Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'කාර්යාලය மலசலகூடம General Office MONKEY ரேஸித் MEME& டேய் எங்கடா போற..? இருப்பா அவசரமா office போய்ட்டு வாறேன்...'

இது, என்ன கோதாரியாய்... கிடக்கு. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது  Evergreen  பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது  Evergreen  பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍 

 

உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது  Evergreen  பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍 

 

இளையராஜா நல்லாத்தான் இருந்தாரு......அங்கிருக்கிற அல்லக்கையள் உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆள கொடூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.......spb யின் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது.......!  

இந்தப் படத்தில் சூரிதான் கதாநாயகன் போல......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nilmini said:

உண்மைதான் மனுஷன் கதைத்தே கெடுகிறான்.இருக்கும் கலைத்திறமைக்குரிய பணிவு இல்லை

நாங்கள்  கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும்.
எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல்  சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி :rolling_on_the_floor_laughing:

8 hours ago, suvy said:

இளையராஜா நல்லாத்தான் இருந்தாரு......அங்கிருக்கிற அல்லக்கையள் உசுப்பேத்தி உசுப்பேத்தி ஆள கொடூரமாக்கி வைத்திருக்கிறார்கள்.......spb யின் நிகழ்ச்சியில் ஆரம்பித்தது.......!  

மண்டையில் சரக்கு இருக்கிற மனிசனைத்தானே உசுபேத்தியிருக்கிறார்கள்.:beaming_face_with_smiling_eyes:
இத்தனை வயதிலும் தளம்பாத இசையும் தளம்பாத எழுத்து நடையும்.....ஆள் ஒரு சுடுதண்ணி பறங்கி அது மட்டும் தான்...

இப்போது இளையராஜாவை தவிர எந்த இசையமைப்பாளர்கள் மெலோடி பாட்டு உருவாக்குகின்றார்கள்?

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

நாங்கள்  கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும்.
எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல்  சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி 

எல்லோருக்கும் ஒருமித்த நியாயம் தானே கு சா அண்ணா? எமது வாலிப பருவத்தில் இருந்து ரசித்து மகிழ்ந்த ராஜாவின் இசை இன்று எம் மனதில் சில கேள்விகளை எழுப்புகின்றன என்றால் அதற்கு அவரின் மனப்பாங்குதான் காரணம். இசை புலமையை கொடுத்த இறைவன் தன்னடக்கத்தை கொடுக்க்கவில்லை.அது அவராக உருவாக்கி இருக்கவேண்டியதொன்று.

Edited by nilmini
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉 https://www.facebook.com/watch?v=760549895632373 👈

யாழ்ப்பாணத்தில் அணிவகுத்த... பழைய கார்கள் &  தட்டி வான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

👉 https://www.facebook.com/watch?v=760549895632373 👈

யாழ்ப்பாணத்தில் அணிவகுத்த... பழைய கார்கள் &  தட்டி வான்.

ஏன் எல்லா காரும் EN   நம்பரிலேயே ஓடுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன் எல்லா காரும் EN   நம்பரிலேயே ஓடுது?

ஈழப்பிரியன்,  சிலவேளை அவை தான்... மிஞ்சி உள்ள வாகனங்களாக இருக்கலாம்.

முன்பு உள்ள ஆங்கில எழுத்துக்கள்.
Ceylon என்ற எழுத்தில் இருந்து எடுக்கப் பட்டவை.

CY, CN, EN, EY, EL....   இப்படி  
ஆரம்ப எழுத்துக்களில் பல வாகனங்கள் இருந்ததை கண்டுள்ளேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2023 at 02:32, nilmini said:

எல்லோருக்கும் ஒருமித்த நியாயம் தானே கு சா அண்ணா? எமது வாலிப பருவத்தில் இருந்து ரசித்து மகிழ்ந்த ராஜாவின் இசை இன்று எம் மனதில் சில கேள்விகளை எழுப்புகின்றன என்றால் அதற்கு அவரின் மனப்பாங்குதான் காரணம். இசை புலமையை கொடுத்த இறைவன் தன்னடக்கத்தை கொடுக்க்கவில்லை.அது அவராக உருவாக்கி இருக்கவேண்டியதொன்று.

அவர் தன்னடக்கமாக இருக்க வேண்டும். ஏன் எதற்காக? தன்னடக்கத்தால் என்ன பலன்கள்?
நிற்க.....

இளையராஜாவோடு பயணித்தவர்கள் இன்று எங்கே? பாரதிராஜா? வைரம் பாய்ந்த வைரமுத்து?பாக்கியராஜா?

எங்கே போனார்கள் இவர்களெல்லாம்?  இவர்கள் மூவரும் வளர்வதற்கு இளையயராஜாவின் இசையும் பக்க பலமாக இருந்தது. இந்த மூவரும் கட்சி மாறுவது போல் மாறி என்னெல்லாம் செய்தார்கள். இன்று அவர்கள் நிலை என்ன?

உண்மையின் வெற்றி நிலைக்கும். அதற்கு உதாரணம் இளையராஜா.இன்றும்.... 80 வயதிலும் தள்ளாடாமல் தளராமல் பாடல் எழுதி இசையமைத்து மூன்றாவது சந்ததியினருடன் காதல் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளையவன் இளையராஜா 

:beaming_face_with_smiling_eyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அவர் தன்னடக்கமாக இருக்க வேண்டும். ஏன் எதற்காக? தன்னடக்கத்தால் என்ன பலன்கள்?
நிற்க.....

இளையராஜாவோடு பயணித்தவர்கள் இன்று எங்கே? பாரதிராஜா? வைரம் பாய்ந்த வைரமுத்து?பாக்கியராஜா?

எங்கே போனார்கள் இவர்களெல்லாம்?  இவர்கள் மூவரும் வளர்வதற்கு இளையயராஜாவின் இசையும் பக்க பலமாக இருந்தது. இந்த மூவரும் கட்சி மாறுவது போல் மாறி என்னெல்லாம் செய்தார்கள். இன்று அவர்கள் நிலை என்ன?

உண்மையின் வெற்றி நிலைக்கும். அதற்கு உதாரணம் இளையராஜா.இன்றும்.... 80 வயதிலும் தள்ளாடாமல் தளராமல் பாடல் எழுதி இசையமைத்து மூன்றாவது சந்ததியினருடன் காதல் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளையவன் இளையராஜா 

:beaming_face_with_smiling_eyes:

கு சா அண்ணா,

எனக்கென்னவோ இளையராஜாவின் கதைகளும் போக்கும் சில சமயங்களில் அவரது ஆளுமைக்கு ஒத்து போகாமல் இருக்கிற மாதிரி கிடக்கு. நான் நினைப்பதுபோல் பலரும் சொல்லியபோதுதான் அவர் அப்படி எடுத்தெறிந்து கதைப்பது மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு பாட்டு ப்ரோக்ராம்களையும் கடைசி நேரம் ரத்து செய்திருக்கிறார். 

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா தமிழர் ஒருவர் வீட்டையே விற்று நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டி வந்தது. இதனால் மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்ற கனவான்கள் என்று சொல்லவில்லை. இங்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தன்னடக்கம், அவையடக்கம் மனிதனை இன்னும் மேன்மை படுத்தும். அது அவருக்கு தேவை இல்லையென்றால் அவர் நடப்பதுபோலவே தொடரட்டும். நாங்களும் வழமைபோல அவரது இசையை தொடர்ந்து ரசிப்போம். அதில் மாற்றம் ஏதும் இல்லை.

 

Edited by nilmini
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nilmini said:

 

 

எதை எழுதி பின் என்ன நினைத்து நீக்கினீர்களோ தெரியாது? 😂
இருந்தாலும் இளையராஜா பற்றிய விமர்சனம் ஒன்று...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

எதை எழுதி பின் என்ன நினைத்து நீக்கினீர்களோ தெரியாது? 😂
இருந்தாலும் இளையராஜா பற்றிய விமர்சனம் ஒன்று...

நான் அதையும் அழிக்கவில்லையே கு ச அண்ணா. இன்னும் இரண்டு வரிகள் சேர்த்துதான் விட்டேன்.எனது கமெண்ட் மேலே இருக்குது. இங்கே திரும்ப கொப்பி  பண்ணிருக்கிறேன். 

"

எனக்கென்னவோ இளையராஜாவின் கதைகளும் போக்கும் சில சமயங்களில் அவரது ஆளுமைக்கு ஒத்து போகாமல் இருக்கிற மாதிரி கிடக்கு. நான் நினைப்பதுபோல் பலரும் சொல்லியபோதுதான் அவர் அப்படி எடுத்தெறிந்து கதைப்பது மட்டுமல்ல வேறு சில வெளிநாட்டு பாட்டு ப்ரோக்ராம்களையும் கடைசி நேரம் ரத்து செய்திருக்கிறார். 

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியா தமிழர் ஒருவர் வீட்டையே விற்று நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டி வந்தது. இதனால் மற்றவர்கள் எல்லோரும் அப்பழுக்கற்ற கனவான்கள் என்று சொல்லவில்லை. இங்கு இளையராஜாவை பற்றி மட்டுமே எனது கருத்தை தெரிவித்திருந்தேன். தன்னடக்கம், அவையடக்கம் மனிதனை இன்னும் மேன்மை படுத்தும். அது அவருக்கு தேவை இல்லையென்றால் அவர் நடப்பதுபோலவே தொடரட்டும். நாங்களும் வழமைபோல அவரது இசையை தொடர்ந்து ரசிப்போம். அதில் மாற்றம் ஏதும் இல்லை."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஏராளன் said:

 

தீர்ப்பு சரி தானுங்களே?!

மீதமுள்ள ஒரு நாள்... அவர் விசர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். 🤣

தீர்ப்பு பிழை பாருங்கோ ஏராளன்.... ஆள் சும்மா இரார், மீதமுள்ள ஞாயிறு அன்று அவர் பாட்டுக்கு மூன்றாவது தேட வெளிக்கிட்டு விடுவார்.

எண்ட படியால், ஒரு கிழமை, முதல் மனையிடமும், அடுத்த கிழமை இரண்டாவது மனைவி என்று இருக்க வேண்டும் என்று தீர்ப்பு போடவேணும்.

நாட்டாமை தீர்ப்பு பிழை.

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆசீர்வாத கூட்டம் நடத்த வந்த இந்திய கிறிஸ்தவ மதபோதகர் போல் தினகரன் தலைமையிலான குழுவினர் யாழ் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

Bild

Bild

Bild

Bild

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய.....

Ist möglicherweise ein Bild von eine oder mehrere Personen und Text „யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மனிதர்கள் இருக்கும் ஊரை விட்டே விலகி இருங்கள்!“

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ராசவன்னியன் said:

 

பெரிசு! இன்னும் சிறிதேவி நெனப்பிலேயே இருக்காப்பல....:gutenmorgen:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.