Jump to content

சுமந்திரன், சாணக்கியனின் பிரித்தானியா பயணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

உண்மையிலேயே என்ன எழுதுகிறேன் என உணர்ந்து தான் எழுதுகிறீர்களா..?

 

1 hour ago, விசுகு said:

அவர் என்ன  கேட்கிறார்  என்று  உங்களுக்குப்புரிகிறதா???

இனி கொஞ்சம்  கவனமாகத்தான்  போகணும்?🤣

உங்களுக்கும் எனக்கும் என்ன கேட்கிறேன் என்பது புரிந்து தான் இருக்கிறது - எனவே யாரும் பயப்பட வேண்டியதில்லை!😎

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இதை அவுஸ், பிரான்ஸ் கூட்டங்களின் பின்னர் செய்திருந்தால் திரி இவ்வளவு நீண்டிருக்காது!

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply
46 minutes ago, MullaiNilavan said:

 

தல,
அப்படியே ஜெயதேவன்,ராமராஜன் ஆகியோரையும்  சந்தித்த காணொளியையும் போட்டு விடுங்கள்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, zuma said:

தல,

🤣🤣🤣

 

தேடிக்கொண்டிருக்கிறேன் ஐயா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Justin said:

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MullaiNilavan said:

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

 

இதை டி.பி.எஸ் எழுத வேண்டுமா? புலிகளின் கொடியைப் பிடிச்ச படி போனோரில் ஒரு பகுதி றௌடிகளானால், "புலிகள்" செய்தார்கள் (உண்மையில் நான் அழைப்பது "புலி வால்கள்" என) யாருமே எழுதலாம்!

இதைத் தான் திரியின் ஆரம்பத்திலேயே இணையவன் சுட்டிக் காட்டி விட்டார். எனவே றௌடிகளை தள்ளி வையுங்கள்! கொடிகளையாவது அவையிட்ட இருந்து ஒழித்து வையுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Justin said:

 

உங்களுக்கும் எனக்கும் என்ன கேட்கிறேன் என்பது புரிந்து தான் இருக்கிறது - எனவே யாரும் பயப்பட வேண்டியதில்லை!😎

இனி றௌடிகள் தமிழர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்களிப்புச் செய்யாமல் தடுப்பது தான் கனடா சம்பவங்கள் மீள நிகழாமல் இருக்க ஒரே வழி!

இதை அவுஸ், பிரான்ஸ் கூட்டங்களின் பின்னர் செய்திருந்தால் திரி இவ்வளவு நீண்டிருக்காது!

 

உலக ரௌடியின் நிழலில்  வாழ்ந்தபடி  ரௌடிசத்தை  ஒழிக்கிப்போகிறீர்கள் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, MullaiNilavan said:

இந்த ஆள்  எழுத்து ரவுடி இதையும் கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்,

https://www.dailymirror.lk/plus/Turmoil-in-Toronto-as-Tigers-Target-TNA-Meeting/352-225650

 

Shanakiyan Rasamanickam was not part of the official TNA delegation to the USA and  was not involved in talks. However Shanakiyan underook a private visit to the USA to meet with relatives, friends, well- wishers and supporters.

மேல் உள்ளது புதிய செய்தி சொந்தக்காரர்களை  பார்க்க போனாராம் கதை நல்லா போகுது .

மேலும் இந்த கட்டுரையில் மச்சானுக்கு “rising star” என்று வேறு பட்டமும் கொடுக்கிறார் ஜெயராஜ் 🤣

கனடாவில் நடந்த குழப்பம் காரணமாக வோட்டு அரசியல் பின்னுக்கு போய்விட்டது உடனே மூட்டை  முடிச்சுடன் திரும்பி இருக்கினம் இல்லாட்டி லண்டனிலும் பிலிம் காட்டி இருப்பினம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

மச்சானுக்கு “rising star”

 சொந்த பாசம் , மேட்டுக்குடி பாசம் எல்லாம் சேர்ந்து செய்யற வேலை😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

உலக ரௌடியின் நிழலில்  வாழ்ந்தபடி  ரௌடிசத்தை  ஒழிக்கிப்போகிறீர்கள் ???

விசுகர்: அமெரிக்காவைச் சொல்கிறீர்கள்? அப்ப நான் உங்களிடம் கேட்கலாமா ஒன்று?  ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னணியான பிரான்சின் குடிமகனான நீங்கள் எப்படி சிங்களவனை இனப்படுகொலைக்காக தண்டிக்க முயற்சிக்கிறீர்கள்?😎  

எனவே இந்த சின்னப் பிள்ளைத் தனமான கேள்விகளை விட்டு விட்டு, தமிழராக இந்த றௌடிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள். பிரான்ஸ் , அவுஸ் றௌடிகளை நீங்கள் கண்டிக்கவில்லை. இவர்களைக் கண்டிப்பவர்கள் "பயப்பட வேண்டியவர்கள்" என்கிறீர்கள். எனவே உங்கள் நிலைப்பாடு, மேலும் மேலும் இத்தகைய றௌடிகளை வளர்க்கும்.

றௌடிகளை  தமிழர் அரசியல் அரங்கிலிருந்து நீக்கி விடும் பணிகளைத் தான் பொறுப்பான தமிழர்கள் முன்னெடுப்பர் என்பது என் கருத்து.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, zuma said:

இச்செய்தியின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து வருகின்றேன், படத்தைப் பார்த்தால் வெட்டி ஒட்டினமாதிரி தெரியுது. வேலைப்பளு காரணமாக நேரம் இல்லை. 

 

5 hours ago, MullaiNilavan said:

 

வீடியோவும் வெட்டி ஒட்டியதோ…

ஒரு தடவை அல்ல 100 தடவை பார்த்து சொல்லுங்க பிளீஸ்…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

விசுகர்: அமெரிக்காவைச் சொல்கிறீர்கள்? அப்ப நான் உங்களிடம் கேட்கலாமா ஒன்று?  ருவாண்டா இனப்படுகொலைக்குப் பின்னணியான பிரான்சின் குடிமகனான நீங்கள் எப்படி சிங்களவனை இனப்படுகொலைக்காக தண்டிக்க முயற்சிக்கிறீர்கள்?😎  

எனவே இந்த சின்னப் பிள்ளைத் தனமான கேள்விகளை விட்டு விட்டு, தமிழராக இந்த றௌடிகளை எப்படி பார்க்கிறீர்கள் என்று சொல்லுங்கள். பிரான்ஸ் , அவுஸ் றௌடிகளை நீங்கள் கண்டிக்கவில்லை. இவர்களைக் கண்டிப்பவர்கள் "பயப்பட வேண்டியவர்கள்" என்கிறீர்கள். எனவே உங்கள் நிலைப்பாடு, மேலும் மேலும் இத்தகைய றௌடிகளை வளர்க்கும்.

றௌடிகளை  தமிழர் அரசியல் அரங்கிலிருந்து நீக்கி விடும் பணிகளைத் தான் பொறுப்பான தமிழர்கள் முன்னெடுப்பர் என்பது என் கருத்து.  

ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் ரௌடிகளா சார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 16:21, Justin said:

ஓம் - விளங்கி விட்டது!😂

நீங்கள் இதை கனடா பொலிசிடம் கொடுத்து உடனே ஒரு விசாரண ஆரம்பிக்க வேண்டும்!

NB: முட்டாபீசுகளை அப்பாவிகளாகக் காட்டும் அவசரத்தில் உங்களையும் அவர்கள் போல மாற்றிக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்!

முட்டாபீசுகளை

 

Quote

உதாரணமாக இந்தெ கனேடிய றௌடிகளின் விபரத்தை அமெரிக்காவின் எல்லைக் காவல் பிரிவிற்கு யாரும் ஆதாரத்தோடு கொடுக்க முடியும்.

ஆதாரத்தை நீங்கள் கொடுக்கலாம்.🙃

Link to comment
Share on other sites

1 hour ago, MEERA said:

 

வீடியோவும் வெட்டி ஒட்டியதோ…

ஒரு தடவை அல்ல 100 தடவை பார்த்து சொல்லுங்க பிளீஸ்…..

தல.
மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடக்கூடாது. நான் இப்பவும் ஜெயதேவன்,ராமராஜன் ஆகியோரையும்  சந்தித்த காணொளியை தோடிக்கொண்டு இருக்கின்றேன் 🧐, கிடைத்தால் அறியத்தரவும்  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, ஈழப்பிரியன் said:

 

 

 

post conflict = மோதலுக்குப் பின்னால்.

  • பொருள்: தமிழருக்கும் சிங்களவருக்கும் மோதல் முடிந்துவிட்டதாம். போர் வேறு; மோதல் வேறு; சமர் வேறு!

 

அடக் கடவுளே! வஞ்சகச் சுமந்திரன்😡

 

🤮🤮🤦‍♂🤦‍♂

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kalyani said:

முட்டாபீசுகளை

 

ஆதாரத்தை நீங்கள் கொடுக்கலாம்.🙃

நன்றி கல்யாணி! ஆனால் இவர்கள் ரகளை செய்த வீடியோ தர முடியுமா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, zuma said:

 

கிழக்கின் விடிவெள்ளி கொம்மானுக்கே ரசிகைகளும், பக்தைகளும் இருக்கும் போது  சும்முக்கு 
வால்கள் இருப்பது ஆச்சரியம் எதுவும் இல்லையே.😜

 

அந்த வால்களில் இன்று நீங்களோ :unsure:

Link to comment
Share on other sites

May be an image of 7 people, people sitting and indoor
May be an image of 7 people, people sitting and indoor
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்தசங்கரி அவர்களின் மகன்) உள்ளிட்ட நாடாளுமன்ற குழுவினரை, நானும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடினோம். இதன்போது வடக்கில், கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.
குறிப்பாக தொல்பொருள் திணைக்களம், வன இலாகா திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி திணைக்களத்தின் அத்துமீறல்கள் மற்றும் படையினரின் தேவைக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
 
- சாணக்கியனின் முகநூல் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, kalyani said:

ஆதார

நன்றி கல்யாணி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்கள் சீமானின் அநியாயம் மட்டும் தெரிந்த பால்குடி.😂 தமிழ்நாட்டு அரசியலுடன் கலந்த  சினிமா அவலங்களை உங்களுக்காக மட்டுமே இங்கே  கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகின்றேன் காத்திருங்கள். 😎 யாழ் களமும்,அதன் உறுப்பினர்களும் கிணற்று தவளையல்ல என்பதை நெஞ்சில் நிறுத்திக்கொண்டு காத்திருங்கள்..
    • ஊழ‌ல் கஞ்சா திமுக்கா எத்த‌னை கூட்ட‌னி வைச்சு தேர்த‌ல‌ ச‌ந்திக்குது...................சீமானின் க‌ட்சி த‌னித்து அதை நினைவில் வைத்து இருங்கோ இதே சீமான் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போய் இருந்தால் 1000கோடி காசும் 10 தொகுதியும் குடுத்து இருப்பின‌ம் நாம் த‌மிழ‌ர் 40 இட‌ங்க‌ளில் தோத்தாலும் நேர்மைக்கு கிடைச்ச‌ தோல்வி........................ஊட‌க‌ ப‌ல‌ம் இல்லை ப‌ண‌ ப‌ல‌ம் இல்லை..............ஊட‌க‌ங்க‌ளில் 4ங்கு முனை போட்டி என்று காட்டாம‌ வெறும‌ன‌ 3மூனை போட்டி என்று போடுவ‌து சீமானை வ‌சை பாட‌ 200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை இற‌க்கி இருக்கின‌ம் கொத்த‌டிமைக‌ள் வேண்டுற‌ காசுக்கு மேல‌ கூவுங்க‌ள் ஹா ஹா 65வ‌ருட‌ க‌ட்சி ஜ‌ரிம்க்கு  200ரூபாய் கொடுத்து அவ‌தூற‌ ப‌ர‌ப்ப‌ விடுவ‌து........................ இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் திமுக்கா ப‌ண‌த்தை ந‌ம்பி தான் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிற‌து இவ‌ர்க‌ள் ஆட்சிக்கு வ‌ந்து இந்த‌ மூன்று ஆண்டுக‌ளில் எவ‌ள‌வு ஊழ‌ல்க‌ள் க‌ஞ்சா மோசடி பொன்மொடி சிறை போக‌ வேண்டிய‌வ‌ர் தேர்த‌ல் டீலிங்கை பிஜேப்பி கூட‌ பேசி த‌ப்பிச்சிட்டார் சிறைக்கு ப‌ய‌ந்து த‌மிழ் நாட்டில் ம‌றைவுக‌மாய் பிஜேப்பிய‌ திமுக்கா வ‌ள‌த்து விடுது ஹா ஹா.....................................
    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.