Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

ஹாஹஹா…. நுணாவிலான் இப்ப அடிச்சது “சிக்ஸர்” 👍🏼 🏏 🤣

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

இன்னொருதடவை சுமந்திரனை கனடாவிற்குக் கூப்பிட்டு அடிச்சுத் துரத்தினால் US இந்த இளைய(🤪) குண்டர் கூட்டத்தின் சமராடும்(தூசண) திறனைக் கணடு, தனிநாடு தருவினம் எதற்கும் ஒருக்கா முயற்சி செய்யுங்கோ...🤪

2 tweet ஐப் பார்த்து தனது வெளியுறவுக் கொள்கையை USA மாற்றியது என்று நம்பும் அரசியல் மேதாவிகளை என்னவென்று சொல்வது? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

அரசியல் அறிவின்றி போராட்டதலைவரின் மீது கொண்ட பக்தியால் மட்டும் போராடக்கூடாது என்பதையே அவர் தனது சாட்சியமாக பதிவு செய்துள்ளார். 

போராட்டத்தையும் மக்களையும் நேசித்த அவரின் நேர்மையான வாக்குமூலம் போராட்டத்தையும் தலைவரின் பிம்பங்களையும், மாவீரரையும் வைத்து பிழைப்பு நடத்தும் சுயநல கும்பலுக்கு உவப்பானது அல்ல. 

தலைவர் அரசியலை நம்பி போராட தொடங்கவில்லை, ஆயுதத்தை நம்பியே தொடங்கினார். ஆயுதத்தை கீழே வைத்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அமைதிப்படை காலத்திலேயே உணர்ந்திருந்தார். 

****
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kapithan said:

 

10 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

Expand  

சாமான்யர்களுக்கு இது புரியாது ஐயா. தயவுசெய்து நேரத்தை இவர்களுக்காக வீணாக்காதீர்கள்.

🤪

10 hours ago, தமிழ் சிறி said:

பெரிய எடுப்பு… எடுத்துக் கொண்டு, சுத்துமாத்து அரசியல் செய்யத்தான்… சுமந்திரன் லாயக்கு. 👎🏼

இந்த புலம் பெயர் தமிழ் இளையோர் அமைப்பு செய்த செயல்… தமிழ் இனத்தின் வரலாற்றில்… முதலாவது மைல் கல். 👍🏼

இன்னும்… அவர்கள் நிறைய சாதிப்பார்கள். 💯

அதனைப் பார்த்து… சுத்துமாத்துகள், “துண்டை காணோம், துணியை காணோம்”  என்று… 🏃🏽‍♂️ பின்னங்கால் பிடரியில் பட,  அரசியலில் இருந்து ஓட்டம் பிடிப்பது நிச்சயம். 🤣

Expand  

இணைந்த வடக்கு கிழக்கு Union (?) க்கு சுமந்திரன் அல்லது சாணக்கியன்  முதலமைச்சர் ஆக வருவார் இருந்து பாருங்கள்.

 

 

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

Union என்றால் எப்படி என்பதை கொஞ்சம் இந்த சாமானியருக்கும் சொல்லுங்கோவன்.

இந்தியாவில் இருக்கும் union territory போல என்றால் அது மாகாண சபையை விட ஒன்றும் பெரிய அதிகாரமில்லை.

ஆனால் கனடா போல் confederate union என்றால் இலங்கை தமிழருக்கு இதை விட ஒரு நல்ல தீர்வு எப்போதும் கிடையாது. 

 

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதோ, இரெண்டாவதோ, இடையில் ஒன்றோ - இப்போதைக்கு அதை ஏற்பதுதான் புத்திசாலித்தனம்.

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

புலம்பெயர் வீரக்குட்டிகள் இதை ஏற்காயினம். பரவாயில்லை அவர்கள் தமக்கு தெரிந்த வழியில் முயலட்டும்.

முன்பே சொன்னது போல இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

வட அயர்லாந்தின் இயன் பேஸ்லி சீனியர் தம்பக்கத்தில் இருந்த “வீரகுட்டிகளை” இப்படி மிக லாவகமாக பயன்படுத்தி ஐ ஆர் ஏ உடனான தன் பேரம் பேசும் வலுவை அதிகரித்தார். 

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots 🤣.

7 minutes ago, Kapithan said:

மன்னிக்கவும் கோசான்,

இதனை விளக்கமாகக் கூறுவதற்கு எனக்கு  போதிய அறிவில்லை. ஆனால் நிச்சயமாக இந்திய யூனியன் (Goa ?) போன்றதொரு யூனியன் அல்ல. கனடாவிற்கு ஒத்ததாக இருக்கும் என யூகம்.

இந்த விவகாரத்தில் US+British அரசுகள் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் India பார்வையாளர் மட்டுமே எனவும் அறிய முடிகிறது.  

பதிலுக்கு நன்றி.

ஓம், கோவா, லட்சதீவு, பாண்டிச்சேரி, டெல்லி - இவை யூனியன் டெரிடரிகள்.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஆகவே இந்த வீர குட்டிகளளை நன்றாக பயன்படுத்த முடியும்.  They are idiots but useful idiots

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

7 minutes ago, goshan_che said:

இப்படியான வீரக்குட்டிகளின் வீரதீரச் செயல்கள் உண்மையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமதிரன் போன்ற மென்போக்காளர் என அவர்கள் கருதுவோரின் பெறுமதியை கூட்டவே செய்யும்.

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

காணி அதிகாரம், குடியேற்றத்தடை இவைதான் இப்போதைக்கு நம் முன் இருக்கும் முக்கிய இலக்குகள். அதை தரும் எந்த தீர்வும் நல்ல தீர்வே.

கனடா அல்லது தற்போது ஸ்கொட்லாந்துக்கு இருக்கும் உரிமை போல ஆனால் பிரிந்து போக முடியாத அலகு ஒன்று கிடைக்கும் என்றால் - அதை விட அதிகமான அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை (எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்).

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, சாமானியன் said:

கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும்

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MullaiNilavan said:

 ஓம் நீங்க நல்லாய் நம்பிக் கொண்டு இருங்கள்.  உங்களுடைய மென்போக்கு சுமந்திரனை  ஐயாவும் இதர உதிரிகள் அந்த இந்த வேலையைச் செய்வார்கள். நல்லாய் நம்புவோம். சாட்டு இல்லையெனில் சாவில்  சாவு இல்லை என்பார்கள்.

 

அப்படியா நல்லாய் செய்கிறீர்கள் ,

இனி சுமந்திரன் அரசியல் வாழ்வு இருக்கிறதா என்பதனை பரிசோதித்துப் பாருங்கள்

முல்லை,

நான் சுத்துமாத்தின் ஆதரவாளன் இல்லை. அவரின் தனிபட்ட ஊர் தடிப்பு, attitude பற்றி நீங்கள் முந்திய பதிவில் எழுதியதுதான் என் கண்ணோட்டமும்.

இதுவரை தன் சுத்மாத்தை தமிழரிடம் காட்டினார். இப்போதாவது மாற்று தரப்புகளி காட்டமாட்டாரா என்ற நப்பாசைதான்.

சும்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

அதே போல் டயஸ்போரா அலையன்ஸ் அமெரிக்க வெளியுறவு கொள்கையை மாற்றியது என்று எழுதினால் ஆதாரம் கேட்காமல் பக்தி பரவசமாகவும் முடியாது.

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MullaiNilavan said:

ஏன் உங்களின் சுமந்திரன் அமெரிக்காவின் சொந்தக்காரன் போலிருக்கிறது😂😂😂

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

11 hours ago, சாமானியன் said:

அது கெளரவ சுமந்திரன் அவர்கள் சொல்லித்தான் மாற்றியது என்பதை இந்த அறிவிலிகள் அறியவில்லை போலும் கப்பித்தான்.

அதற்காக நீங்கள் வெக்ஸ் ஆக வேண்டாமே ,  செய்வதற்கு இன்னம் எவ்வளவு பாக்கி இருக்கு........😜

 

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

வாசித்து உங்களுக்கு எனது வசனத்தையும்  நினைவு படுத்தியுள்ளேன்.

நுணா, 

நான் கூறிய வசனத்தை நீங்கள் சரிவர வாசித்து விளங்கியுருந்தால் உங்கள் வசனத்தை எனக்கு எழுதவேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

conflict of interest policy and evolution yield management

Just now, goshan_che said:

ம்மை சந்தேகிக்கிறேன் என்பதற்காக வீரகுட்டிகளின் லுச்சா வேலைகளை ஆதரிக்க முடியாது.

👍 நன்றி.

 

2 minutes ago, goshan_che said:

சும் இயன் பேஸ்லி போல் நடக்கிறார் என சொல்லவில்லலை. அப்படி நடக்க வேண்டும் என்பது என் அவா.

 ஐயா Robert O. Blake- (American Ambassador at a time of conflict), and Gordon Weiss அவர்களின் பதிவுகள் எங்களுடைய அயல் நாட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு  உள்ளாகி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் பதிவுகள் தமிழர் தரப்புக்கு பல நியாயத் தன்மைகளை அநியாயங்களை கோடிட்டு காட்டியது.

அதே காலத்தில் சமாதான பேச்சுவார்த்தைக்காக ஓடித்திரிந்த ராஜதந்திரிகளை உங்களுக்குத் தெரியும் அவர்கள் அயல் நாட்டு காரர்களுடன் மிக நெருங்கி உறவுகளோடு சில தழுவல் போக்குகளும் கிட்டத்தட்ட எங்கட எங்களின் அரசியல்  தத்துவ ஞானி ஐயா அண்டன் பாலசிங்கம் அவர்களும் மேலோட்டமாக அவர்களுடைய செல்வாக்கு உள்ளாகி இருந்தார் என அறியக் கிடைத்தது.

 இதுவரை எங்களுடைய விடிவு   conflict of interest policy and evolution yield management ஒளிந்திருக்கிறது.

கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் அவர்களுடைய பதிவுகளை தங்களுக்கு  ஆதாரமாகக் கொள்கிறார்கள் இது வெளிநாட்டில் உள்ள அடிப்படை தன்மை.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

போலீஸ் அதிகாரம் முக்கியமில்லையா கோஷான்?? எங்கட சனத்தட்டை குடுத்தாலும் பிரச்சனைதான்!!

ஓம் ஆனால் - மாகாண/மாநில பொலிஸ் அதிகாரம் மூலம் அடைய விழையும் இலக்கை, ஒரு நேர்மையான, இனப்பரம்பல் உள்ள பொலீஸ் சுயாதீன குழுவை அமைத்து, அதை அரசியலுக்கு அப்பாற்படுத்துவதன் மூலம் சாதிக்க முடியும் என நினைகிறேன்.

Alternative dispute resolution இல் positions, interest என இரெண்டை சொல்வார்கள்.

மாகாண பொலிஸ் அதிகாரம் வேண்டும் - இது எமது position.

அந்த அதிகாரம் மூலம் பொலிஸ் இனவாத அராஜகத்தை தடுக்க வேண்டும் - இது எமது interest.

Position இல் தொங்காமல் interest ஐ அடையமுயற்சிப்பதும் ஒரு வழிதான்.

கூடவே நீங்கள் சொன்னது போல், மாவை சும் போன்றவர் பொலிஸ் அமைச்சர் ஆவதை விட ஒரு சுயாதீன குழு இருப்பதும் நல்லதுதானே.

18 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

 

🤣 உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் லிங்கம் கூல் பார் ஆபிரகாமின் மூதாதைகளினது என்பது🤣?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்றால்…. ஆபிரகாம்  லிங்கனின், உறவினர் என்று.. அமெரிக்கன் நினைத்திருக்கலாம்.  🤣🤣🤣🤣🤣

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

என்ரை மாண்புமிகு மச்சான்ரை பெயர் சிவலிங்கன். அப்பிடியெண்டால் அவனும் அமெரிக்கன் வாரிசா?

பிளீஸ் ரெல் மீ :cool:

உங்கட மச்சான்ர பெயரில் இங்கிலாந்தில் ஒரு நகரம், ஒரு county எல்லாம் இருக்கு. பேய்காய்தான் ஆள்🤣.

https://en.m.wikipedia.org/wiki/Lincoln,_England
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kandiah57 said:

எனக்கும் இலங்கையிலிருக்கும்போது ஒன்றும் தெரியாது...இலங்கை குடிமகன் ஒவ்வொருவரும் இப்படி தான் இருந்தார்கள் இது அவர்களின் பிழையில்லை இலங்கையரசினதும். பாராளுமன்ற உறுப்பினர்களதும் பிழையாகும். 

நீங்களும் ,நானும் சாதாரணமான ஆட்கள் ...தலைவர் அடிப்படியல்ல ....ஒரு குழுவை வழி நடத்தியவர் ...மற்றவர்களை விட அவருக்கு இது பற்றிய அறிவு அதிகம் இருக்க வேண்டும் ...தவிர , ஊரில் இருந்த பல சாதாரணமானவர்கள் அப்பவே ஆயுத போராட்டத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று சொன்னதை நான் கேட்டு இருக்கிறேன் ..இதில் பாலசிங்கத்திடமும் பிழை இருக்கின்றது ..ஆரம்பத்திகேயே ஆயுதத்தால் சாதிக்க முடியாது என்பதை தலைவருக்கு எடுத்து சொல்லி இருக்க வேண்டும் .
ஆயுதப் போராட்டத்தால் தான் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டார்கள் ....ஆனால் என்ன பிரயோசனம் சந்தர்ப்பங்களை சரியாய் பயன் படுத்தினரா?
ஏதாவது ஒரு நாட்டின் நற்பையாவது புலிகள் பெற்று இருக்கிறார்களா?....ஒரு சிறிய நாட்டின் ஆதாரவாவது எங்களுக்கு இருந்ததா?
இந்தியா விடாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் ...எங்களால் இந்தியாவின் எதிரி நாடுகளை கூட கைக்குள் போட்டு கொள்ள முடியவில்லை .
இலங்கை ஒரே நேரத்தில் எல்லா நாடுகளையும் சமமாய் கையாண்டது .பலன் பெற்றது .
தலைவரை நான் மதிக்கிறேன் ...எம் மக்கள் சுத்தந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடினார் ...போராட்ட ஆரம்பம் சரி ஆனால் இடையிலே தான் மட்டும் தான் சரி...என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு ...உலகில் மிகப் பெரிய போதை "புகழ்" .

இதை  வாசிக்க கஸ் டமாய்  தான் இருக்கும் . இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்..மக்களும் விரும்பியோ அல்லது கட்டாயத்திலோ பின்னாலே போனார்கள்..உண்மையான அர்பணிப்பாளர்கள் என்றால் போராளிகள் மட்டும் தான் ...மற்ற எல்லோரும் தங்களது சுயநலத்திற்காய் போராட்டத்தினை பயன்படுத்தி கொண்டனர் குறிப்பாய் வெளி  நாட்டில் இருப்பவர்கள்...இனி மேல் தலைவரே திரும்பி வந்து போராட வாங்கோ என்றால் யாராவது போவார்கள் என்கிறீர்களா ?...போராளிகளாய் இருந்தவர்களே தங்கட பிள்ளைகளை அனுப்ப மாட்டார்கள்     
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

என்னால் மட்டும் தான் ஈழம் பெற்று கொடுக்க முடியும் என்று எப்ப நினைத்தாரோ/ அல்லது உசுப்பேற்றப்பட்டு அந்த நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்பவே அழிவு ஆரம்பமாயிட்டு

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

நான் அவரின் உறவினர், அவுஸ்ரேலிய நட்பு வட்டத்தில் விசாரித்து அறிந்துகொண்டேன்.

தமிழில் பாராளுமன்ற்றில் சரளமாக பேசும் ஒருவருக்கு, தமிழில் எழுதவே தெரியாது என கூறும் நீங்கள்தான் அதை நிறுவ வேண்டும்.

 

அவர் உங்கட மனிசியின் சொந்தக்காரரோ?
அவர் தமிழ் அரசியல்வாதி தமிழில் தான் படித்தார் என்று சொல்லுவார்கள் ...ஆதாரத்தை கேட்டால் நான் எங்கே அவரது பாடசாலைக்கு போய் சேட்டிபிக்கேட் வாங்கி இணைக்கிறதா ?...இங்க லண்டனில் பிறந்த பிள்ளைகள் கூட நல்லா தமிழ் கதைக்கிறார்கள்..தவிர  எழுதும் போது அவர் தான் எழுத வேண்டும் என்றில்லை ...எழுதி கொடுப்பதற்கு அவருக்கு என்று ஒரு பட்டாளம் இருக்கு   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

இருந்தாலும் ,தலைவர் மக்களை மந்தைகளாக வைத்திருக்கவே விரும்பினார்.

அப்படி நினைக்கவில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், ஓர்மமும் உள்ள மக்களாக மாற்ற முனைந்தார். ஆனால் தமிழ் மக்களில் பலர் இயல்பிலேயே சுயநலம் பிடித்த, குறுக்குவழிகளில் வாழ்வில் முன்னேறலாம் என்ற சிந்தனையோடு இருந்தவர்கள். போராட்டம் மக்கள் மயப்படுத்தப்படாமல் இருந்ததால் நாட்டில் இருந்து வெளியேறி போராட்டத்தின் பார்வையாளர்களாகவே மாறினோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

அப்படி இல்லை. மற்றைய இயக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் தமிழீழம் என்ற தனியரசை அடையமுடியாது என்று கொள்கைகளில் இருந்து பின்வாங்கியபோது தனது இலட்சியத்தில் இருந்து இம்மியும் நகராமல் இருந்தார்.

தலைவர் உசுப்பேற்றப்பட்டும் இருக்கவில்லை. புகழ் விரும்பியாகவும் இருக்கவில்லை. கொண்ட கொள்கைக்காக குடும்பத்தையே பலிகொடுத்து தானும் தனது மண்ணில் மாய்ந்துபோனவர்.

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும் .அடைய முடியாத ஒன்றிக்காய் இத்தனை தேவையில்லாய் உயிர்பலிகள், இழப்புகள் 
தலைவர் அர்ப்பணிப்போடு இருந்தார் . அதற்காய் அவரது குடும்பத்தையே இழந்தார்  ...உண்மை ...அர்பணிப்புடன் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேயளவு உண்மை அவர் புகழ் விரும்பியதாகவும் இருந்தார் என்பதாகும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மற்ற இயக்கங்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று அடைய முடியாது என்பது அப்பவே தெரிந்திருந்தது ...தலைவருக்கும் தெரிந்திருக்கும்

சிங்களவருடன் சரிசமனாக உரிமைகளோடு வாழமுடியாது என்பதால் தனிநாடு ஒன்றே தீர்வு என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நீண்டதூரம் பயணித்துத்தான் இருந்தார். மற்றையவர்களிடம் அந்தளவு ஓர்மமும் இல்லை. சமரசமாக சிங்களவர்களுக்கு ஒரு படி கீழே இருக்க தயாரானார்கள். இப்போதும் சிங்களவர்கள் இனவாதிகளாகவும், மற்றைய இனங்களை ஒடுக்குவதில் குறியாகவும் இருக்கின்றார்கள். அவர்களின் இனவாத மனநிலையை மாற்றாமல் மேலும் வளர்க்கவே ராஜபக்‌ஷக்கள் அரசியல் செய்கின்றார்கள். 
 

இந்த டிக்டொக் வீடியோ இன்றைய நிலையைக் காட்டுகின்றது.

https://vm.tiktok.com/ZM8GvEobB/

அத்தகைய கடும்போக்காளர்களிடமிருந்து இணக்கமான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலை. அதை சுமந்திரன் ஐயா நன்குணர்ந்துதான் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், பிரித்தானியாவுக்கும் பிரயாணமானார். ஆனால் தமிழர்களிடமுள்ள கடும்போக்காளரிடமிருந்தும் வசவைக் கேட்கவேண்டியிருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

உண்மைகளை நேரடியாக கூறுபவர்களைத் துரோகிகளாக, அல்லது சிங்கள புலனாயவாளின் கீழ உள்ளவர்களாக முத்திரை குத்தி, தமது பொய்களை காப்பாற்றுவது தீவிர தமிழ்த் தேசியர்களில் நீண்ட கால யுக்தி. தமிழனியின் நூலில் எங்கும் அடக்கு முறைக்கெதிரான போராட்ட நியாயத்தை கேள்வி கேட்கவில்லை. மக்களுக்கான போராட்டத்தின் தொடர்சசியான தவறான முடிவுகள் ஒட்டுமொத்த இலக்கை எப்படி பாதித்து பேரழிவை சந்தித்தது என்பதையே, விளக்கமாக தெரிவித்துள்ளார்.

அவரது போராட்ட அனுபவங்களை வாசிக்கும் எதிர்கால சந்திதி தம்மை திருத்தி கொள்வதன் மூலம் உரிமைக்கான தமது போரை நேர்ததியாக நடத்தலாம் என்பதே ஒரு உண்மை போரளியின் விருப்பமாக இருக்க முடியும். தவறுகளை விமர்சித்து எமது எதிர்கால சந்திதிக்கு பாடம் நடத்த வேண்டிய தேவை சிங்கள புலனாய்வாளருக்கு இல்லை என்ற புரிதல் உங்களுக்கு இல்லையா?  

புலிகளையும் புலிகளின். போராட்டங்களையும் வெறுப்பவார்கள்    தான் தமிழினியின் புத்தகத்தை. உதாரணம் காட்டுவார்கள்   2009. க்கு. பின்.  புலிகள் அமைப்பு இயங்கவில்லை’ புத்தகம் எழுதியபோது தமிழினி  விடுதலை புலி அங்கத்தவர் இல்லை அவரது புத்தகத்தை. சான்றாக எற்றுக் கொள்ள முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

போரில் தோத்த பின்பும் ,எப்படி நீங்கள் அவர்களிடம் சரி சமமாய் உரிமையை எதிர் பார்க்கிறீர்கள் ?...அவர்கள் இனவாதிகள் தான் ...மாறுவதற்கு இன்னும் காலம் எடுக்கும் ...இதே தமிழர்கள் பெரும்பான்மையாய் இருந்து ஆட் சியில் இருந்திருந்தால் இலங்கையில் ஒரு சிங்களவர்கள் இப்ப இருந்திருக்க மாட்டார்கள் ...அதான் வெள்ளைக்காரன் சிங்களவர்களிடம் தூக்கி கொடுத்தவன் .
சும்மா இப்படி நொண்டி சாட்டுக்களை எழுத வேண்டும் என்பதற்காய் எழுத வேண்டாம் ...அப்பவே பேச்சு வார்த்தை மூலம் ஏதாவது தீர்வை கண்டு இருந்தால் மக்கள் இப்ப ஓரளவுக்கு நிம்மதியாய் வாழ்ந்திருப்பர் ...இவ்வளவு மோசமாய் நிலைமை மாற புலிகளும் காரணம் 
எல்லாம் சரி கடைசியில் எழுதினீங்கள் பாருங்கள் அது தான் கொமடி ...மகிந்தா சகோதரர்களுக்கு எதிராய் செயற்பட அவர்களிடமே ஆசிர்வாதம் வாங்கி வந்த ஆள் சும்மாத் தான் இருப்பார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ரதி said:

கிருபன் உங்களை குவோட் பண்ண முடியாமல் உள்ளது . என்னத்தை கொண்டு வந்து இணைத்தீர்கள் ...ஓடிக் கொண்டு இருக்கிறது 

இப்ப எம்பெட் வீடியோவை நீக்கிவிட்டேன். இணைப்பை அழுத்திப் பாருங்கள். இவ்வளவு அழகான பெண்ணுக்கே இனவாதிகளால் தொல்லை என்பதைத் தாங்ங்கமுடியவில்லை!

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.