Jump to content

இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன?

யாழ்ப்பாணத்தில், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களால், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மாத நினைவுகள்  தொடர்பில் நடாத்தப்பட்ட மரம் நாட்டும் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும்  கலந்து கொண்டிருந்தனர்.

ஜெயபாஸ்கர் மதுரையை சேர்ந்த வெளிநாட்டு சேவையியல் அதிகாரி. அதேவேளை கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் (ரா?) உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். 

மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. இம்முறை இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப்பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர். இது ஒரு முக்கிய செய்தியை சொல்லும் நிகழ்வாக பத்திரிக்கையாளர்களால் கருத்தப்படுகின்றது.

தமிழர்களை நெருங்கி செல்ல, இந்திய அரசு சில முடிவுகளை எடுத்து, அதனை வெளிப்படுத்த தொடங்கி உள்ளதாக கருத்தப்படுகினறது.

large_Jaff.JPG.20b23ee1dd00f328627e87fa057d2253.JPG

large.Jaff1.JPG.45977eec82eaee7203b2c05e2294e596.JPG

ம் .... ம்ம்ம்ம் 

கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். சீனாக்காரன் பேச கூப்புடுறான் என்றவுடன் நடக்கும் எதிர்வினையோ, யாமறியோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அல்லது தமிழர்தாயகம் அல்லது தமிழர்கள் செறிந்துவாழும் வட-கிழக்கு நிலப்பரப்பின் பெறுமதியைத் தமிழரையும் விலைபோகும் தமிழ் அரசியல் வியாதிகளையும் விட வடவரும் சீனரும் மேலைநாட்டவரும் நன்றாகப் புரிந்து வைத்துள்ளார்கள். ஆனால் இவர்கள் தமது சட்டையிலே கார்த்திகைப் பூவைக் குத்திவிட்டு அந்தப்பூ வாடமுன் முதுகிலே பாறைகளைப் பிரட்டி அமத்திவிடுவார்கள் என்பதையும் எப்போதும் மனதிலே கொண்டு செயற்படவேண்டும். அதுதான் தமிழினத்தின் பட்டறிவுமாகும். வெறும் அடையாளநிகழ்வுகளூடாகவே கிந்தியாவும் சிங்களமும் தமது நலன்களை அடைகின்றன. சிறுபிள்ளைகள் கோவிற்திருவிழாவிலே உரூபாய் கணக்கிலான விலையுடைய விளையாட்டுப்பொறி கேட்க, வெறும் சதக்கணக்கிலான பொரியுருண்டையையோ , தும்புமிட்டாயையோ வேண்டிக் கொடுத்து ஏமாற்றுவதற்கொப்பானதொன்றே இந்தப் பூ அணிதலும்.............. பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் பாவமிந்த ஆபிரகாம் சுமந்திரன் ஐயா தான்தான் கதைத்துக் அணியவைச்சனான் என்று சொல்லாமலிருந்தால் சரி.  


சொல்ல மறந்துபோனன், நேரமொதுக்கி எழுதியமைக்கு நாதமுனியவர்களுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

தமிழர்களை நெருங்கி செல்ல, இந்திய அரசு சில முடிவுகளை எடுத்து, அதனை வெளிப்படுத்த தொடங்கி உள்ளதாக கருத்தப்படுகினறது.

மிகவும் முக்கியமான செய்தி.

தகவலுக்கு நன்றி நாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒருதடவை இலங்கைத் தமிழர்களை மேற்கு அழைத்தால்,  இந்தியாவில் மாவீரர் நாள்  கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இந்திய ******  வாஞ்சையோடு வருகிறது தமிழா... கல்லும் கையுமாய் கவனமா இரு. 

உன்ர வீட்டுப் பெண்களுக்கு இந்தியப் படை செய்ததை மறந்திராத.

இப்பிடி வந்துதான் எம்மினப் பெண்களை பாலிய வல்லுறவிற்கு உட்படுத்தினவங்கள், 87 இல்.

 

"எந்தக் காலத்திலும் இந்தியனை அறவே நம்பக்கூடாது"

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நன்னிச் சோழன் said:

 

இந்திய ****** வாஞ்சையோடு வருகிறது தமிழா... கல்லும் கையுமாய் கவனமா இரு. 

உன்ர வீட்டுப் பெண்களுக்கு இந்தியப் படை செய்ததை மறந்திராத.

இப்பிடி வந்துதான் எம்மினப் பெண்களை பாலிய வல்லுறவிற்கு உட்படுத்தினவங்கள், 87 இல்.

 

"எந்தக் காலத்திலும் இந்தியனை அறவே நம்பக்கூடாது"

 

 

 

 

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா... அரசியல் நேர்மை அற்ற, நாடு. அதனை நம்பாதீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இன்னும் ஒருதடவை இலங்கைத் தமிழர்களை மேற்கு அழைத்தால்,  இந்தியாவில் மாவீரர் நாள்  கொண்டாடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

🤪

 

நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது.

இம்முறை ஈழத்தமிழர், ஸ்ராலினின் பொங்கல் பரிசு பெறுவதையும் கவனித்தீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
13 hours ago, Kapithan said:

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

😂

காலங்காலமாக எங்களை வைத்து தமது காரியத்தை சாதிப்பதே இந்தியர்களின் வேலையாகிவிட்டது. 😤

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

என்னுடைய வம்சமே இந்தியாவை நம்பாது. அதுக்கு நான் உத்தரவாதம். 

எப்படி சும்முக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறு பக்கம் இந்தியாவுக்கு எதிராய் நிற்க முடியுது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

எப்படி சும்முக்கு ஆதரவு தெரிவித்து கொண்டு மறு பக்கம் இந்தியாவுக்கு எதிராய் நிற்க முடியுது ?

தென் தமிழீழத்தாருக்கு நேர்மையாக இருப்பதாக கூறிக்கொண்டு எப்படி சிங்களத்திற்கும் கொட்டாபயவிற்கும் ஆதவளிக்க கொம்மானால் முடியுதோ அப்படித்தான் நானும் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுகிறேன்..🤪

🤣🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவங்களுக்கு குத்திற நேரம் சீன ரகனை அழைத்து குத்தினால்.. தாக்கம் இன்னும் பலமாக இருக்கும். 

சீனா புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் வைக்கவில்லை. ஆனால்.. ஹிந்தியாவும் அமெரிக்காவும் சொறீலங்காவும் வைத்துள்ளன. சிந்திக்க வேண்டும். சீன ஆட்லறிகள் வன்னியில் முழங்கிய காலம் உண்டு. 

ஆனால் சீன ஆக்கிரமிப்புக்கு தலைமை இடமளிக்கவில்லை. அமெரிக்கனை சுனாமியில் கூட தமிழீழத்துக்குள் அனுமதிக்கவில்லை. 

அமெரிக்காவும் ஹிந்தியாவும் தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டு அதே தமிழர்களிடம் வெகுமதி எதிர்பார்க்கக் கூடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kapithan said:

தென் தமிழீழத்தாருக்கு நேர்மையாக இருப்பதாக கூறிக்கொண்டு எப்படி சிங்களத்திற்கும் கொட்டாபயவிற்கும் ஆதவளிக்க கொம்மானால் முடியுதோ அப்படித்தான் நானும் பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுகிறேன்..🤪

🤣🤪

அவர்கள் மட்டக்களப்பில் ஒரு கதை . கொழும்புக்கு போய் இன்னோர் கதை கதைக்கவில்லை ...தாங்கள் அரசுடன் சேர்ந்து தான் இயங்குவோம் என்று வெளிப்படையாய் சொல்லித் தான் வாக்கு கேட்டார்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • மிகவும் சரியான பார்வையுடன் கூடிய கணிப்புகள்.  தமிழ்நாடு அரசு  ஈழ தமிழருக்கு ஆதரவாக இருந்தால் மட்டும் போதாது  அதே நேரம் இந்திய மத்திய அரசுடன் நட்புறவுடனும்  செல்வாக்கு செலுத்தகூடிய வல்லமையுள்ளதாகவும்  இந்தியா வெளிநாட்டு கொள்கையில் தங்கள் நினைத்தாதை நடைமுறையில் கொண்டுவரும் ஆற்றல் உள்ளாதாகவும் இருக்க வேண்டும்     இதுவரை இப்படி ஒரு கட்சி தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கவில்லை  இனிமேலும் இருக்க வாய்ப்புகள் இல்லை   காரணம் தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 மட்டுமே இது இந்தியா பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 16இல். ஒரு பங்கு ஆகும்   இவர்களின் ஆதரவு இல்லாமல் இந்தியாவை ஆள முடியும்   தமிழ்நாடு இந்தியாவை ஒருபோதும் ஆள முடியாது  ஆனால் இந்தியா எப்போதும் தமிழ்நாட்டை ஆளும்      ஒரு உறுதியான சின்னம் பெறுவதற்கு.  மக்கள் ஆதரவு போதிய அளவு இல்லாத  போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைக்காத  போதிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இருக்காதா  சீமான்  மத்திய அரசையும்  வாக்கு எண்ணும் மெசினையும்  குற்றம் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது  
    • இதற்கான பதில் முன்பே எழுத பட்டுள்ளது. சீமானை விமர்சிக்காமல் விட்டாலும், ஆதரவு கருத்துகள் தொடர்வதால் - ஏதோ ஈழதமிழர் முழுவதும் நாதக ஆதரவாளர் என ஒரு விம்பம் கட்டி எழுப்ப படுகிறது. இந்த விம்பம் தமிழகத்தில் ஈழ தமிழருக்கு எதிரிகளை வலிய உருவாக்குகிறது. ஆகவே இடைக்கிடை அண்ணனின் பர்னிச்சரை உடைத்து இந்த விம்பத்தை உடைக்க வேண்டியதாகிறது.
    • இன்று நாம்   பனிப் புயலின் புரட்சியில் விழித்தோம் எங்கள் நிலப்பரப்பு மீண்டும் ஒருமுறை ஆக்கிரமிக்கப்பட்டது வெள்ளைக் கொடி பிடித்து சமாதானம் வேண்டி நிற்கிறது எம் நிலம் கட்டிடங்கள் பனியில் மூழ்கின பள்ளிகள் களை இழந்தன தபால் சேவை முடங்கியது இப்போதைக்கு நான் எங்கள் வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளேன் ஆனால் கொஞ்ச நேரத்தில் நான் பூட்ஸ் போடுவேன் விண்வெளியில் நடப்பது போல நிறை தண்ணீரில் மிதப்பது போல வெளியில் உலாவுவேன் வழியை மூடிய பனியை அகற்றி புதுப்பொலிவு செய்வேன் எங்கள் குழந்தைகள் இன்னும் சற்று நேரத்தில் ஜாக்கெட்டுகளை அணிவார்கள் அங்கு கூடுவார்கள் குதிப்பார்கள் சறுக்குவார்கள் ஆம் பனிப் பொழிவின் பெரு மௌனத்தின் பின் இங்கு ஒரு சிறு கலவரம் நடக்கவுள்ளது   தியா - காண்டீபன்
    • இருவருக்கும் நன்றி. கற்பிப்பது மட்டும் அல்ல, நல்ல கல்வியும் கொடுக்கிறாகள். நா த க வில் உள்ளவரில் 99% பேர் தமிழ் வழி கல்விதான். இஅடும்பாவனம் உட்பட.     ஓம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.