை  மற்றும் பாலசிங்கம்  சொன்ன அனேகமான விடயங்களை கேட்டு நடத்தபடியால் தான் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடந்தது 

Link to comment
Share on other sites

4 minutes ago, Kandiah57 said:

அவர் சொன்ன எல்லா விடயங்களையும் மறுக்கவில்லை மிக  மிக குறைந்த விடங்களில் உடன்பாடில்லை இது சாதாரணமானது எனக்கு இலங்கையில் இருக்கும் போது தான் பல விடயங்கள் தெரியவில்லை இங்கே வந்து பார்த்து...கேட்டு படித்து கொண்டேன் 

எனைய இயங்களைத் தடை செய்தற்க்கு காரணம் அவர்கள் இலங்கை அரசுடன் போராடாமல்  இலங்கை அரசுடன். சேர்த்து புலிகளுடன்  போராடியதால் 

அவர்கள் ஏன் புலிகளுடன். சேர்த்து இலங்கையுடன்  போராடவில்லை  மற்றும் பாலசிங்கம்  சொன்ன அனேகமான விடயங்களை கேட்டு நடத்தபடியால் தான் போராட்டம் 30 ஆண்டுகளுக்கு நடந்தது 

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kandiah57 said:

இதுவரை அப்படி நடத்து கொணடார்களா?இல்லையோ. ? அன்று மட்டும்  ஏன் அப்படி நடந்து கொண்டார்கள்.?. அவர்கள் அப்படி நடந்ததிற்கனா. காரணம் சரியா ?

இல்லை பிழையா  ?. 

பிழை

இதில் உங்களுக்கு சந்தேகமோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

பிழை

இதில் உங்களுக்கு சந்தேகமோ? 

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, tulpen said:

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

உண்டு மறுக்கவில்லை...ஆகையினால் தான் இறுதி வரையிலும் போராடினார்கள். இலங்கை பாகிஸ்தான் போல பலமுள்ள. நாடாக இருந்து இருப்பின்  இந்தியா ஒருபோதும் இலங்கைக்கு உதவியிராது. தமிழ்ஈழம் பிறந்திருக்கும். போராட முதல் பல விடயங்கள் தெரிந்து இருக்கவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

பிழை என்று கூறியபின்னர, அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல.

Link to comment
Share on other sites

9 minutes ago, Kandiah57 said:

சந்தேகமில்லை....ஏன் பிழை விட்டார்கள்     ?இதற்க்கு முன்  ஏன் இப்படி நடந்துகொள்ளவில்லை?

இதற்கு முன்பு இப்படி நடந்து கொள்ளவில்லையா? ஐரோப்பா முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் 85 ம் ஆண்டின் பின் நடந்தது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் வசிக்கும் ஜேர்மனியில் புலிகளின் அன்றய பொறுப்பாளர் சுதா தலைமையில் அன்றய ஈரோஸ் பிரதிநிதியாக இருந்த  குமரன் மாஸ்ரர் வீடு புகுந்து அவரின் காலை முறித்தது தெரியாதா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இவர்கள் விபரங்களை சேகரித்து அமைதியானகூட்டத்திற்கு வன்முறையாக இடையூறு விளைவித்தார்கள் என்று வழக்கு பதியமுடியாதா..? அத்துடன் வழக்கு முடியும்போது அதுகுறித்த விபரங்களையும் கிடைத்த தண்டனையையும் செய்திகளில் வெளியிடவேண்டும்.. அப்படி செய்தால்தான் இவர்கள்போன்ற விபரங்கெட்ட அப்பாவி இளைஞர்கள், பின்னால் இருந்து இயக்கும் பழைய புலம்பெயர் இயக்க அமைப்புகளை சேர்ந்த காசடிச்ச மலைவிழுங்கி கள்ளனுகளின் திட்டங்களுக்கு எடுபடாதுகள்…

உங்களுக்கு இன்னுமொரு விடயம்....

இன்றைய முஸ்லிம்களின் கூட்டத்தில் முஸ்லிம் தவிர்ந்த எவரையும்(தமிழர்கள்) உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

முஸ்லிம்களைத்தான் இதுவரை சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆனால் முஸ்லிம்களே எம்மை அச்சத்துடன் எம்மை பார்க்கும் நிலையில் அண்மைய  அசம்பாவிதம் ஏற்படுத்திவிட்டது. 

😔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பிழை என்று கூறியபின்னர, அதனை நியாயப்படுத்தும் செயற்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல.

நான் நியாயப்படுத்தவில்லை நீங்கள் என கேள்விகளுக்கு பதில் தரவில்லை   இலங்கையில்  ஒவ்வொரு குடிமகனும். சுயாதீனமாக.  தொழில் தேடும்  நடவடிக்கைக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்து...எங்களுக்கு ஊடக வேலைவாய்ப்புகளை கொடுக்கும்படி அரசாங்கத்துக்கு கூறி வேலைவாய்ப்புகளை விற்கும் ஒருவர் ஏன் கனடா வர வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, tulpen said:

மற்றயவர்கள் எல்லோரையும் தடை செய்யதவர்களுக்கு முழு பொறுப்பும் உண்டல்லவா? அதை மறுக்கின்றீர்களா? 

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, tulpen said:

இதற்கு முன்பு இப்படி நடந்து கொள்ளவில்லையா? ஐரோப்பா முழுவதும் இவ்வாறான சம்பவங்கள் 85 ம் ஆண்டின் பின் நடந்தது உங்களுக்கு தெரியாதா? நீங்கள் வசிக்கும் ஜேர்மனியில் புலிகளின் அன்றய பொறுப்பாளர் சுதா தலைமையில் அன்றய ஈரோஸ் பிரதிநிதியாக இருந்த  குமரன் மாஸ்ரர் வீடு புகுந்து அவரின் காலை முறித்தது தெரியாதா?  

உங்களுக்கு பொது அறிவு இல்லையா  அண்மையில்  ஜாக்கி சான் என்னும் பிரபல அமெரிக்கா..சீனா நடிகரின் மகன் பேதைப்பொருள் பாவித்து  தண்டனை பெற்றார்   இதற்கு தகப்பன் கூறிய பதில் மகனாக இருந்தாலும் தண்டிப்பது சரி என்று   புலிகள் இயக்கத்தில் யாராவது பிழை  செய்திருந்தால் அவர்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் புலிகள் இயக்கமே. தலைவரே. இல்லை மற்றும் நான் கேட்டது கனடாவில். ஜேர்மனி யில்லை 

Link to comment
Share on other sites

7 minutes ago, பெருமாள் said:

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

தடை செய்யாது விடின் தமிழீழம் மலர்ந்து இருக்குமா ?

இல்லை  புலிகளை 25 வருடங்களுக்கு முன் அழிந்து இருக்கலாம்  இதை மற்ற இயங்கங்கள  செய்திருக்கும்.  சிங்கள ஆமி. போராடமால் இருந்திருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

அதான் உங்கள் பார்வையில் மற்றையவர்களை தடை செய்யாது  விடின் என்ன நடந்து இருக்கும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

நான் கூறியது பொறுப்பை பற்றி. தமிழீழத்தை பற்றி அல்ல. 

நீங்கள் நினைப்பதை எப்படி அவர்கள் செய்ய முடியும் 

Link to comment
Share on other sites

1 minute ago, பெருமாள் said:

அதான் உங்கள் பார்வையில் மற்றையவர்களை தடை செய்யாது  விடின் என்ன நடந்து இருக்கும் ?

எனது கேள்வி மற்றயவர்களை தடை செய்தவரகளுக்கு முழுப்பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதே. அதற்கு நேரடியாக பதில் கூறிவிட்டு என்னிடம் கேள்வி கேட்பதே சரியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

எனது கேள்வி மற்றயவர்களை தடை செய்தவரகளுக்கு முழுப்பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதே. அதற்கு நேரடியாக பதில் கூறிவிட்டு என்னிடம் கேள்வி கேட்பதே சரியானது. 

நாங்கதான் பள்ளிக்கூட பக்கம் போகாத ஆட்கள் விளக்கமா சொல்லுங்க பாஸ் உங்கள் அரசியல் அறிவை பார்ப்பம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.