Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

12 minutes ago, Kandiah57 said:

உங்களுக்கு பொது அறிவு இல்லையா  அண்மையில்  ஜாக்கி சான் என்னும் பிரபல அமெரிக்கா..சீனா நடிகரின் மகன் பேதைப்பொருள் பாவித்து  தண்டனை பெற்றார்   இதற்கு தகப்பன் கூறிய பதில் மகனாக இருந்தாலும் தண்டிப்பது சரி என்று   புலிகள் இயக்கத்தில் யாராவது பிழை  செய்திருந்தால் அவர்தான் தண்டனை அனுபவிக்க வேண்டும் புலிகள் இயக்கமே. தலைவரே. இல்லை மற்றும் நான் கேட்டது கனடாவில். ஜேர்மனி யில்லை 

ஐக்கி கான் போதை வஸ்து குற்றவாளியை தண்டிப்பது சரி என்று கூறியதற்கும் ஐரோப்பாவில் ஏனைய இயக்க உறுப்பினர் வீடு புகுந்து அவரின் காலை முறித்ததையும் ஒன்றாக எடை போடும் உங்கள் பொது அறிவை என்ன என்பது. 😂

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

ஐக்கி கான் போதை வஸ்து குற்றவாளியை தண்டிப்பது சரி என்று கூறியதற்கும் ஐரோப்பாவில் ஏனைய இயக்க உறுப்பினர் வீடு புகுந்து அவரின் காலை முறித்ததையும் ஒன்றாக எடை போடும் உங்கள் பொது அறிவை என்ன என்பது. 😂

இது எனக்கு தெரியாது   ஜேர்மன் சட்டப்படி தண்டணை வழங்கப்பட்டிருக்குமில்லையா ? ஜேர்மனியில் எவன் காலையும் எவனுமே முறிக்க முடியாது அப்படி முறித்தால் தண்டணை உண்டு  அப்படி தண்டனை வழங்கிய விடயம் பற்றி கதைப்பது சரியில்லை சுதாவை தெரியும் ஆரே காட்டிக்கொடுத்து சிறையில் இருத்தவர். இந்த கால் முறிபட்டவர். சும்மா இருத்தவரா அல்லது  நான் சொல்லுவது அவரின் நேர்மைபற்றி மகனாயிருந்தும் குற்றவாளியை தண்டி என்கிறார் நீங்கள்  எவனே செய்தற்க்கு தலைவரை தண்டி என்கிறீர்கள் 

***

Link to comment
Share on other sites

22 minutes ago, Kandiah57 said:

சுதாவை தெரியும் ஆரே காட்டிக்கொடுத்து சிறையில் இருத்தவர். இந்த கால் முறிபட்டவர். சும்மா இருத்தவரா அல்லது  நான் சொல்லுவது அவரின் நேர்மைபற்றி

சுதாவின் வன்முறை வெறியாட்டதால் பாதுக்கப்பட்டவர்கள் கொடுத்த முறைப்பாட்டில் கைது செய்யப்பட்டு குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் முறையிடுவதை காட்டிக்கொடுப்பது என்றா கூறுவீர்கள்? 😂

வன்முறை செய்து நீதிமன்றால் தண்டிக்கப்பட்டவரை காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று  அனுதாபத்துடன்  கூறும் நீங்கள் அவரின் வன்முறையால் பாதிக்கப்பட்டவரின் நேர்மை குறித்து சந்தேகம் கொள்கின்றீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சும்மா எழுந்தமானத்திலும் கழ்ப்புணரச்சியுடனும் எழுத கூடாது. நான் அப்போ ஒரு இடமும் போவதில்லை அவர அவர வீட்டில் நோட்டிஸ்.[ இயகக ]இருநது பிடித்து அடைத்தவர்கள்  அவரின். காதலி ஜேர்மன் பெண்  மற்றும் படி இங்கே குற்றம் செய்ய முடியாது  காசு சேர்த்தது நிருபிக்கப்பட்டது  அப்படி 40 பேருக்கு கிட்ட மற்ற இயக்கங்களால் கட்டிகொடுக்கப்பட்டது.  அவ்வளவு பேரும் பிடிக்கப்பட்டார்கள   சும்மா இருப்பவனை எவனும் போய் அடிக்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

@Kandiah57 நான் இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்கு காரணம்,  கனடாவில் நடந்ததை போன்ற காடையர் நடவடிக்கைகளின் முன்னோடியான செயல்கள் புலம் பெயர் நாடுகளில் பல காலத்துக்கு முதலே ஆரம்பித்து விட்டது என்பதை சுட்டிக்காட்டவே. 

 அரசியல் ரீதியில் ஒரே இலக்கினை கொண்டிருந்தாலும் வித்தியாசமான பார்வைகள் கருத்துகளை சகிக்கமுடியாத குழு மேலாண்மையுடன் சகிப்புதன்மை அற்று  அடுத்தவர் மீது வன்முறை மூலம் பதில் கூறும் அரசியல் கலாச்சாரம் புலம் பெயர் நாடுகளில் 80 களிலேயே ஆரம்பித்துவிட்டது.  அதன் பலனே இவ்வளவு காலமாகியும் இலக்கினை எட்டமுடியாத பரிதாபநிலையில் எமது அரசியல் போராட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும்,  செய்ய முடியாததை… ‼️

ஜனாதிபதி சட்டத்தரணி… சுமந்திரனால், முடியாததை…. ⁉️

நாலே நாளில்… மாற்றிக் காட்டிய, புலம் பெயர் தமிழ் இளையோருக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏🏽👏👏👏 ❤️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

எந்த ஒரு தமிழ் அரசியல் கட்சியும்,  செய்ய முடியாததை… ‼️

ஜனாதிபதி சட்டத்தரணி… சுமந்திரனால், முடியாததை…. ⁉️

நாலே நாளில்… மாற்றிக் காட்டிய, புலம் பெயர் தமிழ் இளையோருக்கு, மனமார்ந்த பாராட்டுக்கள். 🙏🏽👏👏👏 ❤️

(யானை ஒதுங்கிப் போனால் பன்றி தன்னை நினைத்து பெருமிதம் கொள்ளுமாம். ஆனால் சேற்றில்  பிரழ்வது பன்றிக்கு பன்னீரில் குளிப்பது போல.. பிறருக்கு அது பன்னீர் இல்லையே.)

கனடா குண்டர்(இளையோர் 🤣) சுமந்திரனுக்கு எதிராக களமாடவில்ல. அமெரிக்காவிற்கு எதிராகத்தான் சமராடினார்கள் என்கிறீர்கள்.. 🥺

இன்னுமொருதடவை குண்டர்களை ஏவினால் US தனி நாடு தந்தாலும் தருவினம். எதுக்கும் முயற்சி செய்யுங்கோ..🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

(யானை ஒதுங்கிப் போனால் பன்றி தன்னை நினைத்து பெருமிதம் கொள்ளுமாம். ஆனால் சேற்றில்  பிரழ்வது பன்றிக்கு பன்னீரில் குளிப்பது போல.. பிறருக்கு அது பன்னீர் இல்லையே.)

கனடா குண்டர்(இளையோர் 🤣) சுமந்திரனுக்கு எதிராக களமாடவில்ல. அமெரிக்காவிற்கு எதிராகத்தான் சமராடினார்கள் என்கிறீர்கள்.. 🥺

இன்னுமொருதடவை குண்டர்களை ஏவினால் US தனி நாடு தந்தாலும் தருவினம். எதுக்கும் முயற்சி செய்யுங்கோ..🤣

 

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

(யானை ஒதுங்கிப் போனால் பன்றி தன்னை நினைத்து பெருமிதம் கொள்ளுமாம். ஆனால் சேற்றில்  பிரழ்வது பன்றிக்கு பன்னீரில் குளிப்பது போல.. பிறருக்கு அது பன்னீர் இல்லையே.)

கனடா குண்டர்(இளையோர் 🤣) சுமந்திரனுக்கு எதிராக களமாடவில்ல. அமெரிக்காவிற்கு எதிராகத்தான் சமராடினார்கள் என்கிறீர்கள்.. 🥺

இன்னுமொருதடவை குண்டர்களை ஏவினால் US தனி நாடு தந்தாலும் தருவினம். எதுக்கும் முயற்சி செய்யுங்கோ..🤣

 

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/11/2021 at 14:44, நியாயத்தை கதைப்போம் said:

கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வருமாறு வற்சப்பில் செய்தி வந்தது. பின்னர் இந்த காணொலியும் வந்தது.

 

https://www.facebook.com/KrishnaLiveTelecast/videos/936092323686260/

கூட்டத்துக்கு வந்தவர்கள் குறைந்த அளவிலான ஆட்கள். குழப்ப வந்தவர்கள் அதிலும் மிக குறைந்த அளவு ஆட்கள். குழப்ப வந்தவர்களின் எண்ணைக்கையை விட காவல் கடமைக்கு வந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் போல் தோன்றியது. வந்தவரில் ஒருவர் பச்சை துரோகி பச்சை துரோகி என சத்தம் இட்டார். இன்னொருவர் சுமந்திரன் அவர்கள் களவு செய்து பாராளுமன்றம் சென்றதாக விளம்பினார். ஆக மொத்தத்தில் ரிம் ஹோட்டன் கோப்பியை குடித்துவிட்டு கனடா தமிழ் மக்கள் சிலர் தங்களின் குரலை பயிற்சி செய்துவிட்டு சென்று உள்ளார்கள். இனி அடுத்து..?

இனி என்ன அல்லாரும் ஒண்ணுத்துக்குள்ள இரிக்கிறது தானே ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

சாமான்யர்களுக்கு இது புரியாது ஐயா. தயவுசெய்து நேரத்தை இவர்களுக்காக வீணாக்காதீர்கள்.

🤪

11 minutes ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

இணைந்த வடக்கு கிழக்கு Union (?) க்கு சுமந்திரன் அல்லது சாணக்கியன்  முதலமைச்சர் ஆக வருவார் இருந்து பாருங்கள்.

😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

@Kandiah57 நான் இந்த உதாரணத்தை குறிப்பிட்டதற்கு காரணம்,  கனடாவில் நடந்ததை போன்ற காடையர் நடவடிக்கைகளின் முன்னோடியான செயல்கள் புலம் பெயர் நாடுகளில் பல காலத்துக்கு முதலே ஆரம்பித்து விட்டது என்பதை சுட்டிக்காட்டவே. 

 அரசியல் ரீதியில் ஒரே இலக்கினை கொண்டிருந்தாலும் வித்தியாசமான பார்வைகள் கருத்துகளை சகிக்கமுடியாத குழு மேலாண்மையுடன் சகிப்புதன்மை அற்று  அடுத்தவர் மீது வன்முறை மூலம் பதில் கூறும் அரசியல் கலாச்சாரம் புலம் பெயர் நாடுகளில் 80 களிலேயே ஆரம்பித்துவிட்டது.  அதன் பலனே இவ்வளவு காலமாகியும் இலக்கினை எட்டமுடியாத பரிதாபநிலையில் எமது அரசியல் போராட்டம். 

நான் இந்த கருத்துடன் உடன்படவில்லை.  புலிகளின் ஆயுதவழிப்பாதை. தடுக்கப்படவிடின்.....பல ஆயுதக் கப்பல்கள். மூள்கடிக்கப்படவிடின்.  தலைவர் வென்றிருப்பார்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இதுக்கெல்லாம் ரெக்கி ஏன்? உங்கள் செய்திகள் பார்த்து உள் நிலை புரிந்து கொள்ளும் reasoning இற்கு என்ன ஆயிற்று? பாலசிங்கத்தாருக்கு சமாதான காலத்தின் இறுதிப்பகுதியில் என்ன நடந்தது? அவர் த.செ வை விட மேலேயா , கீழேயா? என்ன தான் கற்றுக் கொண்டீர்கள் அந்த நேர சம்பவங்கள் பற்றி?அதைக் கூட விடுங்கள்.

உள்ளேயே இருந்து புலிகளின் தலைமையை விமர்சனம் செய்து வழி மாற்றி பின்னரும் புலிகளுடன் தொடர்ந்த எவர் பற்றியாவது ஒரு உதாரணம் இருக்கிறதா உங்களிடம்? "அப்படி மாற்ற எதுவும் இருக்காததால், எவரும் சொல்லவில்லை - எனவே உதாரணம் இல்லை" என்று சொல்வீர்கள் போல! 😂

பாலசிங்கத்தாருக்கும் தலைவருக்கும் என்ன பிரச்சனையை என்பதை அவர்கள் இருவரோ அல்லது உயர்மட்ட தலைவர்களோ சொன்னால்தான் உண்டு. மற்றவர்கள் சொல்வதெல்லாம் ஊகங்களே. தலைவரின் நடவடிக்கையில் அதிருப்தி இருந்ததால் பாலசிங்கத்தார் பக்குவமாக ஒதுங்கிக்கொண்டார்.

தமிழினிக்கும் பிடிக்காமல் இருந்திருந்தால் ஒதுங்கியிருக்கலாமே? அவரும் அரசியல் பிரிவில்தானே இருந்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

மேலே போய் பாலசிங்கம் பற்றிய உதாரணம் ஏன்  வந்தது என்று வாசித்தால் உங்களுக்கு பின்னணி தெரியலாம். தலைவர் விரும்பினால் மட்டும் தான் ஒரு கருத்து புலிகள் இயக்கத்தினுள் நிலைக்கலாம். "அப்படியல்ல, அங்கே கூட்டுத் தலைமை, ஆலோசனை, உள்-ஜனநாயகம் எல்லாம் இருந்தன" என்று ஒருவர் ரீல் விட்டார் - நீங்கள் அவருக்குத் தான் புத்தி சொல்ல வேணும்! 😂

நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் புத்தகம் வெளிவந்தது அவர் இறந்த பிறகு என நினைக்கிறேன். அரச புலனாய்வாளர்களின் கீழ் இருக்கும் ஒருவர் எப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என்பது புரியாத புதிர் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

பெருமாள்: இந்த றௌடிகள் ஜனநாயக நாட்டில் வாழ தகுதியற்றவர்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதில் நாம் முரண்படலாம் - ஆனால் கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களும், குடிவரவு விதிகளும் என் கருத்தைப் பிரதிபலிக்கும்! "ஏனையோரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு இடையூறு செய்தீர்களா, காரணமாக இருந்தீர்களா?" என்ற கேள்வி அமெரிக்காவின் குடியுரிமை படிவத்தில் இருக்கும் நூற்றுக் கணக்கான கேள்விகளுள் ஒன்று! 

இந்த றௌடிகளிடம் கனடாவிலும் இதே போன்ற ஒரு கேள்வியைக் கேட்டால், இவர்கள் -ஜனநாயக விரோதிகளே - எனவே இலங்கை தான் இவர்களுக்கு சொகுசான வாழ்வு தரக் கூடிய இடம்!

அக்கறைக்கு நன்றி - என் உடம்பும் மனதும் ரிலாக்ஸ் தான்! ஏனெனில் தவறை bend over backwards ஆக முண்டு கொடுக்காமல் கிளியரான மனச்சாட்சி இருப்பதால்! 
 

அருமையான கருத்து

இத்தகைய காடைகளை ஆதரிக்கும் எல்லொரினதும் immigration status  இப்படித்தான் இருக்கும்

Link to comment
Share on other sites

49 minutes ago, MEERA said:

தமிழினியின் புத்தகம் வெளிவந்தது அவர் இறந்த பிறகு என நினைக்கிறேன். அரச புலனாய்வாளர்களின் கீழ் இருக்கும் ஒருவர் எப்படியான கருத்துக்களை வெளியிடுவார் என்பது புரியாத புதிர் அல்ல.

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

நான் அப்படி ஒரு ரீலும் விடவில்லை ஜஸ்டின். நீங்கள் வழமைபோல் உங்கள் பாணியிலான சாளாப்பல்களை தொடங்கிவிட்டீர்கள். நான் சொன்னது தமிழினிக்கு தனது கருத்துக்களை கூற சந்தர்ப்பம் இருந்திருக்கும் என்றுதான். அதை தலைவர் ஏற்றால் சரி இல்லையென்றால் இனியும் தொடர முடியாது என்று ஒதுங்கியிருக்கலாம் என்றுதான். எல்லாம் முடிந்தபிறகு ராணுவ புலனாய்வாளர்கள் சொல்வதை ஒப்பித்தார். அதை வேதவாக்காக எடுத்து நீங்கள் பாடமெடுக்கிறீர்கள்.

ராணுவ புலனாய்வாளர்கள் சொன்னதை ஒப்புவித்திருந்தால் இது ஒரு வெறும் பயங்கரவாத போராட்டம் என்ற ரீதியிலேயே எழுதியிருப்பார். போராட்டத்தின் தேவை குறித்தோ போராட போவதற்கு ஶ்ரீலங்கா அரசின் அடக்குமுறை எப்படி காரணமாக இருந்தது என்பது பற்றியோ விடுதலைக்கான போராளிகளின் தன்னலமற்ற அர்பணிப்புகளல பற்றியோ குறிப்பிட்டிருக்க மாட்டார். அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

Link to comment
Share on other sites

5 hours ago, Kandiah57 said:

நான் இந்த கருத்துடன் உடன்படவில்லை.  புலிகளின் ஆயுதவழிப்பாதை. தடுக்கப்படவிடின்.....பல ஆயுதக் கப்பல்கள். மூள்கடிக்கப்படவிடின்.  தலைவர் வென்றிருப்பார்.  

ஆயுத கப்பல்களை முழ்கடிப்பதும் யுத்தம் தான். அவர்கள் எம்மை தோற்கடித்திருக்காமல் விட்டிருந்தால் நாம் வென்றிருப்போம் என்ற உங்கள் கூற்று சரியானதே. 

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

Link to comment
Share on other sites

46 minutes ago, tulpen said:

ஆயுத கப்பல்களை முழ்கடிப்பதும் யுத்தம் தான். அவர்கள் எம்மை தோற்கடித்திருக்காமல் விட்டிருந்தால் நாம் வென்றிருப்போம் என்ற உங்கள் கூற்று சரியானதே. 

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

ஆயுதபலத்தால் தான்  அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

55 minutes ago, tulpen said:

ஆயுதங்கள் மட்டுமே விடுதலையை அடைய உதவி புரியாது. 

 

6 minutes ago, nunavilan said:

ஆயுதபலத்தால் தான்  அரசு பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டது என்பதை மறக்க வேண்டாம்.

வசனத்தை மீண்டும் வாசியுங்கள் நுணா. 

Link to comment
Share on other sites

8 minutes ago, tulpen said:

 

வசனத்தை மீண்டும் வாசியுங்கள் நுணா. 

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

http://nationaltamil.com/archives/5106?fbclid=IwAR10jrIgdn0P0fTg8i1kU6NadMROBiwyfCUdQmthCz7R8JoollPTij2hoIE

சிறுபான்மை குழு என்பதை தமிழ் மக்கள் என்று மாற்றிக்கொண்டது அnமரிக்க வெளிவிவகாரச் செயலகம். மாற்ற வைத்தது தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் (TAMIL DIASPORA ALLIANCE)!

புலவர் இதை எழுதும் போது உங்களுகே சிரிப்பு வரவில்லையா?

இந்த டயஸ்போரா அலையன்ஸ் எப்போது அமெரிக்காவின் அதிகாரிகளை சந்தித்தார்கள்?

அப்படி சந்தித்து இந்த பதத்தை மாற்றும் படி கோரிக்கை வைத்தார்களா?

அதன்படிதான் தாம் மாற்றுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளதா?

இந்த பதில்களுக்கு ஆதாரபூர்வமாக பதில் தந்தால் என் கருத்தை மாற்றி கொள்கிறேன்.

சுமந்திரன் பேய்காட்டுறார் என்றபடி அதை விட மோசமான பேய்காட்டலை நாம் மக்கள் மீது அவிழ்த்து விடக்கூடாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.