Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சாகசம் என்றால் இதுதான்........!   🌹

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🌞காலை வணக்கம் Images சிவதாஸ் - ShareChat - இந்தியாவின் சொந்த இந்திய சமூக  வலைத்தளம்

 

  அனைவருக்கும் ஆடி வெள்ளி வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நற்செய்தி :   அட்சயதிருதியைக்கு நகைகள் வாங்குவது அவசியமில்லை......உங்களை கடன்காரனாக்கிக் கொண்டு கோல்டுஸ்டோர்ஸ் காரரை ரோல்ஸ்ராய்ஸ் வாங்க வைக்க வேண்டாம்......!  👌

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெப்ப மண்டலத்தில் பிறந்தவர்கள் எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
அது அங்கு வாழ்பவர்களுக்கு தெரிவதில்லை.

word-image-202.png?resize=618%2C447&ssl=1

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அடுத்த பிறவியிலை இப்பிடியான ஊரிலைதான் ஆண்சிங்கமாய் பிறக்கவேணும். 😍

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"கொசாவா"சொல்லும் பாடம்
2008ல் விடுதலை அறிவித்து 18.7இலட்சம் மக்கள் கொண்ட "கொசாவா" 2021ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்று பதக்கப்பட்டியலில்.
8கோடி தமிழர்களோ "மாநில பட்டியலில்"
 
220824102_207352024647322_2225070690696529399_n.jpg?_nc_cat=105&ccb=1-3&_nc_sid=b9115d&_nc_ohc=iuNu8TBsoXEAX9xsj1k&_nc_oc=AQnFr4GRTqG6D41xi6GLitOqbNx7nmb1S5Knl-lCjsJRge2hG27KS9QZZQ-YAN9Sy8dF-rs2vTQHiQK0uGFUGWKo&_nc_ht=scontent-frx5-1.xx&oh=e7b34241aa961833099c03ff47522c02&oe=61238F59
 
216343486_207352067980651_3130784486077185535_n.jpg?_nc_cat=110&ccb=1-3&_nc_sid=b9115d&_nc_ohc=KtNdPP_HcJMAX_lvPn-&_nc_ht=scontent-frx5-1.xx&oh=a53b2c463712c385cc9d3790b8cd0b9f&oe=61246689
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வட இந்தியாவில்  ஒரு வித்தியாசமான இயற்கையின் சீற்றம். ஒன்பது உயிர்கள் பலி.
ஒரு பாலத்தை கூட தகர்க்கும் அளவிற்கு ஒரு பாறை....😵

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

வட இந்தியாவில்  ஒரு வித்தியாசமான இயற்கையின் சீற்றம். ஒன்பது உயிர்கள் பலி.
ஒரு பாலத்தை கூட தகர்க்கும் அளவிற்கு ஒரு பாறை....😵

 

நான் நினைக்கிறேன் பூமி வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, பனி உருக, உருக, இமயமலையினை சூழ உள்ள பகுதிகளில் இப்படியான ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று.

அதே நேரம் வெள்ளம் ஏற்பட்டு பங்களாதேஷ் வரை உள்ள கங்கை சமவெளியும் பாதிப்படையலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் பூமி வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, பனி உருக, உருக, இமயமலையினை சூழ உள்ள பகுதிகளில் இப்படியான ஆபத்துக்கள் அதிகரிக்கும் என்று.

அதே நேரம் வெள்ளம் ஏற்பட்டு பங்களாதேஷ் வரை உள்ள கங்கை சமவெளியும் பாதிப்படையலாம்.

நாம் இருக்கும் இடங்களில் சுனாமியாவது சுண்டைக்காயாவது என எள்ளி நகையாடியவர்களின் வாயில் மண்ணை போட்டது அண்மையில்  நடந்த ஜேர்மனி இயற்கை அழிவுகள்.

Unwetter, Hochwasser und Überschwemmungen in Eifel und Nordrhein-Westfalen  - Panorama - Allgäuer Zeitung

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing, tree and outdoors

ஆரியகுளம்... துரித அபிவிருத்தி திட்டம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக்ல பேக் ஐடில சுத்துறவை விசாரித்து பாருமன்.☺️..😊

211859427_1244753129299744_6325308844623

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல பிரச்சினைகளைத் தவிர்க்க சில விதிகள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவன் என்னிடம் கோடிகணக்கில்
பணம் உள்ளது. தேவை உள்ள மக்களே
திரண்டு மெரினா பீச்சுக்கு வாருங்கள்
என அறிவித்தான்.
மக்களும் லட்சக்கணக்கில் திரண்டனர்..
அப்போது அங்கே வருகை தந்த அந்த
கோடிஸ்வரன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.
என்னிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றானாம்.
உடனே அனைவரும் வரிசையாக நின்றனர்.
வரிசை செங்கல்பட்டு வரை நீண்டது.
அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த கோடிஸ்வரன். அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும்.. ஆயிரமாவதாக நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சருபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.
முதலில் நின்றவர் "இங்கு என்ன நடக்கிறது"
என்று ஒதுங்கிவிட்டார்.
இரண்டாவதாக
நின்றவர் டீ குடிக்க போறேன் என்று சென்று விட்டார்.
மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்..
இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் நாம்
பஸ் பிடித்து செங்கல்பட்டு சென்று அங்கே
கடைசியாக இணைந்து கொள்வோம் என்று
பேசிக்கொண்டார்கள்.
இப்படியே யாருமே உதவிகள் பெற வரவே
இல்லை....
இதுதான் மனிதர்களின் மனோபாவம்.
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.