Jump to content

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்


Recommended Posts

Image

 

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

Link to comment
Share on other sites

  • zuma changed the title to சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்
  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, zuma said:

Image

 

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

உங்களுடைய பொறுப்புக்கூறலை வெளிப்படைத் தன்மையோடு பேசுங்கள்.

 உங்களது சுயநல அரசியலுக்காக முன்னாள் மறைந்துபோன பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் அதாவது அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்று தலையையும், வாலையும் காட்டிக்கொண்டு சமாதான  பொதி, அந்த சீர்திருத்தம், இந்தச் சீர்திருத்தம்  என  நிலாச்சோறு ஊட்டி விட வேண்டாம் கிட்டத்தட்ட இவர்கள் அந்த வரிசையில் மிக விரைவில் ஒட்டிக் கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

உங்களுடைய பொறுப்புக்கூறலை வெளிப்படைத் தன்மையோடு பேசுங்கள்.

 உங்களது சுயநல அரசியலுக்காக முன்னாள் மறைந்துபோன பாராளுமன்ற உறுப்பினர்கள் போல் அதாவது அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்று தலையையும், வாலையும் காட்டிக்கொண்டு சமாதான  பொதி, அந்த சீர்திருத்தம், இந்தச் சீர்திருத்தம்  என  நிலாச்சோறு ஊட்டி விட வேண்டாம் கிட்டத்தட்ட இவர்கள் அந்த வரிசையில் மிக விரைவில் ஒட்டிக் கொள்வார்கள்.

https://twitter.com/tariqahmadbt/status/1463921219414155269?s=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் உறவுகளே,

கனடாவில் இருப்பவர்கள் முரட்டு பீசுகள் என்றால் நாம் முட்டா பீசுகள் என்பதை காட்ட அரியதொரு சந்தர்ப்பம்!

வாருங்கள் சும்மை புறமுதுகிடவைத்து நாமும் வீரக்குட்டிகள்தான் என்பதை வரலாற்றின் பொன்னேடுகளில் பொறிப்போம்🤣.

2 hours ago, zuma said:

Image

 

எம்.ஏ.சுமந்திரனை இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி. மனித உரிமைகளை நிலைநாட்டுதல், மோதலுக்குப் பிந்தைய பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் மற்றும் அனைத்து சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
-விம்பிள்டனின் பிரபு தாரிக் அகமது(வெளிவிவகார அமைச்சர் பொதுநலவாயம்  மற்றும் மேம்பாட்டு விவகாரங்கள் )

இந்த நபர் கொஞ்சம் அதிகார வலு உள்ளவர்தான்.

ஆனால் இலங்கையை நெருக்கி ஒரு தீர்வை கொண்டு வாறது எண்டால் குறைந்தது வெளிவிவகார அமைச்சர் மட்டதிலாவது பேசுவார்கள்.

அமெரிக்கா, கனடா, யூகே எங்கினும் சும்+சா சந்திந்தவர்களின் grade ஐ பார்த்தால் - இதனால் பாரிய விளைவு வரும் போல தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

லண்டன் உறவுகளே,

கனடாவில் இருப்பவர்கள் முரட்டு பீசுகள் என்றால் நாம் முட்டா பீசுகள் என்பதை காட்ட அரியதொரு சந்தர்ப்பம்!

 

இன்றும் நாளையும் மாவீரர் x ல்   ஒக்ஸ்போர்ட் பக்கமும்  நிப்பினம் தங்கடை பக்கம் வரமாட்டினம் எனும் நினைப்பில் வண்டி ஓட  வெளிக்கிடுனம்  வாட்ஸாப்ப் பக்கம் ஒரு செய்தி கிளம்பினா காணும் டெம்பரில் நிக்கும் சனம்  கணக்க  வேண்டாம் கார்கோ பிளேன் வாடகைக்கு எடுக்கப்போனவர் இந்தப்பக்கம் வரவில்லையாக்கும் ?🤣

இல்லாட்டி நாலு பேரை கதிரையில் இருத்தி மைக்கில் கதைப்பது போல் படம் போட்டால் சரிதானே லண்டனிலும் கூட்டம் வைத்தோம் என்றால் ஆமா  ஆமா ஆமா என்று வில்லுப்பாட்டு பாட சுமத்திரனின் கூட்டம்  இருக்குதானே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

இன்றும் நாளையும் மாவீரர் x ல்   ஒக்ஸ்போர்ட் பக்கமும்  நிப்பினம் தங்கடை பக்கம் வரமாட்டினம் எனும் நினைப்பில் வண்டி ஓட  வெளிக்கிடுனம்  வாட்ஸாப்ப் பக்கம் ஒரு செய்தி கிளம்பினா காணும் டெம்பரில் நிக்கும் சனம்  கணக்க  வேண்டாம் கார்கோ பிளேன் வாடகைக்கு எடுக்கப்போனவர் இந்தப்பக்கம் வரவில்லையாக்கும் ?🤣

இல்லாட்டி நாலு பேரை கதிரையில் இருத்தி மைக்கில் கதைப்பது போல் படம் போட்டால் சரிதானே லண்டனிலும் கூட்டம் வைத்தோம் என்றால் ஆமா  ஆமா ஆமா என்று வில்லுப்பாட்டு பாட சுமத்திரனின் கூட்டம்  இருக்குதானே .

மொத்தத்தில் வெற்றி அரசுக்கும் முஸ்லீம்களுக்கும்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

மொத்தத்தில் வெற்றி அரசுக்கும் முஸ்லீம்களுக்கும்தான்.

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது வேணுமெண்டு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளார்கள் கனடாவில் பாதுகாவல்தான் முன்னுக்கு நின்று  கேள்வி கேட்டவர்களை  தள்ளி கோபப்படுத்தி உள்ளார்கள் இணையத்தில் உள்ளது ஆதாரம் .தமிழருக்குள் பிரிவினைகளை உருவாக்குவதே முக்கிய நோக்கம் இவ்வளவு நடந்தும் லண்டன் வருகிறார் என்றால் சுமத்திரன்  பிரச்சனைகளை  தேடிக்கொண்டு இருக்கிறார் . எல்லாம் இருக்கட்டும் நாமல் குஞ்சு சுமத்திரனுக்கு டுவிட்டர்ல அழுகுது 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது வேணுமெண்டு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளார்கள் கனடாவில் பாதுகாவல்தான் முன்னுக்கு நின்று  கேள்வி கேட்டவர்களை  தள்ளி கோபப்படுத்தி உள்ளார்கள் இணையத்தில் உள்ளது ஆதாரம் .தமிழருக்குள் பிரிவினைகளை உருவாக்குவதே முக்கிய நோக்கம் இவ்வளவு நடந்தும் லண்டன் வருகிறார் என்றால் சுமத்திரன்  பிரச்சனைகளை  தேடிக்கொண்டு இருக்கிறார் . எல்லாம் இருக்கட்டும் நாமல் குஞ்சு சுமத்திரனுக்கு டுவிட்டர்ல அழுகுது 🤣

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

இப்படிப் பட்டென்று போட்டுடைக்கக் கூடாது. நான் அழுதுடுவன்.

 

Link to comment
Share on other sites

26 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

சரி தான். 

 

Link to comment
Share on other sites

 

32 minutes ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

சிவா சின்னப்போடி அவரது முகப்புத்தகத்தில் எழுதியதில் ஒரு பகுதி :

இப்போது நாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ….
எங்களுடைய கடந்த கால தவறுகளைத் திருத்துவதற்கு முதலில் எங்களுக்குள் நாங்கள் சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறால் தடுப்பதற்கான வழி முறைகளை நாங்கள் கண்டறிய வேண்டும்.
எதிரியின் திட்டமிட்ட ஆத்திரமூட்டல்கள்…
ஒத்தோடிகளின் ஏளனப் பேச்சுக்கள்…எழுத்துக்கள்…
பிழைப்புவாதிகளின் அச்சுறுத்தல்கள்… சேறடிப்புக்கள்… 
இவற்றையெல்லாம் மௌனமாகவும் நிதானமாகவும் கடந்து செல்ல வேண்டும்.
எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எதிரி பலவீனப்படும்போது நாங்கள் அவன்மீது போர் தொடடுத்து அவனைத் தோற்கடிக்க வேண்டும். இது தான் யுத்ததந்திரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராவணா சேனலின் ஏகலைவன் சிறந்த பத்திரிக்கையாளர். கஞ்சியத்துடன் நல்ல உரையாடல் ஒன்று.

 

20 minutes ago, இணையவன் said:

எதிரி பலமாக இருக்கும் நாங்கள் ஓய்வெடுக்க வேண்டும். எதிரி பலவீனப்படும்போது நாங்கள் அவன்மீது போர் தொடடுத்து அவனைத் தோற்கடிக்க வேண்டும். இது தான் யுத்ததந்திரம்.

இது ஆயுத போராடம் அல்ல.

ராஜதந்திர போராட்டம். ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரம் பெறும் காலத்தில், ஜின்னாவின் உதாரணம் இருந்த போது, தமிழர்களின் முன்னணி அரசியல்வாதி, ஜி ஜி பொன்னம்பலம் என்னும் சட்டவாளர், பாராளுமன்றத்தில் பேசி முழங்கி விட்டு, மாலை, அதே கனவான்களுடன், ஆங்கிலத்தில் பேசி, குதிரை ஏறி, தண்ணி அடித்து..... நாம் படித்தவர்கள்..... இந்திய, பாகிஸ்தான் நிலை நமக்கு வராது என்று ஓய்வாக இருந்ததின் அவலம்.... இன்று வரை.

ஜி ஜி பொன்னம்பலம் பேரனே நேற்று பாராளுமன்றில், 74 வருட அவலம் குறித்து புலம்புகிறார்.

அதுபோல.... இன்றும்.... சுமேந்திரன் என்னும் சட்டவாளர்....

நாம் ஓய்வாக இருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

கடையில் வாங்கிய அப்பிள் பழங்களில் ஒன்றைக்கழுவு எடுத்திட்டு வந்து கதிரையில் இருந்து சாப்பிட முயற்சித்தால் கரும்புள்ளி ஒன்று அப்பிளில் தோலில்தெரிந்தது.சரி கடித்து அந்தப்பகுதியை துப்பிவிட்டு சாப்பிடுவம் என்று அப்பகுதியை கடித்து துப்பிவிட்டு பார்த்தால் அந்தக் கரும்புள்ளி உள்ள பக்கம் அப்படியே இருக்கிறது.அப்போ நான் கடித்துத் துப்பியது ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

ராவணா சேனலின் ஏகலைவன் சிறந்த பத்திரிக்கையாளர். கஞ்சியத்துடன் நல்ல உரையாடல் ஒன்று.

 

இது ஆயுத போராடம் அல்ல.

ராஜதந்திர போராட்டம். ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை.

சுதந்திரம் பெறும் காலத்தில், ஜின்னாவின் உதாரணம் இருந்த போது, தமிழர்களின் முன்னணி அரசியல்வாதி, ஜி ஜி பொன்னம்பலம் என்னும் சட்டவாளர், பாராளுமன்றத்தில் பேசி முழங்கி விட்டு, மாலை, அதே கனவான்களுடன், ஆங்கிலத்தில் பேசி, குதிரை ஏறி, தண்ணி அடித்து..... நாம் படித்தவர்கள்..... இந்திய, பாகிஸ்தான் நிலை நமக்கு வராது என்று ஓய்வாக இருந்ததின் அவலம்.... இன்று வரை.

ஜி ஜி பொன்னம்பலம் பேரனே நேற்று பாராளுமன்றில், 74 வருட அவலம் குறித்து புலம்புகிறார்.

அதுபோல.... இன்றும்.... சுமேந்திரன் என்னும் சட்டவாளர்....

நாம் ஓய்வாக இருக்க முடியாது. 

1. போராடுவது - நன்று (கிளாஸ்கோ கோட்டா எதிர்ப்பு).

2. போராடாமல் இருப்பது - நன்றன்று (பெரும்பாலான தமிழர்கள்).

3. எம்மை அறியாமலே எதிரியின் பக்கத்தில் போராடுவது - மூட்டாள்தனம் (கனடா வீரக்குட்டிகள்).

3க்கு 2 பரவாயில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அமெரிக்கா, கனடா, யூகே எங்கினும் சும்+சா சந்திந்தவர்களின் grade ஐ பார்த்தால் - இதனால் பாரிய விளைவு வரும் போல தெரியவில்லை.

இதுதான் மற்றவர்களும் இங்கு சொல்வது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

இப்படி பலரை கண்டாச்சு…🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிரச்சனையை ஏற்படுத்த என்றே வருகிறார் என்றால்….

அவர் விரும்பியது போலவே பிரச்சனையை ஏற்படுத்தி அவர் நோக்கம் நிறைவேற உதவியவர்கள் உசார் மடையர் என்பது சரிதானே?

புலிகள் முஸ்லீம்களை  யாழில் இருந்து திரத்தியது  தவறு அது ஒரு இனசுத்திகரிப்பு  என்கிறார் அப்ப  கிழக்கில் முஸ்லீம்கள் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து தமிழரை  வகைதொகையின்றி இனவழிப்பு செய்தது இவருக்கு தெரியாதா ? இப்படி தமிழருக்கு செய்த துரோகம் 100க்குமேல் இங்கு மக்களை உண்மையில் சந்திக்க வருபவர்கள் அவர்களின் எண்ணத்தில் உள்ள கேள்விகளுக்கு அமைதியாக இருங்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதலாக விடை சொல்கிறேன் என்று அறிவித்து இருக்கனும் மாறாக எழும்பி கேள்வி கேட்டவரை  எழுத்தில்தா கேள்வியை என்று கேட்க அவரோ நேரடியாக கேள்வியை கேட்க சுமத்திரனின் ஆட்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாவலர் அந்த கேள்வி கேட்டவரை தள்ளி செல்கிறார் இவ்வளவும் சுமத்திரன் காடையர்களினால் முன்னேட்பாடு அதன்பின் கேள்விகள் மூலம் நல்லது பிறக்கும் என்று நம்பியவர்களின்  பொறுமை உடைகின்றது அதன்பின் நடப்பது  யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்காது இது வழமையானது .

உசார் மடையர்களாக இருப்பது வேறு விடயம் இந்த விடயத்துக்கு நாமல் குஞ்சு ஏன் சவுண்டு விடுகிறார் உங்கள் பார்வையில் சொல்லுங்களேன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

உசார் மடையர்களாக இருப்பது வேறு விடயம் இந்த விடயத்துக்கு நாமல் குஞ்சு ஏன் சவுண்டு விடுகிறார் உங்கள் பார்வையில் சொல்லுங்களேன் ?

அவருக்கு நம்மை வன்முறையாளர்களாக, தேர்தல் மூலம் தேரப்பட்ட பிரதிநிதிகளை தூசிப்பவர்களாக, தலிபானை போன்ற கடும் போக்காளராக காட்ட ஒரு சந்தர்ப்பம்.

அதை மிக கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார்.

இந்த சந்தர்பத்தை ஏற்படுத்த உசார் மடையர்கள் சிலரை அவரே கூட்டத்துக்கு அனுப்பி இருக்கவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நடந்த சம்பவங்களை பார்க்கும்போது வேணுமெண்டு பிரச்சனைகளை உருவாக்கி உள்ளார்கள் கனடாவில் பாதுகாவல்தான் முன்னுக்கு நின்று  கேள்வி கேட்டவர்களை  தள்ளி கோபப்படுத்தி உள்ளார்கள் இணையத்தில் உள்ளது ஆதாரம் .தமிழருக்குள் பிரிவினைகளை உருவாக்குவதே முக்கிய நோக்கம் இவ்வளவு நடந்தும் லண்டன் வருகிறார் என்றால் சுமத்திரன்  பிரச்சனைகளை  தேடிக்கொண்டு இருக்கிறார் . எல்லாம் இருக்கட்டும் நாமல் குஞ்சு சுமத்திரனுக்கு டுவிட்டர்ல அழுகுது 🤣

இது "பெருமாள்" பாணி ஆதாரமா அல்லது நோர்மல் ஆக்கள் ஆதாரம் என்று கருதும் ஆதாரமா? 

சுமந்திரன் வந்து கிள்ளினார், காவல் காரர்கள் கிச்சு கிச்சு மூட்டினார்கள் என்கிறீர்கள். அதற்கு  எதிர்பார்த்த துலங்கல் காட்டியோரை "முட்டாபீசுகள்" என்பது பொருத்தம் தானே?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

அதன்பின் கேள்விகள் மூலம் நல்லது பிறக்கும் என்று நம்பியவர்களின்  பொறுமை உடைகின்றது அதன்பின் நடப்பது  யாரின் கட்டுப்பாட்டிலும் இருக்காது இது வழமையானது .

அதைதான் நான் மேலே கேட்டேன்- சுமந்திரன் போட்ட பிளானில் முழுக்க முழுக்க பொறுமையிழந்து, அவரின் பிளானுக்கு ஏற்ப யார் கட்டுபாட்டிலும் இல்லாமல் நடந்தவர்கள் - உசார் மடையர்கள்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

பெருமாள், மீரா உங்கள் வீர விளையாட்டுக்களை நாம் காணுறலாமா? வெறும் பச்சை தொண்டையில் கத்துவதைவிட ஆளுக்கு ஒரு மெகா போனுடன் வாகனம் ஒன்றின் மீது ஏறிநின்று கத்தினால் சுமந்திரன், சாணக்கியன் மீண்டும் பிரித்தானியா பக்கம் எட்டி பார்க்கமாட்டார்கள்.

நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்😂. இனப்படுகொலையாளியை கிட்டவாகச் சென்று தூசிக்க துணிவில்லை, கழுத்தை அறுப்பேன் என்று சைகை செய்த சிங்கள ஆமிக் காரனைக் கூட கிட்ட நெருக்க முடியவில்லை! 

இவையெல்லாம் சவுண்டு பார்ட்டிகள் - செயல்படுவதற்கு வேற ஆட்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் பிரச்சனை செய்தால் நாடுகடத்தலாம் என்ற பார்ட்டிகள் அல்ல 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

கூட்டத்தில் பிரச்சனை செய்தால் நாடுகடத்தலாம் என்ற பார்ட்டிகள் அல்ல 🤪

பேப்பர் இல்லாமல் இருந்தால் இருக்கிற நிலையைப் பறித்து விடலாம்! அல்லது அடுத்த நிலைக்கு முன்னேறாமலாவது தடுத்து விடலாம்! 

இது குடிவரவு ஆலோசனை சொல்லும் உங்களுக்கு தெரியும், ஆனால் சொன்னால் ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேராதே? அதனால் மௌனம்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தில் பிரச்சனை செய்வதற்கும் விசாவிற்கும் சம்பந்தம் இல்லை.

2009 இல் பாராளுமன்ற வளாகத்தில் பலருக்கு பொலிசாரினால் caution ⚠️ வழங்கப்பட்டது. அன்று விசா இல்லாமல் இருந்தவர்கள் இன்று பிரித்தானிய பிரஜைகளா உள்ளனர்.

மேலும் இங்கு சுமந்திரனின் கூட்டத்தை குழப்புங்கள் என்று எழுதவில்லை. நி.க போட்ட வலையில் மாட்டுகிறீர்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.