Jump to content

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இது "பெருமாள்" பாணி ஆதாரமா அல்லது நோர்மல் ஆக்கள் ஆதாரம் என்று கருதும் ஆதாரமா? 

இதுக்கு மேலேயம் விளங்கவில்லை என்றால் உங்களுக்கு கற்கை சொல்லித்தந்த ஆசானை கூட்டிக்கொண்டு வாருங்கள் காலில் விழுந்து வணங்க ஆசை.

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

இதுக்கு மேலேயம் விளங்கவில்லை என்றால் உங்களுக்கு கற்கை சொல்லித்தந்த ஆசானை கூட்டிக்கொண்டு வாருங்கள் காலில் விழுந்து வணங்க ஆசை.

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

சுமத்திரன் ஊர் போகுமட்டும் உங்களை போன்றவர்களுக்கு நித்திரை வராது நன்றி இனிய இரவு  வணக்கம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, MEERA said:

கூட்டத்தில் பிரச்சனை செய்வதற்கும் விசாவிற்கும் சம்பந்தம் இல்லை.

2009 இல் பாராளுமன்ற வளாகத்தில் பலருக்கு பொலிசாரினால் caution ⚠️ வழங்கப்பட்டது. அன்று விசா இல்லாமல் இருந்தவர்கள் இன்று பிரித்தானிய பிரஜைகளா உள்ளனர்.

மேலும் இங்கு சுமந்திரனின் கூட்டத்தை குழப்புங்கள் என்று எழுதவில்லை. நி.க போட்ட வலையில் மாட்டுகிறீர்கள்.

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

ஆனால், இப்படி செய்யும் குண்டர் எவருமே நான் அப்படி செய்தேன் என்று விண்ணப்பத்தில் பதில் கொடுத்து மாட்டிக் கொள்ளப் போவதில்லை. இதனால் தான் போட்டோ பிடித்து மாட்டி விட வேண்டும் என்கிறேன்.

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும். ஏதாவது அரசியல் கூட்டத்திற்காக அவர்கள் அமெரிக்காவிற்குள் வர முயன்றால் அவர்கள் கனேடிய குடிகளாக இருந்தால் கூட எல்லையில் உள்ளே விடாமல் செய்ய முடியும்!

8 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன் ஊர் போகுமட்டும் உங்களை போன்றவர்களுக்கு நித்திரை வராது நன்றி இனிய இரவு  வணக்கம் .

கோபம் கண்ணை மறைக்கிறதா? நேரத்தைப் பாருங்கள் பெருமாள்! எனக்கு இள மாலை - அங்கே பத்து தாண்டி விட்டது - எனக்குத் தான் நித்திரைப் பிரச்சினை போல! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

கோபம் கண்ணை மறைக்கிறதா? நேரத்தைப் பாருங்கள் பெருமாள்! எனக்கு இள மாலை - அங்கே பத்து தாண்டி விட்டது - எனக்குத் தான் நித்திரைப் பிரச்சினை போல! 

நாங்க எப்பவும் கூல் பிரிட்ஜ தான் நம்ம வேலை அப்படி கிடைக்கும் நேரம்களில் தூங்கி விடுவது உண்டு இன்று வேறு வெள்ளிக்கிழமை .

அது சரி தலைவரின் பிறந்தநாளின் போது  யாழ் கொண்டாடுவது உண்டு நீங்க சொல்லி அதையும் கைவிட்டாயிற்றா ?

12 minutes ago, Justin said:

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

படுக்க போகும்முன் மேல் உள்ளவற்றுக்கு  உசாத்துணை எங்கிருந்து எடுத்தது  என்று போட்டு விடுங்கள் வழக்கம் போல் தேடிப்படித்துக்கொள்ளவும் என்றுதான் பதில் என்றால் மறுமொழி போட்டு மினக்கெடவேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Justin said:

கூட்டத்தில் றௌடி வேலை செய்து ஒருவரைப் பேசாமல் தடுப்பவர், எனக்குத் தெரிந்த அமெரிக்க குடிவரவு சட்டப் படி கருத்துரிமையை மறுப்பவர்! இதுவே கனடாவிலும் நிலை. 2009 இல் நடந்தது மக்கள் மயமான ஆர்ப்பாட்டம் - எவரொருவரதும் தனியுரிமை மறுத்தல் அல்ல (இதற்காக misdemeanor notice கொடுத்திருப்பர். minor misdemeanor அனேகமான குடிவரவு நிலையைப் பாதிக்காது)- இந்த கனடா றௌடிக் கூட்டத்தை அந்த மக்களோடு ஒப்பிடுவதே தவறு!

ஆனால், இப்படி செய்யும் குண்டர் எவருமே நான் அப்படி செய்தேன் என்று விண்ணப்பத்தில் பதில் கொடுத்து மாட்டிக் கொள்ளப் போவதில்லை. இதனால் தான் போட்டோ பிடித்து மாட்டி விட வேண்டும் என்கிறேன்.

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும். ஏதாவது அரசியல் கூட்டத்திற்காக அவர்கள் அமெரிக்காவிற்குள் வர முயன்றால் அவர்கள் கனேடிய குடிகளாக இருந்தால் கூட எல்லையில் உள்ளே விடாமல் செய்ய முடியும்!

கனேடிய நாடுகடத்தல் இப்போ அமெரிக்க எல்லைக்குள் வந்தாச்சு.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் இனியா கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போகிறார்கள்? நிச்சயம் அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு ஏதோ ஒரு வங்கியின் பாதுகாப்பு பெட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் ( காலாவதியாகிக் கூட இருக்கலாம்😂)

 

*****

Link to comment
Share on other sites

அரசியல் தீர்விற்காக ஐக்கிய அமெரிக்க-இந்திய பங்களிப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடுகிறது.


"மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா திரும்பியுள்ள நிலையில்( டிரம்பின் காலத்தில்  அதில் இருந்து விலகி இருந்தது)  , நிலுவையில் உள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நீதி தொடர்பான பிரச்சினைகளுடன், தமிழ் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வாஷிங்டன் முன்மொழிவது முக்கியமானது என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று  பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்க வந்திருக்கும்  திரு. சுமந்திரன் லண்டனில் இருந்து த ஹிந்துவிடம் கூறினார்.

ஐ.நா சபையில் இலங்கை தொடர்பான "முக்கிய குழுவிற்கு( Core Group)" U.K. தலைமை தாங்குகிறது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.


அமெரிக்காவில் இருக்கும் போது, திரு. சுமந்திரன் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவையும் , அத்துடன் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி   திருமூர்த்தி அவர்களையும் சந்தித்து , அமெரிக்காவிற்கான TNA யின் தொடர்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்து உள்ளார் , "எங்கள் கலந்துரையாடலை வாஷிங்டன் புது தில்லிக்குத் தெரியப்படுத்தியுள்ளது, மேலும் எங்களின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக  தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் கொழும்பில்  தொடர் சந்திப்புகளை நடத்தினர் " என்று TNA MP கூறினார்.

https://www.thehindu.com/news/international/tna-seeks-joint-us-india-role-for-sri-lanka-political-solution/article37710230.ece

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா போன வழியில.. வேலிக்கால போய் கனடாவில ஒரு எட்டிப்பார்ப்பு.. அப்புறம் ஊருக்கு திரும்பேக்க.. லண்டன் ரான்சிட் போட்டிட்டு.. அதில ஒரு எட்டிப்பார்ப்பு..

இந்த சுத்துமாத்து பீசை எல்லாம்.. எதுக்கு கணக்கெடுத்துக்கிட்டு.. தூசை தூன்னு தட்டிட்டு போய்க்கிட்டே இருக்கனும். 

ஏதோ இவரை குயினும்.. பொரிஸூம் கூப்பிட்டு வைச்சு குசாலம் விசாரிச்ச கணக்கா.. இவரின்ர சில விசிறிகள்.

Link to comment
Share on other sites

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அமெரிக்கா புதிய உறுதிமொழிகளை வழங்கியுள்ளது

கடந்த மாதம் அமெரிக்கா,  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உறுப்பினர் நாடுகளினால்  போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது . கடந்த காலத்தில் செய்தது போன்று UNHRC யில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பாக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ‘ஊடுருவல்’ என்று கூட கடுமையாக எதிர்த்த,  இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திற்கு இது நல்ல செய்தியாக இருக்காது.

ஐக்கிய இராச்சியத்தின்(UK) வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம், தனது சமீபத்திய அறிக்கையில், 2021 இன் முதல் பாதியில் இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறுகிறது.

-கெலும் பண்டார

https://www.dailymirror.lk/opinion/US-gives-fresh-assurances-to-TNA-on-political-solution/172-225563

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

லண்டன் ரான்சிட் போட்டிட்டு.. அதில ஒரு எட்டிப்பார்ப்பு..

லண்டனில் ஆளை கண்டுள்ளார்கள் வழக்கமாய் தங்கும் வீடுகளில் இல்லையாம் ஹோட்டலில் என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

On 27/11/2021 at 07:23, பெருமாள் said:

லண்டனில் ஆளை கண்டுள்ளார்கள் வழக்கமாய் தங்கும் வீடுகளில் இல்லையாம் ஹோட்டலில் என்கிறார்கள் .

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

20 minutes ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள்

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

அந்த ரெண்டுக்கும் முகநூலில் தங்கடை  படத்தை போடாட்டி கைகால் நடுக்கம் வந்துவிடும் அளவுக்கு சமூக ஊடக அடிமைகள்  .🤣 இன்னும் இருக்கு ******************** எழுத விடாதாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய முகநூல்வால்கள் என்று வுரணும்  சகோதரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

அவர்கள் இருவரும்  புலி ஆதரவாளர்கள் தான்  ...இப்ப சும்முக்கு பின்னால் சுத்துகிறார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

அவர்கள் இருவரும்  புலி ஆதரவாளர்கள் தான்  ...இப்ப சும்முக்கு பின்னால் சுத்துகிறார்கள்.

 

கொடியும் பிடிக்கிறார்கள் சுமிக்கு பின்னாலும் திரியினம்********************************************************** 🤣 ஆகா என்ன டிசைன் என்று இன்னும் எனக்கு புரியலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

கொடியும் பிடிக்கிறார்கள் சுமிக்கு பின்னாலும் திரியினம்********************************************************** 🤣 ஆகா என்ன டிசைன் என்று இன்னும் எனக்கு புரியலை .

இப்பவாவது விளங்கிதோ இந்த கொடிபிடிக்கிற கோஷ்டியை ஆட்டுவிக்கிறது யாரென்று??

Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:

படத்தில் நிற்பவர்கள் இருவரும் சும்மின் மிகப்பெரிய வால்கள் 😂

 

கிழக்கின் விடிவெள்ளி கொம்மானுக்கே ரசிகைகளும், பக்தைகளும் இருக்கும் போது  சும்முக்கு 
வால்கள் இருப்பது ஆச்சரியம் எதுவும் இல்லையே.😜

2 hours ago, MullaiNilavan said:

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா😀

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

தமிழ் மக்களுக்காக தம்மை அகுதியாக்கிக்கொண்ட மாவீரர்களுக்கு தமிழ் மக்கள் கண்ணீருடன்  நினைவு வணக்கம் செலுத்திக்கொண்டிருந்த சம காலத்தில், பிரித்தானியாவில்   தமிழின  விரோதிகள் சிலருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றவர்கள் உறவாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு காரணமாக இருந்தவரும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தவரும், பகிரங்கமாக விடுதலைப் புலிகளை எதிர்த்து வருபவருமான ஜெயதேவன், ஈ.என்.டி.எல்.எப் முக்கியஸ்தரும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சிறிலங்கா பரப்புரை ஊடகமான ரீ.பி.சி. வானொலியின் பணிப்பாளரும், போதைப்பொருள் கடத்தல் செய்து சிறை சென்றவருமான ராமராஜன், ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தரும், பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா தூதரகத்தால் பயன்படுத்தப்படுபவருமான தம்பியா(தம்பா) போன்றோருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் பேச்சுவாரத்தை நடாத்தியிருந்தார்கள்

BBcTrOXZu2peymJHqZ7m.jpg

இதுபோன்ற தமிழ் தேசிய விரோதிகளுடன் சுமந்திரன் பேச்சுவார்த்தை நடாத்தியது மாத்திரமல்ல, விருந்து களியாட்டங்களிலும் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு பிரித்தானியாவில் உள்ள ரட்ணசிங்கம் அவர்களின் இல்லத்தில் வைத்து பிரித்தானிய வாழ் சிங்கள கடும்போக்கு அமைப்பான அமல் குழுவினருடன் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இணைவழி கலந்துரையாடலை மேற்கொண்டதாகவும் ரட்ணசிங்கத்தின் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்:https://www.thaarakam.com/news/f79dbd4d-3367-463a-b950-f23e6dd2514b

உங்களுக்கு இந்த இருவரையும் தெரியும் ஆக இருந்தால் சிறு விளக்கத்தையும்  தரலாமே அது பேருதவியாக இருக்குமல்லவா

 

இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து வருகின்றேன், படத்தைப் பார்த்தால் வெட்டி ஒட்டினமாதிரி தெரியுது. வேலைப்பளு காரணமாக நேரம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 16:45, பெருமாள் said:

நாங்க எப்பவும் கூல் பிரிட்ஜ தான் நம்ம வேலை அப்படி கிடைக்கும் நேரம்களில் தூங்கி விடுவது உண்டு இன்று வேறு வெள்ளிக்கிழமை .

அது சரி தலைவரின் பிறந்தநாளின் போது  யாழ் கொண்டாடுவது உண்டு நீங்க சொல்லி அதையும் கைவிட்டாயிற்றா ?

படுக்க போகும்முன் மேல் உள்ளவற்றுக்கு  உசாத்துணை எங்கிருந்து எடுத்தது  என்று போட்டு விடுங்கள் வழக்கம் போல் தேடிப்படித்துக்கொள்ளவும் என்றுதான் பதில் என்றால் மறுமொழி போட்டு மினக்கெடவேண்டாம் 🤣

நான் சொல்லி யாழ் நடக்கிறது என்ற புரிதல் இருக்கிறதே? அதுவே பெருமாளின் ட்ரேட்மார்க்!

உசாத்துணையெல்லாம் கேட்கிற அளவுக்கு வளர்ந்தது சந்தோஷம் - ஆனால் செய்மதி கவனம்!😂

On 26/11/2021 at 16:48, MEERA said:

கனேடிய நாடுகடத்தல் இப்போ அமெரிக்க எல்லைக்குள் வந்தாச்சு.

நீங்கள் குறிப்பிடுபவர்கள் இனியா கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க போகிறார்கள்? நிச்சயம் அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு ஏதோ ஒரு வங்கியின் பாதுகாப்பு பெட்டத்திற்குள் பாதுகாப்பாக இருக்கும் ( காலாவதியாகிக் கூட இருக்கலாம்😂)

 

*****

மீராஜி, கனேடிய குடியுரிமை இருப்போரும் இந்த றௌடிகளாக இருந்தால் அமெரிக்காவுக்குள் வராமல் செய்ய முடியும். வேண்டுமென்றால் ஒரு பெயரைத் தாருங்கள் - ரெஸ்ற் செய்து பார்க்கலாம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, Justin said:

மீராஜி, கனேடிய குடியுரிமை இருப்போரும் இந்த றௌடிகளாக இருந்தால் அமெரிக்காவுக்குள் வராமல் செய்ய முடியும். வேண்டுமென்றால் ஒரு பெயரைத் தாருங்கள் - ரெஸ்ற் செய்து பார்க்கலாம்!😎

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

அவர் என்ன  கேட்கிறார்  என்று  உங்களுக்குப்புரிகிறதா???

இனி கொஞ்சம்  கவனமாகத்தான்  போகணும்?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, zuma said:

May be an image of 4 people, people standing and indoor

Heathrow விமான நிலையத்தில் சுமந்திரனையும், சாணக்கியனையும்  வரவேற்ற போது.

-முகநூல்

இது ஒருகாலத்தில முகநூல்ல துரோகிப்பட்டம் குடுக்கிற ரீமில ஒண்டாச்சே.. எப்பிடி எந்த மூஞ்சய வச்சுக்கொண்டு சுமந்திரனுக்கு ஆதரவு குடுக்குரானுவள்..? அப்ப இவனுங்க முந்தி இதே காரணுங்களுக்காக துரோகிப்பட்டம் குடுத்தது..? என்ன மானங்கெட்ட சீவியமப்பா இவனுங்க மாதிரி ஆளுங்க பொழைப்பு எல்லாம்..?😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ன்ன மானங்கெட்ட சீவியமப்பா இவனுங்க மாதிரி ஆளுங்க பொழைப்பு எல்லாம்

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.