Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

கிளியில் காணும் கிளியின் மூக்கு 
விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு 

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா 
பூமியில் படாத பிள்ளையின் பாதம் 


எல்லா சிவப்பும் ............
உந்தன் கோவம். 

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

ஓ நோ .....காஜல்தான் துறைமுகம்....அப்பப்ப சில கப்பல்கள் வந்து வந்து போகும்.......!  😁

விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மீன்பிடித்  துறைமுகங்கள்- Dinamani

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

இது வசந்த மண்டபம் 
மூலஸ்தானம் அப்படியேதான் இருக்கு 

கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று 
ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று 
ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும் 

Bild

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Home முக்கியச் செய்திகள் இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்! முக்கியச் செய்திகள் இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்! by Pagetamil July 2021 350 SHARE o f'

இலங்கை தமிழரசு கட்சி பொறுப்புக்களிலிருந்து... மாவையின்,  மகன் விலகினார். 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையையும் வெற்றியையும் தீர்மானிப்பது மனவலிமையையும் சூழ்நிலையும் மட்டுமே......!  😁

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'NEWS தமிழ்நாடு News18 Tamil Nadu 1m LIVE கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பின் கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி! 브T이키O one ทact அல்லேலூயா குரூப் STUDIO DI இதே மாதிரிதான் நாங்க ஒரு சிடிய வச்சு கிட்னில இருக்குற கல்ல கரைச்சோம். அதுக்கு என்னமோ எங்கள காமெடியா பாக்குறாங்க. முட்டாள்த்தனம்ன்னு சொல்றாங்க.'

கொரோனா தடுப்பூசி பெற்ற பின்... கண் பார்வையை பெற்ற, 70 வயது மூதாட்டி.  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and outdoors

வேடிக்கை மட்டும் பார்ப்பம்.

May be an image of 2 people and text that says 'அட இருய்யா பதறாத என்ன ஏதுன்னு விசாரிப்போம் rky M'

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வனபிரஸ்தம்;

208508190_3026680494232759_5885464540945

  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் ......யோசித்துப் பார்த்தால் இதுபோல்தான் அங்கு இருந்திருப்பன் போல...... 😂 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம்.

 கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் 

கயூஸியின் சேவை 
நாட்டிற்கு தேவை 

Image

 

Image

Image

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Vadivelu GIFs | Tenor

இப்ப நான் கயூஸிக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்கணுமா அல்லது காஜல் மக்கள் மன்றம் சார்பாக தல வாழ்த்து தெரிவித்து விட்டாரே அதற்குள் என் வாழ்த்தும் வந்திடுமா ஒரே குழப்பமாய் இருக்கு......!  😇

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Vadivelu GIFs | Tenor

இப்ப நான் கயூஸிக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்கணுமா அல்லது காஜல் மக்கள் மன்றம் சார்பாக தல வாழ்த்து தெரிவித்து விட்டாரே அதற்குள் என் வாழ்த்தும் வந்திடுமா ஒரே குழப்பமாய் இருக்கு......!  😇

எதுக்கும் தலைக்கு தெரியாமல் ஒரு டீல போடுங்கோ.😀

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 06:03, Maruthankerny said:

கிளியில் காணும் கிளியின் மூக்கு 
விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு 

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா 
பூமியில் படாத பிள்ளையின் பாதம் 


எல்லா சிவப்பும் ............
உந்தன் கோவம். 

Image

மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?!

12 hours ago, Maruthankerny said:

மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம்.

 கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் 

கயூஸியின் சேவை 
நாட்டிற்கு தேவை 

Image

 

Image

Image

 

கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?!

கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.

எவ்வளவு பெரிய அயோக்கியத்தை அரசியல் எனும் பெயரில் செய்கிறார்கள் 
இவற்றை மேலோட்ட்மாக பார்த்தால் செய்தி மட்டுமே 
உள்ளிறங்கி பார்த்தால்தான் அரசியலின்  மறுபக்கம் தெரிகிறது 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

 

Image

 

Image

Image

அட விடுங்கப்பா ..

maxresdefault.jpg

ஆடி ..பாடி .. அலுவல் பார்த்தா அலுப்பு இருக்காதல்லொ .☺️

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 3 people and people standing

 

May be an image of one or more people and indoor

 

May be an image of 3 people, flower and indoor

May be an image of one or more people, people sitting, food and indoor

மஹிந்த,  ரணில்...  சந்திப்பு.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதையுமே! கேட்டுப் பார்க்கனும்! கிடைக்கலைனா? முட்டி தள்ளனும்!!

 

https://www.facebook.com/honest.surma/videos/2921323204750874/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 18:33, அன்புத்தம்பி said:

185080214_801771040754884_14310788359506

 

இவர்கள் ????

ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?

எங்கோ  பாத்தா ஞாபகம் ......

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.