Jump to content

இனப்பிரச்சனை முடிந்துவிட்டது -பிரித்தானியாவில் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குணா, உங்களுக்கும் யூ ரியூபிலும் யாழிலும் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத்தில் திரித்தல் செய்ய வேண்டிய தேவை வந்திருப்பது துரதிர்ஷடம் தான்!

 post-conflict accountability என்றால் "மோதல் முடிந்த பின்னரான பொறுப்புக் கூறல்" என்ற அர்த்தத்தை பல்வேறு முன்னைய உதாரணங்களில் தந்திருக்கும் போது war என்று ஒரு சொல்லை (தும்பை) ப் பிடித்துக் கொண்டு மக்களுக்கு ஏன் தவறான தகவலைக் கொடுக்கிறீர்கள்? 


நீங்கள் சொல்லும்  post-conflict vs post-war  பாவிக்கப் பட்ட முன்னைய உதாரணங்களை குறிப்பிட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்து வடிவத்தில் transcript இணைத்தால் காணொலி பற்றிய நமது பொன்னான கருத்தையும் பகரலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சுத்துமாத்து ஆள் தான் அதில் இருவேறு கருத்தில்லை.

ஆனால்.. குறிப்பிட்ட ரிவிட்டர்.. மோதலுக்குப் பின்னான.. என்று தான் சொல்லி இருக்கே தவிர.. post - ethnic conflict என்று பாவிக்கப்படவில்லை. 

இவர் குணா என்றவர் பல இடங்களில் தனது அரைகுறை விளக்கத்தை மக்களிடம் திணிக்க முயல்வது கண்கூடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

குணா, உங்களுக்கும் யூ ரியூபிலும் யாழிலும் பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய அவசரத்தில் திரித்தல் செய்ய வேண்டிய தேவை வந்திருப்பது துரதிர்ஷடம் தான்!

 post-conflict accountability என்றால் "மோதல் முடிந்த பின்னரான பொறுப்புக் கூறல்" என்ற அர்த்தத்தை பல்வேறு முன்னைய உதாரணங்களில் தந்திருக்கும் போது war என்று ஒரு சொல்லை (தும்பை) ப் பிடித்துக் கொண்டு மக்களுக்கு ஏன் தவறான தகவலைக் கொடுக்கிறீர்கள்? 


நீங்கள் சொல்லும்  post-conflict vs post-war  பாவிக்கப் பட்ட முன்னைய உதாரணங்களை குறிப்பிட முடியுமா?

 

26 minutes ago, nedukkalapoovan said:

சுமந்திரன் சுத்துமாத்து ஆள் தான் அதில் இருவேறு கருத்தில்லை.

ஆனால்.. குறிப்பிட்ட ரிவிட்டர்.. மோதலுக்குப் பின்னான.. என்று தான் சொல்லி இருக்கே தவிர.. post - ethnic conflict என்று பாவிக்கப்படவில்லை. 

இவர் குணா என்றவர் பல இடங்களில் தனது அரைகுறை விளக்கத்தை மக்களிடம் திணிக்க முயல்வது கண்கூடு. 

இரு வேறு கோணங்களில் எப்போதும் சிந்திக்கும் நெடுக்க்ஸினதும், ஜஸ்டினதும் மிக நியாயமான அவதானிப்புகள்.

குணா ஊரில் இருந்து நஞ்சுண்டகாடு எழுதியமைக்கும் அந்த நாவலில் சொல்லபட்ட விடயத்துக்கும் யாழில் எதிர்ப்பு எழுந்த போது அதை எதிர்த்தும் அவரினை ஆதரித்தும் எழுதியவன் நான்.

ஆனால் அப்போ இருந்த போரில் சம்பந்தபட்ட, கள யதார்த்தத்தை புரிந்து கொண்ட பார்வைக்கும் இப்போது வெளிநாடு வந்த பின் அவரின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

எவரினதும் agenda வுக்கு அமைய செயல்படுகிறாரா? அல்லது ஆர்வ கோளாறா? அல்லது YouTube லைக்ஸ்சை இப்படிதான் அள்ள முடியும் என்ற வியாபாரயுக்தியா? அல்லது இப்போதுதான் (வெளிநாட்டில்) சுதந்திரமாக கருத்து சொல்ல அவரால் முடிகிறதா?

தெரியவில்லை.

ஆனால் நிச்சயம் இவரின் வீடியோக்கள் மக்கள் மனதில் குழப்பத்தை, அரைகுறை புரிதலை ஏற்படுத்துவது உண்மை.

ஆனால் யாழ் போன்ற தளங்களில் கனகாலம் இந்த குதிரை ஓடாது.

நான் இப்போதெல்லாம் குணாவின் வீடியோக்களை பார்பதே இல்லை. அந்தளவுக்கு “அவித்து கொட்டல்”.

ஆனால் ஒன்று. 

பரபரப்பு ரிசி,

வேல்சில் இருந்து அரூஸ்,

நிலாந்தன்,

திருநாவுக்கரசர்.

என பல பத்தி ஆசிரியர்களையும், ஆரூட சோதிடர்களையும் யாழ் கண்டே வந்துள்ளது.

அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் பற்றித்தான் என்று ஏதோ தலைவருக்கு பக்கதில் நிற்பவர்கள் போல வாய்சவாடல் விட்டவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இன்னமும் எழுதுகிறார்கள்🤦‍♂️.

தனக்கு விடயங்கள் தெரியும் என்று நிறுவும் அந்தரிப்பில், தெரியாத விடயங்களை தெரிந்ததாக காட்டுவதில்,  குணா விரைவில் இந்த பட்டியலில் சேரக்கூடாது என்பதே என் கவலை.

@Kuna kaviyalahan

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

தனக்கு விடயங்கள் தெரியும் என்று நிறுவும் அந்தரிப்பில், தெரியாத விடயங்களை தெரிந்ததாக காட்டுவதில்,  குணா விரைவில் இந்த பட்டியலில் சேரக்கூடாது என்பதே என் கவலை

 நானும் உங்களுடன் மேற்குறிப்பிட்ட  கருத்துக்களை மனதார ஆமோதிக்கிறேன் ,👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குணாவின் அரசியல் அறிவிலும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் தொடர்பான அக்கறையிலும் நான் பெரிதும் மதிப்பு வைத்திருக்கிறேன். அவரது காணொளிகளைத் தொடர்ச்சியாகத் தவறாது பார்த்து வருகிறேன். அவ்வப்போது அவரது காணொளிகளில் எனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறேன். சிலவிடங்களில் குணா தவறுதலாக இட்ட சில கருத்து மற்றும் தகவற்  பிழைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால், இன்று குணா வெளியிட்ட காணொளியில், இங்கிலாந்தின் தென்னாசியாவுக்கான வெளியுறவுச் செயலாளரின் கீச்சகப் பதிவில் வெளியான "Post conflict" எனும் பதத்தினைக் குணா எடுத்துக்கொண்ட அல்லது விளங்கிக்கொண்ட விதம் தவறென்பது அப்பட்டமாகத் தெரிந்தது. போரின் பின்னரான என்பதற்குப் பதிலாக, தமிழர்களின் பிரச்சினைகளுக்குப் பின்னரான எனும் தொனிப்பட அவர் அதனை எடுத்துக்கொண்டு விமர்சிப்பதாகவே எனக்குப் படுகிறது. இதனை அவர் விளங்கப்படுத்துவது அவசியமானது. 

அவரின் காணொளிகளின் கீழ் பலர் தொடர்ச்சியாக வந்து அவரைப் புகழ்வது நடப்பதென்பது உண்மை. அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், எழுந்தமானமாக அவரைப் புகழ்வதும் ஆரோக்கியமானதல்ல. அவரின் கருத்துக்களில் தவறிருப்பின் அதனைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமானது. அதனை விடுத்து, கண்மூடித்தனமாக அவர் முன்வைக்கும் தவறான புரிதல்களுடனான கருத்துக்களை ஆதரிப்பது ஆரோக்கியமானதல்ல.

சுமந்திரன் செய்யும் அரசியலில் பற்றிப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் அரசியல் நிலைப்பாடு தமிழரின் நியாயத்தை இன்னும் பலவீனப்படுத்திவருகிறது என்பதை நாம் நம்புகிறேன். ஆகவே குணா போன்றவர்கள்   சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதை, கேள்விகேட்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது மிகவும் தேவையானதொன்று. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்துகொண்டு, அதே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோர் நிச்சயமாக  விமர்சிக்கப்பட்டு, ஆற்றுப்படுத்தப்பட வேண்டும், இதில் மாற்றுக்கருத்தில்லை. 

Link to comment
Share on other sites

4 hours ago, Kuna kaviyalahan said:

 

காணொளியில் 1:00 நிமிடத்தில்  இல், சுமந்திரன் தான் சொல்லித்தான் சிறுபான்மை மக்கள் எனற பதத்தை  அமெரிக்கா அதிகாரிகள் மாற்றினார்கள் என குணா  சொல்லுகின்றார்.சுமந்திரன் அப்படி சொல்லவேயில்லை, கீழுள்ள காணொளியில் காண்க. மற்றவர்களை சேறடிக்க யாழ் களத்தை பாவிக்க கூடாது என்பது என்னுடைய அவா ஆகும்.

 

 

51 minutes ago, goshan_che said:

 

 

குணா ஊரில் இருந்து நஞ்சுண்டகாடு எழுதியமைக்கும் அந்த நாவலில் சொல்லபட்ட விடயத்துக்கும் யாழில் எதிர்ப்பு எழுந்த போது அதை எதிர்த்தும் அவரினை ஆதரித்தும் எழுதியவன் நான்.

ஆனால் அப்போ இருந்த போரில் சம்பந்தபட்ட, கள யதார்த்தத்தை புரிந்து கொண்ட பார்வைக்கும் இப்போது வெளிநாடு வந்த பின் அவரின் நிலைப்பாட்டுக்கும் பாரிய வித்தியாசத்தை உணர்கிறேன்.

எவரினதும் agenda வுக்கு அமைய செயல்படுகிறாரா? அல்லது ஆர்வ கோளாறா? அல்லது YouTube லைக்ஸ்சை இப்படிதான் அள்ள முடியும் என்ற வியாபாரயுக்தியா? அல்லது இப்போதுதான் (வெளிநாட்டில்) சுதந்திரமாக கருத்து சொல்ல அவரால் முடிகிறதா?

 

 

 

நானும் உதைத்தான் நினைச்சனான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, zuma said:

காணொளியில் 1:00 நிமிடத்தில்  இல், சுமந்திரன் தான் சொல்லித்தான் சிறுபான்மை மக்கள் எனற பதத்தை  அமெரிக்கா அதிகாரிகள் மாற்றினார்கள் என குணா  சொல்லுகின்றார்.சுமந்திரன் அப்படி சொல்லவேயில்லை, கீழுள்ள காணொளியில் காண்க. மற்றவர்களை சேறடிக்க யாழ் களத்தை பாவிக்க கூடாது என்பது என்னுடைய அவா ஆகும்.

உண்மையை சொல்வதால் சுமத்திரனின் சுத்துமாத்து தனம் வெளிவந்துவிடும் என்பதுக்காக அட்வான்சா பெயில் எடுப்பது போல் மற்றவர்கள் சேறடிக்க கூடாது என்று சொல்லி உண்மையை மறைக்க கூடாது 1.40லிருந்து நன்றாக பார்க்கவும் சுமத்திரனின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார் .

52 minutes ago, ரஞ்சித் said:

சுமந்திரன் செய்யும் அரசியலில் பற்றிப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருக்கின்றன. அவரின் அரசியல் நிலைப்பாடு தமிழரின் நியாயத்தை இன்னும் பலவீனப்படுத்திவருகிறது என்பதை நாம் நம்புகிறேன். ஆகவே குணா போன்றவர்கள்   சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பு அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை விமர்சிப்பதை, கேள்விகேட்பதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். இது மிகவும் தேவையானதொன்று. தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்துகொண்டு, அதே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை பலவீனப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவோர் நிச்சயமாக  விமர்சிக்கப்பட்டு, ஆற்றுப்படுத்தப்பட வேண்டும், இதில் மாற்றுக்கருத்தில்லை. 

நன்றி ரஞ்சித் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சேறடிப்பு அல்ல 6.40 லிருந்து பார்க்கவும் அவரின் சிங்களவிசுவாசத்தை சிங்களத்துக்கு உள்ள விசுவாசத்தில் ஓட்டுப்போட்ட தமிழர்களுக்கு கொஞ்சமாவது பொசியுங்க என்றுதானே கேட்கிறம் ஒன்றுமே செய்யாமல் ரணிலின் ஆட்சியில் உங்களால் தமிழர்களுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாம் அப்போதெல்லாம் பெட்டியை நிரப்புவதிலே குறியாய் இருந்துவிட்டு இப்ப வெளிநாடு வந்து இப்படி திமிராக சொல்லிக்கொள்கிறார் .

Link to comment
Share on other sites

36 minutes ago, பெருமாள் said:

உண்மையை சொல்வதால் சுமத்திரனின் சுத்துமாத்து தனம் வெளிவந்துவிடும் என்பதுக்காக அட்வான்சா பெயில் எடுப்பது போல் மற்றவர்கள் சேறடிக்க கூடாது என்று சொல்லி உண்மையை மறைக்க கூடாது 1.40லிருந்து நன்றாக பார்க்கவும் சுமத்திரனின் பித்தலாட்டத்தை தோலுரிக்கிறார் .

நன்றி ரஞ்சித் 

குணா அவர்கள் மற்றவர்களை தோல் உரிக்கின்றது என்று, தனது முகத்தில் கரி பூசியுள்ளார்.🤪

27 minutes ago, பெருமாள் said:

இது சேறடிப்பு அல்ல 6.40 லிருந்து பார்க்கவும் அவரின் சிங்களவிசுவாசத்தை சிங்களத்துக்கு உள்ள விசுவாசத்தில் ஓட்டுப்போட்ட தமிழர்களுக்கு கொஞ்சமாவது பொசியுங்க என்றுதானே கேட்கிறம் ஒன்றுமே செய்யாமல் ரணிலின் ஆட்சியில் உங்களால் தமிழர்களுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாம் அப்போதெல்லாம் பெட்டியை நிரப்புவதிலே குறியாய் இருந்துவிட்டு இப்ப வெளிநாடு வந்து இப்படி திமிராக சொல்லிக்கொள்கிறார் .

சுமந்திரன் பெட்டி வாங்கும் போது நீங்களா torch light அடித்தீர்கள், சும்மா வாய்க்கு வந்தமாதிரி எடுத்து விடக்கூடாது.😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இது சேறடிப்பு அல்ல 6.40 லிருந்து பார்க்கவும் அவரின் சிங்களவிசுவாசத்தை சிங்களத்துக்கு உள்ள விசுவாசத்தில் ஓட்டுப்போட்ட தமிழர்களுக்கு கொஞ்சமாவது பொசியுங்க என்றுதானே கேட்கிறம் ஒன்றுமே செய்யாமல் ரணிலின் ஆட்சியில் உங்களால் தமிழர்களுக்கு எவ்வளவோ செய்து இருக்கலாம் அப்போதெல்லாம் பெட்டியை நிரப்புவதிலே குறியாய் இருந்துவிட்டு இப்ப வெளிநாடு வந்து இப்படி திமிராக சொல்லிக்கொள்கிறார் .

பெருமாள், இந்த பெட்டி வாங்கினதுக்கு "உசாத்துணை" ஏதாவது இருக்கோ? ஐ மீன் வீடியோ ஏதாவது?😎 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியந்து போனேன் ,  நித்திரை கொண்டு எழும்பமுன் வித்தின் டொன்ட்டி பார் அவர்சில தீர்ற ஒரு விஷயத்திற்கா இந்த அலப்பறை எண்டு .....🤔

ஆனாலும் மீசைக்கார நண்பா உனக்கு குறும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்..😜

பாத்து வாசியடா மேனே ..... 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:
1 hour ago, Justin said:

பெருமாள், இந்த பெட்டி வாங்கினதுக்கு "உசாத்துணை" ஏதாவது இருக்கோ? ஐ மீன் வீடியோ ஏதாவது?😎 

🤪

சுமந்திரன் பெட்டி வாங்கும் போது நீங்களா torch light அடித்தீர்கள், சும்மா வாய்க்கு வந்தமாதிரி எடுத்து விடக்கூடாது.😋

ஒன்றல்ல இரண்டல்ல 4000 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் இலவச காணி கொடுத்து இருக்கிறார் உங்கள் சுமத்திரன் சிங்களத்துக்கு உதவி செய்யுங்க ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்ட தமிழ் சனம் தங்களின் சொந்த காணிக்குள் போகமுடியாமல் மழையிலும் வெள்ளத்திலும் அனாதையாய் நிக்குதுகள் அப்ப  யாருக்கு சேவை செய்ய என்று தமிழ்மக்களிடம் பொய் சொல்லி வென்று (அதுவே ஒரு பித்தலாட்டம் )வந்தது ?

பெட்டி ஆதாரம் நேரடியாய் அவர்களிடம் கதைக்கப்போனால் அவர்களே சொல்லுவார்கள்  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராஜதந்திர மட்டத்தில் பயன்படுத்தப்படும் சொற்பதங்களின் நுணுக்கங்கள் பற்றிய அவதானமும் வார்த்தைப் பிரயோகங்க்கள் பற்றிய விழிப்புணர்வும் அனைத்து மக்களும் தேவை என்பதுடன் அதை தெரிந்துவைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டவே குணா முயற்சிப்பதாகவே நான் இந்த காணொளியை புரிந்துகொள்கிறேன். நீண்டகாலமாகவே இழுத்தடிக்கப்பட்டுவரும் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான முக்கியத்துவம் கால ஓட்டத்தில் தரமிறக்கப்படாமல் தீர்வு எட்டும்வரை அதை உயிர்ப்புடன் பேணவேண்டும் என்பதையும் அவர் இங்கு வலியுறுத்துகிறார்.

பேச்சுவார்த்தைகளின்போது முகத்துக்கு நேரே சொல்லமுடியாத தங்கள் தரப்புக்கு மட்டுமே அனுகூலமான ஒரு மறைமுக வாதப்பொருளை அறிக்கை வாயிலாக அல்லது செய்திகள் வழங்கும்போது உள்புகுத்திவிடுவது எதிர்தரப்பின் நாடிபிடித்துபார்க்கும் வழமையான உத்திதான். அதை கண்டுகொள்ளாமல் இருக்கும்பட்சத்தில் எதிர் தரப்பில் நாங்கள் ஏற்றுக்கொண்டதாக கருத சாத்தியம் உண்டு. எனவே இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தை நிகழ்ச்சிகள்  கூட்டங்கள் என்பனவற்றில் ஒவ்வாத கருத்துக்கள் முன்வைக்கப்படும் வேளைகளில் அதை உடனடியாக சுட்டிகாட்டவேண்டியது மிக அவசியம்.

இனப்பிரச்சினை என்பதை ethnic conflict என்றும் ஆயுதபோரட்டத்தை civil war என்றும் கொண்டால் இதில் முடிந்தது war முடியாமல் தொடர்வது conflict. எனவே முன்னர் பின்னர் என்று விமர்சிக்கும்போது நடந்து முடிந்த ஒன்றை சார்ந்து நிற்பதுதான் முறை. அதாவது post war என்று குறிப்பிடுவதுதான் மிகச்சரி என்பது எனது வாதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

ஒன்றல்ல இரண்டல்ல 4000 சிங்கள குடும்பங்களுக்கு வவுனியாவில் இலவச காணி கொடுத்து இருக்கிறார் உங்கள் சுமத்திரன் சிங்களத்துக்கு உதவி செய்யுங்க ஆனால் உங்களுக்கு ஒட்டு போட்ட தமிழ் சனம் தங்களின் சொந்த காணிக்குள் போகமுடியாமல் மழையிலும் வெள்ளத்திலும் அனாதையாய் நிக்குதுகள் அப்ப  யாருக்கு சேவை செய்ய என்று தமிழ்மக்களிடம் பொய் சொல்லி வென்று (அதுவே ஒரு பித்தலாட்டம் )வந்தது ?

பெட்டி ஆதாரம் நேரடியாய் அவர்களிடம் கதைக்கப்போனால் அவர்களே சொல்லுவார்கள்  🤣

இது உசாத்துணையா? அல்லது "உசாவின் துணையா?" 4000 பேருக்கு காணி ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தாரா? 😂

(ஆதாரம் என்ற தமிழ் வார்த்தைக்கே அர்த்தம் புரியாமல்  எப்படி ஐயா எல்லாரையும் ஆதாரம் தா ஆதாரம் தா என்று தலையைச் சப்புகிறீர்கள்?)   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

இது உசாத்துணையா? அல்லது "உசாவின் துணையா?" 4000 பேருக்கு காணி ஒரு பெட்டிக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தாரா? 😂

எப்படி கொடுத்தார் என்று நீங்கள் தான் சுமத்திரனை கேட்டு சொல்லணும் . அந்த செய்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கூறியுள்ளார் என்று இலக்கு தளத்தில் வந்திருக்கிறது மேலும் பொதுவிவாதத்துக்கு அறைகூவல் சுமத்திரனை  நோக்கி விடப்பட்டுள்ளது சுமத்திரன்  நேர்மையான அரசியல்வாதி என்றால் பொதுவிவாதத்துக்கு போக சொல்லி விடுங்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

எப்படி கொடுத்தார் என்று நீங்கள் தான் சுமத்திரனை கேட்டு சொல்லணும் . அந்த செய்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கூறியுள்ளார் என்று இலக்கு தளத்தில் வந்திருக்கிறது மேலும் பொதுவிவாதத்துக்கு அறைகூவல் சுமத்திரனை  நோக்கி விடப்பட்டுள்ளது சுமத்திரன்  நேர்மையான அரசியல்வாதி என்றால் பொதுவிவாதத்துக்கு போக சொல்லி விடுங்கள் .

 

அப்ப உங்களுக்கு செய்தி உண்மையா என்பதும் தெரியாது - இன்னொருவர் சொல்லி, அதை ஒரு ராய்லெற் ஊடகம் போட இங்கே வந்து அது "உசா துணை"ஆதாரம்😎. இந்த லட்சணத்தில் ஆட்கள் வேலையையும் விட்டுப் போட்டு வெட்டியாய் இருக்கிறவரோட பொது விவாதம் வேற செய்ய வேணுமாம்!

சுமந்திரன் பெட்டியை வாங்கி, தனக்கு வைத்திருக்காமல் சிங்களவனுக்கு காணி வாங்கிக் கொடுக்கிறார் என்று ஒருவர் சொன்னால் அதை நம்பி ஏற்கிற அளவுக்கு இருக்கிறீர்கள்!

உங்களை ஏய்ப்பது மிகவும் கஷ்டமய்யா! சுமந்திரன் பாவம்! 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானைக்கும் அடி சறுக்கும், குணா தான் நிலையை விலக்கும் வரை இங்கு பலர் பெரித்து தள்ளுகின்றார்கள், இது அவர்களின் பொறமை / காழ்ப்புணர்வு🤔

. இப்பொழுது சிலர் பாவிக்கும் வாக்கியம் "இவர் யாரோ ஒருவருக்கு வேலை செய்கின்றார்", ஒருவரை தாக்கி புறந்தள்ள😂

. குணா இது தமிழினம், தொடருங்கள் உங்கள் ஆய்வுகளுடன்...

குணா விருப்பு வாக்குகளை அள்ளி குவித்து லண்டனில் பல சொத்துக்களை வாங்கி குவித்துவிட்டார், இன்னும் பல அவரின் திட்டதிலிருக்கு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

அப்ப உங்களுக்கு செய்தி உண்மையா என்பதும் தெரியாது - இன்னொருவர் சொல்லி, அதை ஒரு ராய்லெற் ஊடகம் போட இங்கே வந்து அது "உசா துணை"ஆதாரம்😎. இந்த லட்சணத்தில் ஆட்கள் வேலையையும் விட்டுப் போட்டு வெட்டியாய் இருக்கிறவரோட பொது விவாதம் வேற செய்ய வேணுமாம்!

ரொய்லெட் ஊடகத்தையா @கிருபன்  இங்கு இணைக்கிறார் ? ஒரு ஊடகம் ரொய்லெட் ஊடகம் ஆக இருக்கா இல்லையா என்பதை நிர்வாகம் முடிவெடுத்து  அனுமதித்து இருக்கு  எனக்கும் வேலைவெட்டி உள்ளது தனிப்பட்ட தாக்குதல் வேண்டாமே உங்களுக்கு விருப்பம் என்றால் பதில் கருத்து இடவும் இல்லையென்றால் ஆறுதலாகத்தன்னும் வந்து பதில் போடலாமே ? விருப்பம் இல்லையென்றால் போடாமலும் விடலாம் நான் சொல்வது எப்பவும் கூல் பிரிட்ஜ் ஆக இருங்க உடம்புக்கு நல்லது .

16 minutes ago, Justin said:

சுமந்திரன் பெட்டியை வாங்கி, தனக்கு வைத்திருக்காமல் சிங்களவனுக்கு காணி வாங்கிக் கொடுக்கிறார் என்று ஒருவர் சொன்னால் அதை நம்பி ஏற்கிற அளவுக்கு இருக்கிறீர்கள்!

உங்களை ஏய்ப்பது மிகவும் கஷ்டமய்யா! சுமந்திரன் பாவம்! 

சுமத்திரனால் தமிழரை ஏய்க்க  முடியுதே  வலிந்து காணமால் ஆக்கப்பட்டோரை அலரிமளிகைக்கு கதைக்க  கூப்பிடுகினம் ஆனால் அங்கு அழையா  விருந்தாளியாக சுமத்திரன்  போய்  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுடன் கதைக்க வேண்டாம் தன்னுடன் மட்டுமே கதைக்கணும் என்று அடம்பிடிக்கிறார் ஏன் ? 

பதில் சிந்தாமல் சிதறாமல் பதில் இருந்தால் தரவும் இல்லையென்றாலும் பரவாயில்லை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை குணா பல அரசியல் காணொளிகளை இணைத்துவிட்டார்ர ஆனால் இதில்மட்டும் வந்து குத்திமுறிவது பலரின் இயலாமையை காட்டுகின்றது😂, எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்று காத்திருந்த இளவு காத்த கிளிகள் இவர்கள் குணா👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

இதுவரை குணா பல அரசியல் காணொளிகளை இணைத்துவிட்டார்ர ஆனால் இதில்மட்டும் வந்து குத்திமுறிவது பலரின் இயலாமையை காட்டுகின்றது😂, எப்படா சந்தர்ப்பம் கிடைக்குமென்று காத்திருந்த இளவு காத்த கிளிகள் இவர்கள் குணா👍

பொது வெளியில் தனது முகத்தை காட்டியே கருத்துக்களை வைப்பவர் மீது இவ்வளவு வன்மம் கூடாது அவரின் சுதந்திரமான கருத்துக்களை முனை மங்க செய்யலாகாது என்ன அவரின் நேர்மையான அரசியல் பார்வையில்  சுமத்திரனின் நடவடிக்கைகள் விமரிசனம் செய்வது தற்போது சுமத்திரனின் பக்கம் நிற்பவர்களால் (நாளை சுமத்திரனின் உண்மையான முகம் தெரிந்து விட்டு வந்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை உண்டு ) ஜீரணிக்க முடியாமல் கடுமையாக தாக்கப்படுகின்றார். மேலும் சாதராண தமிழ் மக்களுக்கு விளங்கும்வகையில் அரசியல் விளக்கம்கள் இருப்பதினால் தங்களுக்கு மட்டுமே அரசியல் அறிவென்பது இருக்கனும் என்று நினைக்கும் மாந்தர்களினாலும் வெறுக்கப்படும் ஆபத்தும் உண்டு அதே நேரம் விளக்கத்தை இலகுவாக்குகின்றேன் என்று சில எழுத்து  வித்தியாசம்களில் பிழைகள் ஏற்படவும் சாத்தியம் உண்டு .

மேலும் அவரின் subscribers வளர்ச்சி   மேலும் பார்வையாளர்களின் views எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க இதைவிட மோசமான விமரிசனம்கள் காணவேண்டி ஏற்படும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில தவறுகள் இருக்கலாம்... இல்லை என்று சொல்லமுடியாது.

அதுக்காக..... முகத்தைக் காட்டி துணிவாக அரசியல் கருத்து சொல்பவர்களை, தட்டிக் கொடுத்து ஆதரவு தரவேண்டுமே அன்றி.... நிறுத்து போதும்..... நாம் இங்க... பெரும் மேதாவிகள்..... என்ற ரீதியில் மட்டம் தட்டுவது சரியும் அல்ல, அழகுமல்ல.

அவரது வீடியோக்களை, வேறு யாராவது போட்டாலாவது பரவாயில்லை.

தானே போடும் ஒரு களஉறவு. ஆகவே, அவரது முயற்சிக்கு ஆதரவு கொடுப்பதுடன்..... தவறு இருந்தால், தோழமைச் சுட்டுதல் செய்வோம்.

குணா.... அடுத்த வீடியோ எப்ப வரும்?

Link to comment
Share on other sites

ஒரு வளமான சமூகத்தை கட்டி எழுப்பப்படவேண்டும் எனில் தர்க்க ரீதியாகவும், சனநாயக ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்படல் வேண்டும். இதைத்தான் எமது முன்னோர்கள்   எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு  என்று சொல்லி உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 அவரை குற்றம் சொல்லுவது நோக்கமில்லை என்பது தெளிவு,

நிறைய தகவல்கள் உலகம் பூராக சிதறிக் கிடக்கிறது.

37 minutes ago, zuma said:

தர்க்க ரீதியாகவும், சனநாயக ரீதியாகவும் கேள்விகள் எழுப்பப்படல் வேண்டும்

தகவல்களில் இருந்து ,முடிவுகள் எடுத்து ஒரு வளமான அரசியலை கொண்டுவர முடியும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.