Jump to content

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பெயரளவில்..வெறும் 3 கட்சி அமைப்பாகவும்.. தமிழரசுக் கட்சியின் போர்வையாகவும் உள்ளதே அனறி  அது கொள்கை அளவில்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2009 க்கு முன் வரிந்து கொண்டிருந்த.. கொள்கைக்கு நம்பிக்கையாக நடக்கும் கட்சியாக இல்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிதைவுக்கு சுமந்திரன் தான் முக்கிய சூத்திரதாரி. கனடாவில் போய் சாணக்கியனும்.. சுமந்திரனும் முன்னிலைப்படுத்தியது.. தமிழரசுக் கட்சியையும்.. ஹிந்தியாவையும் தான் அதிகம்.  

கூடவே தமிழ் மக்களின் உரிமையை ஹிந்தியாவின் விருப்புக்குள் கட்டிப்போடும் அபந்தத்தை செய்து வருகின்றனர். 

உங்களுக்கு விடயம்(அமெரிக்க விஜயத்தின் சாராம்சம்/தேவை) புரியாவிட்டால் பிரச்சனை ஏதும் இல்லை. ஆனால் புரியாததை புரிந்ததாக  காட்டிக்கொண்டால் அது பிரச்சனை. 

இப்போதைக்கு சற்று அடக்கி வாசிப்பதே நல்லது, எல்லோருக்கும். 

 

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

இனியாவது இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • Replies 469
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நேற்றைய சந்திப்பு ஒன்றில் சாணக்கியன் கூறியது " .............. , இறுதியில் நாம் சிங்களவருடன்தான் (இலங்கையில்) வாழவேண்டும்""

இதுதான் யதார்த்தம். 

பழக்க தோசம்..வாயிலை வரும்...இப்பவும் உள்ளுக்கை அப்படித்தான்....வெளியில்..நாடகம்...நாங்கள் சிங்களவனுடன் சேர்ந்து வாழமுன் ... அவர்கள்  சீனனுக்கு அடிமையாகிவிடுவார்கள்...உதாரணத்திற்கு உரக்கப்பல் (சீனனின் கக்கா) எடுங்கோ...எமக்குமட்டும் ஆபத்தில்லை அவைக்கும்தான்...வெருட்டாதையுங்கோ

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புலவர் said:

இந்த காமாலைக் கதிர் வித்தி தனக்கு  தேர்தலில் இடம் தரவில்லையென்று மாவையுடன் முரண்பட்டு சுமத்திரனுக்கு கால்நக்கி எப்படியாவது ஆரசியலில் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்ற சுய நலத்தில் சுமத்திரனுக்காக பத்திரிகை நடத்துபவர். சுமத்திரன் ஆவேசம். சம்பந்தன் காட்டம் என்று அவர்களுக்கு குஷியாக தலைப்புப் போடும் இவருக்கு கனடாவில் எதிர்ப்ரபுத் தெரிவித்தவர்களின் செயல் கூச்சலாகத் தெரிகிறது. தனது பிறந்தநாளுக்கு மகிந்த .ரணில் எல்லோரையும் அழைத்துக் கொண்டாடி விட்டு மகிந்த எதிர்ப்பாளனாம்.வித்தியின் கருத்துக்கள் சுமத்திரனுக்கு வைக்கும் ஐஸ் கட்டிகள்  அவ்வளவே.

ஐயா புலவ்ஸ்,

வெளி உலகத்தில் நடப்பவற்றை கண்களைத் திறந்து பாருங்கள்.

எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டும் நேரம் இதுவல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

இதில் ஏதும் தவறு உள்ளதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு ன்ன?
திரும்ப புலத்தில் வேள்விக்கு கிடாய்களை ரெடிபண்ணுதல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இதில் ஏதும் தவறு உள்ளதா?

யாரிடம் கேட்கின்றீர்கள் ? 

 

1 hour ago, alvayan said:

நேற்றைய சந்திப்பு ஒன்றில் சாணக்கியன் கூறியது " .............. , இறுதியில் நாம் சிங்களவருடன்தான் (இலங்கையில்) வாழவேண்டும்""

இதுதான் யதார்த்தம். 

1) பழக்க தோசம்..வாயிலை வரும்...இப்பவும் உள்ளுக்கை அப்படித்தான்....வெளியில்..நாடகம்...நாங்கள் சிங்களவனுடன் சேர்ந்து வாழமுன் ... அவர்கள்  சீனனுக்கு அடிமையாகிவிடுவார்கள்...உதாரணத்திற்கு உரக்கப்பல் (சீனனின் கக்கா) எடுங்கோ...எமக்குமட்டும் ஆபத்தில்லை அவைக்கும்தான்...வெருட்டாதையுங்கோ

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

அப்ப அப்பம் பிரிச்ச கதைதான்...

2) வாறதடவை சுமந்துவுடன் கக்கீமும்  ரிசாத்தும் வருவினம்..

1) தமிழீழம் தந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களோ..?

2) அப்போதும் நாம் சேற்றை வாரி இறைத்துக்கொண்டே இருப்போம் 

அவனவன் தன்னுடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவான், ஆனால் நாமோ என்ன  நடக்கிறதெண்டு புரியாமலேயே சேற்றை வாரி இறைப்போம். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனவன் தன்னுடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவான், ஆனால் நாமோ என்ன  நடக்கிறதெண்டு புரியாமலேயே சேற்றை வாரி இறைப்போம். 

இந்ததிரியில் உங்கள்  எழுத்தைப் பார்த்தாலெ அனைவருக்கும்  விளங்கும்...எமக்கு அழிவு உண்டு எனில் ...மற்ற இருவருக்கும் அது நடக்கும்....அதுக்காக உதாரணம் காட்டி திரியை ஓட்ட வேண்டாம்....

தமிழீழம் தந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களோ..?....

நீங்கள்  விடமாட்டியள் என்று தெரியுமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

அவனவன் தன்னுடைய காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவான், ஆனால் நாமோ என்ன  நடக்கிறதெண்டு புரியாமலேயே சேற்றை வாரி இறைப்போம். 

இந்ததிரியில் உங்கள்  எழுத்தைப் பார்த்தாலெ அனைவருக்கும்  விளங்கும்...எமக்கு அழிவு உண்டு எனில் ...மற்ற இருவருக்கும் அது நடக்கும்....அதுக்காக உதாரணம் காட்டி திரியை ஓட்ட வேண்டாம்....

தமிழீழம் தந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வீர்களோ..?....

நீங்கள்  விடமாட்டியள் என்று தெரியுமே?

அப்ப அழியிறதெண்டு முடிவெடுத்துவிட்டீங்க போல.. 

பிரச்சனை கொஞ்சம் அடங்கினாலே பிளைற்றுக்கு முதல் ரிக்கற் புக் பண்ணுற ஆட்கள் நீங்களாகத்தான் இருப்பீங்க...இது எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் அப்பு.

🤣

2 hours ago, வாலி said:

புலம்பெயர் தமிழர்களின் உண்மையான எதிர்பார்ப்பு ன்ன?
திரும்ப புலத்தில் வேள்விக்கு கிடாய்களை ரெடிபண்ணுதல்.

இத நான் சொன்னா என்ன பைத்த்தியக்காறன் எண்டு சொல்லுவாங்க..

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

சுமந்திரனுக்கு வாக்களிச்ச மக்கள் இருக்கும்  ஊரிலையே இவருக்கு போலிஸ் பாதுகாப்பு தேவையெண்டால் மிச்சத்தை கணக்குப்போட்டு பாருங்கோவன்...🤣

Bild

680616-AD-FB5-A-477-E-B9-E9-C2-B187-EE15

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

எதிர்வரும் புதன்கிழமை, Toronto வில், இலங்கை முஸ்லிம்கள் சுமந்திரன் குழுவினரைச் சந்திக்கப்போகின்றனர். 

தமிழ் மக்கள், இனி... சுமந்திரனுக்கு வாக்கு போடுவார்கள் என நினைக்கவில்லை.
அடுத்த தேர்தலில்... சுமந்திரன்,  "காத்தான்குடியில்"  நின்றுதான் வெல்ல வேண்டும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடா குழப்பம் தொடர்பில் விளக்கம் கோரியுள்ள மாவை!

கனடா.. குழப்பம், தொடர்பில்... விளக்கம் கோரியுள்ள மாவை!

 

Link to comment
Share on other sites

22 hours ago, பெருமாள் said:

புலிக்கொடி பிடிக்கும் அனைவரும் ரவுடிகளா ?

பிடித்த என்றால் இல்லை. இப்போது கொடி பிடிக்கும் என்று  நிகழ்காலத்தில் கூறினால் ஆம். ஏனென்றால் தமிழ்மக்கள் இன்றிருக்கும் மோசமான நிலையில் சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த கொடியை பிடித்து கொண்டு அலையவேண்டிய அவசியம் இல்லை. 

ரவுடிகளுக்கும் தீவிர தமிழ் தேசியம் பேசும் சுயநல சமூக விரோதிகளுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட கலவியறிவு அற்ற காடையர்களுக்கும் அந்த தேவை உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

 தமிழ் மக்களுக்கது இதுவரை செய்த அக்கிரமம் போதாது என்று இன்றைய நிலையை இன்னும் மோசமாக்கி எல்லாத்தையும் கெடுத்துவிட்டு போய்சேருவது தான்  புலம் பெயர் புலி வால்களின் நோக்கம். 

சுமந்திரன் வெறும் சுயநல  அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட  மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, tulpen said:

பிடித்த என்றால் இல்லை. இப்போது கொடி பிடிக்கும் என்று  நிகழ்காலத்தில் கூறினால் ஆம். ஏனென்றால் தமிழ்மக்கள் இன்றிருக்கும் மோசமான நிலையில் சாதாரண தமிழ் மக்களுக்கு இந்த கொடியை பிடித்து கொண்டு அலையவேண்டிய அவசியம் இல்லை. 

ரவுடிகளுக்கும் தீவிர தமிழ் தேசியம் பேசும் சுயநல சமூக விரோதிகளுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட கலவியறிவு அற்ற காடையர்களுக்கும் அந்த தேவை உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. 

 தமிழ் மக்களுக்கது இதுவரை செய்த அக்கிரமம் போதாது என்று இன்றைய நிலையை இன்னும் மோசமாக்கி எல்லாத்தையும் கெடுத்துவிட்டு போய்சேருவது தான்  புலம் பெயர் புலி வால்களின் நோக்கம். 

சுமந்திரன் வெறும் சுயநல  அரசியல்வாதிதான். ஆனால் இலங்கையில் உள்ள மோசமான அரசியல்வாதிகளை விட  மோசமானவர்களே இந்த புலம் பெயர்ஸ் அமைப்புக்கள். 

சரி...சரி அவங்களை விடுங்கோ. அவங்களைப்பத்தி ஊர் உலகம் முழுக்க தெரிஞ்ச விசயம் தானே....இதென்ன புதிசே?

இப்ப என்னவெண்டால்......

நீங்களும் உங்கட கூட்டுவளும் "கொடி/துவக்கு தூக்கா இயக்கம்" எண்டொரு  அமைப்பை ஏன் ஆரம்பிக்கக்கூடாது 😎

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

சரி...சரி அவங்களை விடுங்கோ. அவங்களைப்பத்தி ஊர் உலகம் முழுக்க தெரிஞ்ச விசயம் தானே....இதென்ன புதிசே?

இப்ப என்னவெண்டால்......

நீங்களும் உங்கட கூட்டுவளும் "கொடி/துவக்கு தூக்கா இயக்கம்" எண்டொரு  அமைப்பை ஏன் ஆரம்பிக்கக்கூடாது 😎

அப்படி துவக்கு தேக்கி மாவிலாற்றில் சிங்களவனுக்கு தண்ணி காட்ட போய் தமிழ் மக்களை சொல்லைணா துன்பத்துக்கு உள்ளாக்கியவர்களின் அரசியலின் தொடர் ஆதரவாளரான நீங்கள் உங்கள் பட்டறிவை வைத்து ஏன் அப்படி ஆரம்பிக்க கூடாது. உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, tulpen said:

அப்படி துவக்கு தேக்கி மாவிலாற்றில் சிங்களவனுக்கு தண்ணி காட்ட போய் தமிழ் மக்களை சொல்லைணா துன்பத்துக்கு உள்ளாக்கியவர்களின் அரசியலின் தொடர் ஆதரவாளரான நீங்கள் உங்கள் பட்டறிவை வைத்து ஏன் அப்படி ஆரம்பிக்க கூடாது. உங்களுகளுக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதல்லவா? 

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

அப்படியெல்லாம் கேட்கக்கூடாது குசா அண்ணை! எங்களுக்கு தெரிந்ததெல்லாம் புலிவாந்திதான்! நீங்கள் புதுசுபுதுசாக்கேட்டால் நாங்கள் எங்க போறது! கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு. 100, 200 வருஷத்துக்கு முன் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!

Link to comment
Share on other sites

4 minutes ago, குமாரசாமி said:

எல்லாம் பிழைச்சுப்போச்சு எண்டபடியாலை தானே உங்களிட்ட வாறன்....

எல்லாத்தையும் கவுட்டு கொட்டி சீரழிச்சுப் போட்டு தனிமனிதன் என்னட்ட வந்து ஒரு பிரயோசனமும் இல்லை. ஏற்கனவே ஒரு தனி மனிதனிடம் எல்லாம் இருக்கிறது என்று மனக்கோட்டை கட்டி ஏமாந்தது சீரழிந்தது போதாதா? 

மூடத்தனமான உணர்சசி காட்டுமிராண்டி  அரசியலை ஆதரிப்பதை நிறுத்தி எதிர்கால தலைமுறையையவது நடைமுறை சாத்தியமாகவும்  சிந்திக்க அனுமதியுங்கள் அது போதும். “வீ வோன்ட் தமிழீழம்” என்று காட்டுதனமாக கத்திவிட்டு ஒரு பியர் அடிச்சுட்டு படுக்கும் அரசியல், எமக்கு அழிவையே தந்தது இனியும் தரும். மூடத்தனமான அரசியல் செய்தவர்களால் தமது இளைய இனிய உயிர்களை அர்பணித்த மாவீரரகளை  நினைத்தாவது இந்த புலம் பெயர் புலிவாலுகள் திருந்த வேண்டும்.  

Link to comment
Share on other sites

8 minutes ago, Eppothum Thamizhan said:

ஆங்கிலேயர் ஆட்சியில் தமிழருக்கும், சிங்களவருக்கு ஒரேயளவு உரிமைதான் இருந்ததென்ற அடிப்படை அறிவுகூட இல்லை. சும்மா அடிச்சுவிடுறது!!

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, tulpen said:

அப்படி இழந்த உரிமையை உலக நாடுகளை அனுசரித்து,  நடைமுறை சாத்தியத்தை அனுசரித்து, படிப்படியாக பெற்று கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவு போராட்டதை முழுமையாக தன்னகப்படுத்தி மற்றயவர்களை வன்முறை மூலம் அடக்கியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அது தான் போகட்டும் என்றால் போராட்டத்தை வைத்து பணம் சம்பாதித்த புலிவாலுகளுக்காவது  இப்போது அந்த அடிப்படை அறிவு வேண்டும். 

60 வருடமாக அனுசரித்தது போதாதா சார்?

புலியெல்லாம் எப்ப தொடங்கினது?
வரலாறுகளை படித்து விட்டு வாங்க பேசலாம்.

Link to comment
Share on other sites

33 minutes ago, Eppothum Thamizhan said:

கேட்டால் போராட்டத்தை 100, 200 வருடம் பின்னுக்கு கொண்டுபோட்டாங்கள் என்று கூப்பாடு.

போராட்டம்  200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது. போராட்டத்தையும் அதனால் இறந்த தமிழ்மக்களின் பிள்ளைகளான மாவீரர்களையும் வைத்து பிழைப்பு நடத்தும் புலம்பெயர் சுயநல புலிவால்களுக்கு அந்த பொறுப்புணர்வு இர்ருக்காது என்பதை புரிந்து கொள்ளுகிறேன். 

3 minutes ago, குமாரசாமி said:

60 வருடமாக அனுசரித்தது போதாதா சார்?

புலியெல்லாம் எப்ப தொடங்கினது?
வரலாறுகளை படித்து விட்டு வாங்க பேசலாம்.

 

அந்த 60 வருடத்தில் முதல் முப்பது வருட உசுப்பேத்தல் உணர்சசி பேச்சுக்களையும், அந்த உணர்ச்சி பேச்சுக்களை  உள்வாங்கி பேயாட்டம் ஆடி,  மக்களை அழித்த அடுத்த முப்பது வருட அரசியலையும் புறக்கணிக்க வேண்டும் என்று தான் நான் கூறுகிறேன். என்னை பொறுத்தவரை நான் எவருக்கும் விசுவாசி அல்ல. 

Link to comment
Share on other sites

அப்படி அனுசரிக்க முடியாது என றால் உடனடியாக புறப்படுங்கள் சிங்களத்தை எதிர்தது போராட.

அதை செய்ய துணிவு இல்லை சும்மா உசுப்பேற்றலுக்கு குறைவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் மக்கள், இனி... சுமந்திரனுக்கு வாக்கு போடுவார்கள் என நினைக்கவில்லை.
அடுத்த தேர்தலில்... சுமந்திரன்,  "காத்தான்குடியில்"  நின்றுதான் வெல்ல வேண்டும். :grin:

நானும் சிறியரை சன் சூ லெவலில நினைச்சுப்போட்டன். இப்பத்தான் தெரியுது சிறியர் சன் சூ இல்ல சாலி சப்லின் எண்டு. 

மன்னித்துக்கொள்லுங்கள் சிறியர் எனது தவறான புரிதலுக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

போராட்டம்  200 வருடம் பின்னுக்கு போய்விட்டது என்று கூறியது நானல்ல. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி தான் அவ்வாறு கூறினார். போராட்டதை உண்மையாக நேசித்ததால் தான் அவ்வாறு சுயவிமர்சனம் செய்ய அவரால் முடிந்தது.

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன்  தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை?

எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? 

அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Eppothum Thamizhan said:

எப்போது இதை கூறினார். எல்லாம் முடிந்தபின்பா? முதலே இதை உணர்ந்திருந்தால் அதை ஏன்  தனது தலைமையிடம் கூறி சரியான பாதையில் கொண்டு செல்ல முடியவில்லை?

எல்லாம் முடிந்தபின் இதை செய்திருக்கலாம், அதைசெய்திருக்கலாம் என்று புத்திமதி கூறுவதும் குற்றம் கண்டுபிடிப்பதும் மிக இலகுவானது. உலகநாடுகளை அனுசரித்து தீர்வைப்பெற வேண்டுமென்றால் உலகநாடுகள் என்ன தீர்வை முன்வைத்தன? அரசாங்கம் எதற்காவது இணங்கியதா? 

அதுசரி எதற்கெடுத்தாலும் எதிர்கால தலைமுறை என்கிறீர்களே அது யார் சுமந்திரனும் சாணக்கியனுமா?

இதைச் செய்திருந்தால் அவர் கருணாவுக்கு முதலே துரோகிப் பட்டியலில் சேர்ந்திருப்பார். புற்று நோய் அவரைக் கொன்றிருக்காது!

புலிகளின் தலைமை எப்படி வேலை செய்தது என்ற ஒரு ஐடியா கூட இல்லாமலா இவ்வளவு நாளும் பக்தி மயமாக திரியிறியள்?😂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.