Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'NEWS 18 தமிழ் விளையாட்டு இனி பயிற்சியை நம்பி பயனில்லை?:ரூ. 16 லட்சம் சம்பளத்தில் இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம் கால்பந்தை வளர்த்தெடுக்க இந்திய கால்பந்து அணிக்காக பிரத்யேகமாக ரூ.16 16 லட்சம் சம்பளத்தில் ஜோதிட நிறுவனம் ஒன்றை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பு நியமித்துள்ளது BYNEWS18TAMIL.COM 22 JUNE 2022 AT 08:22'

இந்திய கால்பந்து அணிக்கு, 16 லட்சம் ரூபாய் சம்பளத்தில்... ஜோதிடர் நியமனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

மண்ணாசையும் பெண்ணாசையும் 
ஒருங்கிணைய 
வரம் பெற்றவன்.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Arun Roasted Curry powder - Parameswari

இன்று, முதன் முதலாக.. இந்த மிளகாய்த் தூளை போட்டு... சமையல் செய்து பார்த்தோம்,
நல்ல வாசனையுடன், நல்ல நிறமாகவும், உறைப்பாகவும்  இருந்தது.
இரண்டு கரண்டி தூள் போட... 50 வீட்டுக்கு, வாசம் போகுது. 😁
இது, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் படுகின்றது என நினைக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......!   😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, suvy said:

நாங்கள் kings தான் பாவிப்பது.......உங்களின் சிபாரிசில் அடுத்தமுறை கடைக்கு செல்லும்போது எடுத்துப் பாவித்துப் பார்க்கிறேன்......!   😁

நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம்.
நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார்.
இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது.
பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம்.
நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார்.
இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது.
பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂

வயித்திலை ஒரு பிரச்சனையும் இல்லையா? உந்த  போத்தில் தூள்களை யோசிக்கவே பயமாய் கிடக்கு 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வயித்திலை ஒரு பிரச்சனையும் இல்லையா? உந்த  போத்தில் தூள்களை யோசிக்கவே பயமாய் கிடக்கு 🤔

எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும்,  
வயித்து பிரச்சினை  இதுவரை வரவில்லை.
ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

நாங்கள் முன்பு…. சூரியாவும், கிங்ஸ்’ம் பாவித்தோம்.
நன்பர் ஒருவர்… இதனை பாவித்துப் பார்க்கச் சொன்னார்.
இன்று சமைத்த போது… மிளகாய்த் தூளுக்கு உரிய அத்தனை சிறப்புகளும் இதில் இருந்தது.
பாவித்து விட்டு,  சொல்லுங்கள்… சுவியர். 🙂

சூர்யா hot  நல்ல உறைப்பாய் இருக்கும் ஆனால் கறியில் கலர் இருக்காது........!   😁

நானும் இப்போது காரத்தை நிறைய குறைத்து விட்டேன் ........இருந்தாலும் தோசை, இடியாப்பத்துக்கு சம்பல் காரமாய் இருந்தால்தான் ஒரு மார்க்கமாய் இருக்கும் ஆகவே அதில் நான் காம்ரமைஸ் செய்வதில்லை......!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:

எத்தினை கரண்டி... தூள் போட்டு சாப்பிட்டாலும்,  
வயித்து பிரச்சினை  இதுவரை வரவில்லை.
ப்ளீஸ்... நாவூறு படுத்தி போடாதீங்க. 😂 🤣 😜

முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........!  😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

முந்தியெல்லாம் நான் பழகிற ஏரியா எல்லாம் குமாரசாமி எண்டால் அந்தமாதிரி உறைப்புக்கறி வேணும் எண்டொரு வரலாறு இருந்தது. ஆர்ரை கண் பட்டுதோ கடவுளுக்குத்தான் தெரியும்...ஓக்கம டமேச்ஜ் 😂

வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு  படுத்தி இருப்பான். 🤣

6 hours ago, suvy said:

நீங்கள் உடனே கண்ணூறு கழித்து விட்டு தொடர்ந்திருக்க வேண்டும்........!  😂

சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

வேறை ஆர்.... ஜேர்மன்காரன்தான், கண்ணூறு  படுத்தி இருப்பான். 🤣

சுவியர்... கண்ணூறு கழிக்கிற முறையை, அண்ணருக்கு சொல்லிக் குடுங்கோ. 🤣

இணைத்திருந்தேன் காணவில்லை.......நீங்கள் யூ டியூபில் கண் திருஷ்டி என்று அடித்தால் தகவல் கிடைக்கும்.....!   😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

இணைத்திருந்தேன் காணவில்லை.......நீங்கள் யூ டியூபில் கண் திருஷ்டி என்று அடித்தால் தகவல் கிடைக்கும்.....!   😁

#ரியாரின், சுயமரியாதை இயக்க தொண்டர்கள்...  தூக்கி இருப்பார்கள். ஹா...ஹா...ஹா....  😂

அவை நீக்க முதல்... காணொளியை  கேட்டு, மனப்பாடம் பண்ணி வைச்சிட்டம்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
🌹தாத்தா🌹
அடம் பிடிக்காம குளிக்கிற
தாத்தாவை குறித்து
பேரன் சொன்னான் அம்மாவிடம்,
தாத்தா சமத்தா குளிக்கிறாருன்னு...!
🐥🐥🐥
மரித்துப்போன தாத்தா
குளிப்பது கடைசிக்குளியல்
என்பது தெரியாமல்...!!
🐥🐥🐥🐥
மாலை போட்டு
உட்கார்ந்த நிலையிலிருந்த
தாத்தாவை மல்லுக்கட்டி
இழுத்துப்பார்த்தான் பேரன்,
வாங்க தாத்தா வாக்கிங் போலாம்னு…
🐥🐥🐥
அடுத்த நாள் காரியத்தில்
அழுதபடி கேட்டான்,
தாத்தா எங்கன்னு...?
🐥🐥🐥
ஆண்டவன் வீட்டுக்கு போயிருக்காரு
அடுத்த வாரம் வருவாருன்னு
ஆறுதலுக்குச் சொல்லிவைத்தார் அப்பா...!
🐥🐥🐥
ஒம்மேல கோவப்பட்டு
அத்தை வீட்டுக்கு போயிருக்காருன்னு
அடக்கமுடியா அழுகையுடன்
சொல்லிப்போனாள்
அம்மா...!!
🐥🐥🐥
அம்மாவின் துணை கொண்டு
அடுத்த நாளே எழுதினான் பேரன்,
தாத்தாவுக்கு ஒரு கடிதம்...!
🐥🐥🐥
அன்பும் பாசமும் நிறைந்த தாத்தாவுக்கு,
உன் அன்பு பேரன் எழுதுவது...
ஒன்னோட வாக்கிங் ஸ்டிக்
இங்க ஹாலில் மாட்டிகிடக்கு,
இது இல்லாம,
எப்படி நீயும் வாக்கிங் போவ...?
🐥🐥🐥
ஒன்னோட மூக்குப்பொடி டப்பா,
உன் மாலை போட்ட படத்துக்கு
முன்னாலே பத்திரமா இருக்கு,
அது இல்லாம,
எப்படி நீயும் சமாளிக்க போற...?
🐥🐥🐥
பேப்பர் படிக்கும்போதெல்லாம்
பேரன் என்ன தேடுவியே...எங்க
வந்து ஒனக்குத் தர...
நீ விட்டுப்போன மூக்குக்கண்ணாடிய...?
🐥🐥🐥
அத்த வீட்டுக்கு போனாலும்
அடுத்த நாளே பேசுவியே,
அழுதபடி வாட்ஸப்பில் நீயும்,
பத்திரமா வச்சிருக்கேன்...
நீ வந்தவுடன் விளையாட
மொபைலில் ஒரு கேம்மும் தானே...!
🐥🐥🐥
வந்துரு தாத்தா வாக்கிங்
போலாம் ரெண்டு பேரும்...
ஒனக்கே கொடுத்துர்றேன்
விளையாட மொபைல...
🐥🐥🐥
நீ இல்லாமே,
இப்போல்லாம்
அப்பா அம்மா வர்ற வரைக்கும்
அடுத்த வீட்டுல தான்
அதிக நேரம் குடி இருக்கேன்...!!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிபரை வாடி என்ற கவிஞர்..சாடிய மேதகு...| தமிழ் சிலம்பரசன் | Tamil Silambarasan.....!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 6 people, people standing and indoor

May be an image of 2 people

அங்கேலா மேர்க்கல், ஜேர்மனியின் அதிபராக இருந்த தருணங்களில் கூட,  
இயலுமானவரை தானே, கடைகளில்... பொருட்களை வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 4 people, people standing and indoor

May be an image of 6 people, people standing and indoor

May be an image of 2 people

அங்கேலா மேர்க்கல், ஜேர்மனியின் அதிபராக இருந்த தருணங்களில் கூட,  
இயலுமானவரை தானே, கடைகளில்... பொருட்களை வாங்கும் பழக்கத்தை கொண்டிருந்தார்.

அவர், மனிசனுக்கு சமைச்சு போடுவதை பெருமையா நிணைப்பவர். 👌

On 23/6/2022 at 20:03, குமாரசாமி said:

Bild

மண்ணாசையும் பெண்ணாசையும் 
ஒருங்கிணைய 
வரம் பெற்றவன்.

மண்ணுக்குள்ள புதைந்திருந்து, மண்ணையும், பெண்ணையும்.... என்னத்தை..... போங்கோ...😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2022 at 16:10, Paanch said:

நான் சிறுவயதில் படித்த திருநெல்வேலி சைவப் பள்ளிக்கூடத்தில் ஒரு கணக்கு வாத்தியார் எங்களுக்குக் கணக்குப் படிப்பித்தார், பாடநேரத்தில் தனது தோட்டத்திற்குச் சென்று புகையிலைக் கன்றுப் பாத்திகளுக்குத் தண்ணீர்பாச்சிச் செல்வம் சேர்த்தார்.

இங்கே, பிரிட்டனில், இந்த தொல்லை வேண்டாம் என்று, ஓய்வில் போவதை, பாடசாலை விடுமுறை காலத்தில் அமைவதாக வைத்துக்கொள்வார்கள். ஆக மாணவர்களுக்கு, அடுத்த மாசம் தான் ஓய்வு பெறுகிறார் என்று தோன்றும். ஆனால் இன்று பாடசாலை கடைசி நாளாக இருக்கும். பரிசில்கள் கொடுத்து, உணர்வு பூர்வம் இல்லாமல் விடை பெறுவார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2022 at 10:27, தமிழ் சிறி said:

Arun Roasted Curry powder - Parameswari

இன்று, முதன் முதலாக.. இந்த மிளகாய்த் தூளை போட்டு... சமையல் செய்து பார்த்தோம்,
நல்ல வாசனையுடன், நல்ல நிறமாகவும், உறைப்பாகவும்  இருந்தது.
இரண்டு கரண்டி தூள் போட... 50 வீட்டுக்கு, வாசம் போகுது. 😁
இது, யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப் படுகின்றது என நினைக்கின்றேன்.

ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது.

இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும்.

****

http://www.arunceylonspices.com/index.php?route=information/contact

Arun Ceylon Spices

Malaysia

Telephone
+604-507 7737

Fax
+604-507 7737

Opening Times
24/7

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

ஆச்சி மசாலாவில் இருந்து அம்மா மசாலா வரை, யாழ்ப்பாண மிளகாய்த்தூள் அனுப்புகிறார்கள். ஆனாலும் சட்டத்தின் படி போட வேண்டுமென்பதால், Produce of India என்று இருக்கிறது.

இது இலங்கையில் இருந்து வருவதனால், Produce of Sri Lanka என்று இருக்கும்.

****

http://www.arunceylonspices.com/index.php?route=information/contact

Arun Ceylon Spices

Malaysia

Telephone
+604-507 7737

Fax
+604-507 7737

Opening Times
24/7

நான் பார்த்த விளம்பரத்தில்... யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி..  முகவரி இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நான் பார்த்த விளம்பரத்தில்... யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதி..  முகவரி இருந்தது.

 

கெற் ஓபிஸ் இங்க, பக்டரி அங்க.....

சிங்களவனை நம்பி முதலிட ஏலாது.

அதுவே..... சிறீலங்கன் இன்றைய பிரச்சணைக்கு காரணம்.

ஆப்பிள், சீனாவில் சம்பளம் அதிகரிப்பால், அங்கிருந்து கிளம்ப முடிவு செய்ய, இந்தியா தனது நாட்டுக்கு வருமாறு சன்னதமாட..... ஆப்பிள் தேர்ந்தெடுத்த நாடு வியற்னாம்.

இலங்கை..... கோத்தா.... குருந்தாரில விகாரை கட்டிறதில மும்முரம்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.