Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

ஹாஹஹா…. நுணாவிலான் இப்ப அடிச்சது “சிக்ஸர்” 👍🏼 🏏 🤣

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

இன்னொருதடவை சுமந்திரனை கனடாவிற்குக் கூப்பிட்டு அடிச்சுத் துரத்தினால் US இந்த இளைய(🤪) குண்டர் கூட்டத்தின் சமராடும்(தூசண) திறனைக் கணடு, தனிநாடு தருவினம் எதற்கும் ஒருக்கா முயற்சி செய்யுங்கோ...🤪

2 tweet ஐப் பார்த்து தனது வெளியுறவுக் கொள்கையை USA மாற்றியது என்று நம்பும் அரசியல் மேதாவிகளை என்னவென்று சொல்வது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

தலைவர் அரசியலை நம்பி போராட தொடங்கவில்லை, ஆயுதத்தை நம்பியே தொடங்கினார். ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அமைதிப்படை காலத்திலேயே உணர்ந்திருந்தார். 

****
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

 

10 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

Expand  

சாமான்யர்களுக்கு இது புரியாது ஐயா. தயவுசெய்து நேரத்தை இவர்களுக்காக வீணாக்காதீர்கள்.

🤪

10 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

Expand  

இணைந்த வடக்கு கிழக்கு Union (?) க்கு சுமந்திரன் அல்லது சாணக்கியன்  முதலமைச்சர் ஆக வருவார் இருந்து பாருங்கள்.

 

 

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதோ, இரெண்டாவதோ, இடையில் ஒன்றோ - இப்போதைக்கு அதை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

புலம்பெயர் வீரக்குட்டிகள் இதை ஏற்காயினம். பரவாயில்லை அவர்கள் தமக்கு தெரிந்த வழியில் முயலட்டும்.

முன்பே சொன்னது போல இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

வட அயர்லாந்தின் இயன் பேஸ்லி சீனியர் தம்பக்கத்தில் இருந்த “வீரகுட்டிகளை” இப்படி மிக லாவகமாக பயன்படுத்தி ஐ ஆர் ஏ உடனான தன் பேரம் பேசும் வலுவை அதிகரித்தார். 

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots 🤣.

7 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

பதிலுக்கு நன்றி.

ஓம், கோவா, லட்சதீவு, பாண்டிச்சேரி, டெல்லி - இவை யூனியன் டெரிடரிகள்.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

7 minutes ago, goshan_che said:

இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும்

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MullaiNilavan said:

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

முல்லை,

நான் சுத்துமாத்தின் ஆதரவாளன் இல்லை. அவரின் தனிபட்ட ஊர் தடிப்பு, attitude பற்றி நீங்கள் முந்திய பதிவில் எழுதியதுதான் என் கண்ணோட்டமும்.

இதுவரை தன் சுத்மாத்தை தமிழரிடம் காட்டினார். இப்போதாவது மாற்று தரப்புகளி காட்டமாட்டாரா என்ற நப்பாசைதான்.

சும்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

அதே போல் டயஸ்போரா அலையன்ஸ் அமெரிக்க வெளியுறவு கொள்கையை மாற்றியது என்று எழுதினால் ஆதாரம் கேட்காமல் பக்தி பரவசமாகவும் முடியாது.

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MullaiNilavan said:

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

11 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

 

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

நுணா, 

நான் கூறிய வசனத்தை நீங்கள் சரிவர வாசித்து விளங்கியுருந்தால் உங்கள் வசனத்தை எனக்கு எழுதவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

conflict of interest policy and evolution yield management

Just now, goshan_che said:

ம்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

👍 நன்றி.

 

2 minutes ago, goshan_che said:

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

 ஐயா Robert O. Blake- (American Ambassador at a time of conflict), and Gordon Weiss அவர்களின் பதிவுகள் எங்களுடைய அயல் நாட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு  உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் தமிழர் தரப்புக்கு பல நியாயத் தன்மைகளை அநியாயங்களை கோடிட்டு காட்டியது.

அதே காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓடித்திரிந்த ராஜதந்திரிகளை உங்களுக்குத் தெரியும் அவர்கள் அயல் நாட்டு காரர்களுடன் மிக நெருங்கி உறவுகளோடு சில தழுவல் போக்குகளும் கிட்டத்தட்ட எங்கட எங்களின் அரசியல்  தத்துவ ஞானி ஐயா அண்டன் பாலசிங்கம் அவர்களும் மேலோட்டமாக அவர்களுடைய செல்வாக்கு உள்ளாகி இருந்தார் என அறியக் கிடைத்தது.

 இதுவரை எங்களுடைய விடிவு   conflict of interest policy and evolution yield management ஒளிந்திருக்கிறது.

கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் அவர்களுடைய பதிவுகளை தங்களுக்கு  ஆதாரமாகக் கொள்கிறார்கள் இது வெளிநாட்டில் உள்ள அடிப்படை தன்மை.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

ஓம் ஆனால் - மாகாண/மாநில பொலிஸ் அதிகாரம் மூலம் அடைய விழையும் இலக்கை, ஒரு நேர்மையான, இனப்பரம்பல் உள்ள பொலீஸ் சுயாதீன குழுவை அமைத்து, அதை அரசியலுக்கு அப்பாற்படுத்துவதன் மூலம் சாதிக்க முடியும் என நினைகிறேன்.

Alternative dispute resolution இல் positions, interest என இரெண்டை சொல்வார்கள்.

மாகாண பொலிஸ் அதிகாரம் வேண்டும் - இது எமது position.

அந்த அதிகாரம் மூலம் பொலிஸ் இனவாத அராஜகத்தை தடுக்க வேண்டும் - இது எமது interest.

Position இல் தொங்காமல் interest ஐ அடையமுயற்சிப்பதும் ஒரு வழிதான்.

கூடவே நீங்கள் சொன்னது போல், மாவை சும் போன்றவர் பொலிஸ் அமைச்சர் ஆவதை விட ஒரு சுயாதீன குழு இருப்பதும் நல்லதுதானே.

18 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

 

🤣 உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் லிங்கம் கூல் பார் ஆபிரகாமின் மூதாதைகளினது என்பது🤣?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

உங்கட மச்சான்ர பெயரில் இங்கிலாந்தில் ஒரு நகரம், ஒரு county எல்லாம் இருக்கு. பேய்காய்தான் ஆள்🤣.

https://en.m.wikipedia.org/wiki/Lincoln,_England
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

நீங்களும் ,நானும் சாதாரணமான ஆட்கள் ...தலைவர் அடிப்படியல்ல ....ஒரு குழுவை வழி நடத்தியவர் ...மற்றவர்களை விட அவருக்கு இது பற்றிய அறிவு அதிகம் இருக்க வேண்டும் ...தவிர , ஊரில் இருந்த பல சாதாரணமானவர்கள் அப்பவே ஆயுத போராட்டத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று சொன்னதை நான் கேட்டு இருக்கிறேன் ..இதில் பாலசிங்கத்திடமும் பிழை இருக்கின்றது ..ஆரம்பத்திகேயே ஆயுதத்தால் சாதிக்க முடியாது என்பதை தலைவருக்கு எடுத்து சொல்லி இருக்க வேண்டும் .
ஆயுதப் போராட்டத்தால் தான் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள் ....ஆனால் என்ன பிரயோசனம் சந்தர்ப்பங்களை சரியாய் பயன் படுத்தினரா?
ஏதாவது ஒரு நாட்டின் நற்பையாவது புலிகள் பெற்று இருக்கிறார்களா?....ஒரு சிறிய நாட்டின் ஆதாரவாவது எங்களுக்கு இருந்ததா?
இந்தியா விடாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ...எங்களால் இந்தியாவின் எதிரி நாடுகளை கூட கைக்குள் போட்டு கொள்ள முடியவில்லை .
இலங்கை ஒரே நேரத்தில் எல்லா நாடுகளையும் சமமாய் கையாண்டது .பலன் பெற்றது .
தலைவரை நான் மதிக்கிறேன் ...எம் மக்கள் சுத்தந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடினார் ...போராட்ட ஆரம்பம் சரி ஆனால் இடையிலே தான் மட்டும் தான் சரி...என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு ...உலகில் மிகப் பெரிய போதை "புகழ்" .

இதை  வாசிக்க கஸ் டமாய்  தான் இருக்கும் . இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்..மக்களும் விரும்பியோ அல்லது கட்டாயத்திலோ பின்னாலே போனார்கள்..உண்மையான அர்பணிப்பாளர்கள் என்றால் போராளிகள் மட்டும் தான் ...மற்ற எல்லோரும் தங்களது சுயநலத்திற்காய் போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டனர் குறிப்பாய் வெளி  நாட்டில் இருப்பவர்கள்...இனி மேல் தலைவரே திரும்பி வந்து போராட வாங்கோ என்றால் யாராவது போவார்கள் என்கிறீர்களா ?...போராளிகளாய் இருந்தவர்களே தங்கட பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள்     
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நான் அவரின் உறவினர், அவுஸ்ரேலிய நட்பு வட்டத்தில் விசாரித்து அறிந்துகொண்டேன்.

தமிழில் பாராளுமன்ற்றில் சரளமாக பேசும் ஒருவருக்கு, தமிழில் எழுதவே தெரியாது என கூறும் நீங்கள்தான் அதை நிறுவ வேண்டும்.

 

அவர் உங்கட மனிசியின் சொந்தக்காரரோ?
அவர் தமிழ் அரசியல்வாதி தமிழில் தான் படித்தார் என்று சொல்லுவார்கள் ...ஆதாரத்தை கேட்டால் நான் எங்கே அவரது பாடசாலைக்கு போய் சேட்டிபிக்கேட் வாங்கி இணைக்கிறதா ?...இங்க லண்டனில் பிறந்த பிள்ளைகள் கூட நல்லா தமிழ் கதைக்கிறார்கள்..தவிர  எழுதும் போது அவர் தான் எழுத வேண்டும் என்றில்லை ...எழுதி கொடுப்பதற்கு அவருக்கு என்று ஒரு பட்டாளம் இருக்கு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்.

அப்படி நினைக்கவில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், ஓர்மமும் உள்ள மக்களாக மாற்ற முனைந்தார். ஆனால் தமிழ் மக்களில் பலர் இயல்பிலேயே சுயநலம் பிடித்த, குறுக்குவழிகளில் வாழ்வில் முன்னேறலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் இருந்ததால் நாட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தின் பார்வையாளர்களாகவே மாறினோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும்

சிங்களவருடன் சரிசமனாக உரிமைகளோடு வாழமுடியாது என்பதால் தனிநாடு ஒன்றே தீர்வு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நீண்டதூரம் பயணித்துத்தான் இருந்தார். மற்றையவர்களிடம் அந்தளவு ஓர்மமும் இல்லை. சமரசமாக சிங்களவர்களுக்கு ஒரு படி கீழே இருக்க தயாரானார்கள். இப்போதும் சிங்களவர்கள் இனவாதிகளாகவும், மற்றைய இனங்களை ஒடுக்குவதில் குறியாகவும் இருக்கின்றார்கள். அவர்களின் இனவாத மனநிலையை மாற்றாமல் மேலும் வளர்க்கவே ராஜபக்‌ஷக்கள் அரசியல் செய்கின்றார்கள். 
 

இந்த டிக்டொக் வீடியோ இன்றைய நிலையைக் காட்டுகின்றது.

https://vm.tiktok.com/ZM8GvEobB/

அத்தகைய கடும்போக்காளர்களிடமிருந்து இணக்கமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலை. அதை சுமந்திரன் ஐயா நன்குணர்ந்துதான் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், பிரித்தானியாவுக்கும் பிரயாணமானார். ஆனால் தமிழர்களிடமுள்ள கடும்போக்காளரிடமிருந்தும் வசவைக் கேட்கவேண்டியிருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

புலிகளையும் புலிகளின். போராட்டங்களையும் வெறுப்பவார்கள்    தான் தமிழினியின் புத்தகத்தை. உதாரணம் காட்டுவார்கள்   2009. க்கு. பின்.  புலிகள் அமைப்பு இயங்கவில்லை’ புத்தகம் எழுதியபோது தமிழினி  விடுதலை புலி அங்கத்தவர் இல்லை அவரது புத்தகத்தை. சான்றாக எற்றுக் கொள்ள முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

போரில் தோத்த பின்பும் ,எப்படி நீங்கள் அவர்களிடம் சரி சமமாய் உரிமையை எதிர் பார்க்கிறீர்கள் ?...அவர்கள் இனவாதிகள் தான் ...மாறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் ...இதே தமிழர்கள் பெரும்பான்மையாய் இருந்து ஆட் சியில் இருந்திருந்தால் இலங்கையில் ஒரு சிங்களவர்கள் இப்ப இருந்திருக்க மாட்டார்கள் ...அதான் வெள்ளைக்காரன் சிங்களவர்களிடம் தூக்கி கொடுத்தவன் .
சும்மா இப்படி நொண்டி சாட்டுக்களை எழுத வேண்டும் என்பதற்காய் எழுத வேண்டாம் ...அப்பவே பேச்சு வார்த்தை மூலம் ஏதாவது தீர்வை கண்டு இருந்தால் மக்கள் இப்ப ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்ந்திருப்பர் ...இவ்வளவு மோசமாய் நிலைமை மாற புலிகளும் காரணம் 
எல்லாம் சரி கடைசியில் எழுதினீங்கள் பாருங்கள் அது தான் கொமடி ...மகிந்தா சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட அவர்களிடமே ஆசிர்வாதம் வாங்கி வந்த ஆள் சும்மாத் தான் இருப்பார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

இப்ப எம்பெட் வீடியோவை நீக்கிவிட்டேன். இணைப்பை அழுத்திப் பாருங்கள். இவ்வளவு அழகான பெண்ணுக்கே இனவாதிகளால் தொல்லை என்பதைத் தாங்ங்கமுடியவில்லை!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.