Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கீழ் காணும் லிங்கை தொட்டதும் பல பறவைகள் தோன்றும்.அந்த பறவைகள் மேல் தொடுங்கள்.அப்போது அந்த பறவைகளின் ஒலியினை கேட்கலாம்.

https://coneixelriu.museudelter.cat/ocells.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருக்கு கொழும்பு.?  

சந்துரு & மேனகா லைவ்..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறது...’

2009 திலும் இப்படித்தான் கவனித்துக் கொண்டிருந்தது........பரதேசியள் (வேறு நாட்டில் வாழ்பவர்கள்)......!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'கடவுளுக்கு(?) வந்த சோதனை என்னால் ഉ ணவு உ ண் ண முடியவில்லை, தூங்க முடியவில்லை. என்உடம்புக்கு டம்புக்கு என்னானது என்றே தெரியவில்லை. மருத்துவர்களாலும் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அறிமுகமானவர்களை கூட அடை யாளம் கண்டுக் கொள்வதில் சிரமப்படுகிறேன் என நித்தி உறியுள்ளார். மனிதன் ஒருபோதும் கட வுளாக முடியாது என்பதை நிரூபித்த நித்தி!'

நித்தியானந்தாவுக்கு...சுகயீனம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1. ஓடுற எலி வாலை புடிச்சா "கிங்கு".
தூங்குற புலி வாலை புடிச்சா "சங்கு".
2.மேல இருந்து கீழ விழுந்தா அது "அருவி".
கீழே இருந்து மேலே போனா அது "குருவி".
3. மின்னலை பார்த்தா...கண்ணு போய்டும்.
பார்க்கலேன்னா...மின்னல் போய்டும்.
4. ‘சிற்பி’ உளிய அடிச்சா அது "கலை".
சிற்பியை உளியால அடிச்சா அது "கொலை".
5. இருமல் வந்தா இரும முடியும்.
ஆனால் காய்ச்சல் வந்தா காய்ச்ச முடியுமா?
6. டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனால் அது சினிமா தியேட்டர்.
உள்ள போயிட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
7. விஸ்கி குடிச்சா நாம நாலு
பேருக்கு முன்னாடி ஆடலாம்.
அதுவே அதிகமா குடிச்சா நம்ம முன்னாடி நாலு பேரு ஆடுவாங்க.
8. நீங்க எவ்வளவுதான் பெரிய பருப்பா இருந்தாலும்...
உங்களை வெச்சு சாம்பார் செய்ய முடியாது
9. டீ மாஸ்டர் எவ்வளவு தான் 'லைட்' டீ போட்டாலும்
அதுல இருந்து கொஞ்சம் கூட வெளிச்சம் வராது.
10. எட்டு செகண்டுல 1140 பெயர் சொல்ல முடியுமா?
நான் சொல்லுவேன்..
கண் 1000
100 ஜஹான்
10 டுல்கர்
9 தாரா
7 மலை
6 முகம்
5 சலி
3 ஷா
கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.
11. முட்டையிடாத பறவை? ஆண் பறவை!
12. கோழி ஏன் முட்டை போடுது?
ஏன்னா அதுக்கு 1, 2, 3 போடத் தெரியாது.
13. ஊசி குத்தினா ஏன் ரத்தம் வருது? தன்னை குத்தினது யாருன்னு பார்க்க வருது .
14. என்னதான் ஊருக்கே கேக்குற மாதிரி நீங்க
குறட்டை விட்டாலும்
அதை உங்க காதால கேட்க முடியாது! 😀😀😀
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and indoor

டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....

 

  • Like 2
  • Haha 1
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

 

டோனர் கெபாப்... இப்படித்தான் தயாரிக்கிறார்களா....

 

சிங்கள பேக்கரியிலை பாணுக்கு மா குழைக்கிறதும் காலாலைதான்...வேர்க்க விறுவிறுக்க ஒரே உழக்கல் தான் 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

சிங்கள பேக்கரியிலை பாணுக்கு மா குழைக்கிறதும் காலாலைதான்...வேர்க்க விறுவிறுக்க ஒரே உழக்கல் தான் 😁

இனி…. தமிழ் பேக்கரியிலை தான், பாண் வாங்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Thinakkural 6h. முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தன்று தாக்குதலை மேற்கொள்ள முன்னாள் போராளிகள் திட்டம்- இந்து நாளிதழ் இலங்கை கடும் பொருளாதார அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் தாக்குதலை மேற்கொள்வதற்காக ஒன்றிணைகின்றனர் என புலனாய்வு தரப்பினர் தெரிவித்துள்ளனர் என இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.'

முள்ளிவாய்க்கால்...  நினைவு  தினத்தன்று, 
தாக்குதலை நிகழ்த்த.. முன்னாள் போராளிகள் திட்டம்.  -இந்து நாளிதழ்.-   

பிராமண பத்திரிகைகளுக்கு... எப்போதும், தமிழனை சீண்டிக் கொண்டே இருக்க வேண்டும். 😡

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கெல்லாம் மச்சம் இருக்கோணும்,யோகம் பாவம் வேலை செய்யோணும்....முப்பத்தி முக்கோடி தேவர்களின்ரை பார்வை ஒரே பார்வையாக இருக்கோணும்...😂

Ist möglicherweise ein Bild von 10 Personen und Text „USA 1994 2000 2008 2016 2020 UNP www.fb.com/polband 1994 2000 2008 2016 2020“

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

பெண் வேடத்தில்...  கருணாநிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/5/2022 at 03:18, தமிழ் சிறி said:

இனி…. தமிழ் பேக்கரியிலை தான், பாண் வாங்க வேணும். 🤣

ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நீர்வேலியான் said:

ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்

ஓ…. சுகாதார கண்கணிப்பாளர்கள், இதனை கவனிப்பதில்லையா?
இனி மேல் காலங்களிலாவது, அதற்குரிய இயந்திரத்தை பாவிக்க அறிவுறுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

பெண் வேடத்தில்...  கருணாநிதி.

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும்.  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

May be an image of 3 people, people standing and text that says 'நடுவில் பெண்வேடத்தில் இருப்பது யார் தெரியுமா??? சாட்சாத் தட்சிணாமுர்த்தி என்கிற கருணாநிதி தான் அவர்... சோத்துக்கு வழியத்து கிடந்த காலம் அது... laspinÄ'

சாகும் வரைக்கும் உந்த வேடத்திலையே நடிச்சு துலைச்சிருக்கலாம்...ஒரு இனம் மேம்பட்டிருக்கும்.  😂

அப்பவில இருந்து வேடம் போட்டே வாழ்ந்த மனிசன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
🎋பட்டினத்தார் சொன்னது🧘🏻‍♂️*
😳உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?😳
😲மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?😲
.
😂இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டது?😂
😲பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும் என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?😲
😭"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.😭
😊இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன் !😊
😢நான் விரும்பியவை எல்லாம் என்னைவெறுத்துகொண்டிருந்தது😢
😳இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி இருக்கவேண்டும்
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.😳
😢அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.😢
😢பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்.
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?
சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள் !😢
😃 பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு , மண் என்னைப்பார்த்து , "மகனே ! நானிருக்கிறேன்.என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது.😃
🌷அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ_நீயாக_இரு...🌷
😃உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.😃
😍அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்😍
😍உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.😍
😃மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.😃
😳மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.😳
🌹நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*
🌹முதுமை என்று எதுவும் இல்லை.
🌹நோய் என்று எதுவும் இல்லை.
🌹இயலாமை என்று எதுவுமில்லை.
🌹எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
🌹சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
😲நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.😲
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,
😲நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!😲
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
*நான்* தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
😃உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!😃
😍உன்னை யாரோடும் ஒப்பிடாமல்
நீ நீயாக இரு ............✍️
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de plein air

சுதந்திரமான வாழ்க்கை கூட சிறைவாசத்தைத் தரக்கூடும்......!  👆

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/watch?v=357883812878375

தாய்... சாபம், பலிக்காமல் போகாது. 👆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of food

ஒரு பனம்பழம், பத்து பவுண்ஸ். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி ஜானகி .......!  👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of food

ஒரு பனம்பழம், பத்து பவுண்ஸ். 

அங்கிருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை .ஆனால் மாடுகளுக்கு தெரியும் விடிகாலையில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குமாரசாமி ஆகிய எனது இன்றைய ராசி பலன்.
மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.😎

வார ராசிபலன்:-31ம் திகதிக்கு பின் சந்திராமஷ்டமம்
மாத ராசிபலன்:-திரிஷா நயன்தாரா போன்றோர் நற்பலன்களை தருவார்கள்
சனிபெயர்ச்சி பலன்:- அஷ்டமத்து சனி ஆரம்பமாகின்றது.
குருபெயர்ச்சி பலன்:-குரு கடகத்தை எட்டி பார்க்கின்றார்
ராகு கேது பலன்:- சுமாரான பலனை தரும்.
தமிழ் புத்தாண்டு பலன்:- எதிரிகள் தொல்லை தருவர்.
ஆங்கில புத்தாண்டு பலன்:- நீர் நிலைகளில் ஆனந்தம் பெறுவீர்கள்.
 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.