Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை ஏமாற்றவே முடியாது ரணிலுக்குச் சம்பந்தன் எச்சரிக்கை இலங்கையின் ஆட்சியில் எவர் இருந் தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். இன்றைய தீபாவளிப் பெருநாளை முன்னிட்டு அவர் கருத்துத் தெரிவிக் கையில், 8'

இனியும்... எம்மை எவரும் ஏமாற்ற முடியாது. -சம்பந்தன்.-
 
தீபாவளிக்கு தீர்வு வரும் என்று
தமிழ் மக்களை ஏமாற்றி வருவது சிங்கள அரசா? அல்லது நீங்களா?
 
Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக சிறப்பான பேச்சு ..

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, monument and outdoors

சென்னை மாநகராட்சி முன்   "Rain பெய்யும் போது"  அழகிய காட்சி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, monument and outdoors

சென்னை மாநகராட்சி முன்   "Rain பெய்யும் போது"  அழகிய காட்சி.

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

Rain வாய்க்கால் Cut பண்ண, பிந்திப் போச்சுது.  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

water ஏன் run பண்ணாமல் சும்மா நிக்குது????

அது போட்டோக்கு போஸ் குடுக்குது.......ஆடினால் அழகாகவா இருக்கும்...... எப்படி படம் எடுக்கிறது......!  😁

Sloshed GIFs | Tenor

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சையும் அதுதான்....🤣

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் , ’மனைவியின்" எடை" குறையவில்லை.. என்ற கணவரின்.புகாருக்கு "ஜிம்" மேனேஜர் அனுப்பிய புகைப்படம்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de texte qui dit ’Others: life எப்படி போகுது? Me: கொஞ்சம் முன்ன பின்ன போகுது. LOTOO Keep Calm & N-Joy 02 08 15 16 36 SUN NEVOG 13 03 09 14 00 35 17 @soyonsfous’

வாழ்க்கை எப்படி போகுது......!

கொஞ்சம் முன்ன பின்ன போகுது ......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'முல்லைத்தீவில் 23 வயது பெண்ணை கடத்த முயற்சித்த கனடாவில் இருந்து சென்ற 63 வயது நபர்'

கடவுளே இந்த கனேடிய அங்கிள்களிடம் இருந்து பொண்ணுங்களை காப்பாத்துப்பா 😁Prashanthan Navaratnam

இது அங்கிள் இல்ல தாத்தா 😡😂😂😂 Uthayan Soma

 எல்லாம் அந்த பிடிபட்ட Sri Lankan cricketer சொல்லி கொடுத்தது அண்ணே Prashanthan Navaratnam

சிங்கத்துக்கு அவுஸ்ரேலியாவில பசிக்குது.. கனடாவில இருந்து போனது செத்தகிளியா இருக்குமோ… Jeyakanthan Kandasamy
 
தமிழன் ஆக்டிவா இருக்கிறான் என்று சந்தோசப்படுங்கோ.  வல்லவரையன் கி.ச யாழ்ப்பாணம்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒருவர் தினம் ஹோட்டலில் தோசைக்கு சர்க்கரை கேட்டு தொந்தரவு செய்ய !
முதலாளி கடைக்கு வெளியே பலகையில் இப்படி எழுதி வைத்தார் !!
" இன்று முதல் தோசைக்கு சர்க்கரை !!! கிடையாது என்று ! "
நம்ம ஆளு புத்திசாலி ஆச்சே !
முதல்ல ஒரு தோசை சட்னி சாம்பாரில் சாப்பிட்டார் !
பிறகு சர்வரிடம் இன்னொரு தோசை கொண்டு வர சொன்னார் !
கூடவே சர்க்கரையும் எடுத்து வர சொல்ல !
கோபம் அடைந்த சர்வர் !
என்னப்பா வெளியில் பலகையை பார்க்க வில்லையா ! என்று கேட்க !
அதற்க்கு நம்ம ஆள் சிரித்து கொண்டே சொன்னாராம் !
தம்பி நல்லா படித்து பார் !
இன்று முதல் தோசைக்கு சர்க்கரை இல்லை என்று தான் போட்டு இருக்கு !
நான் இரண்டாவது தோசைக்கு தான் கேட்கிறேன் போய் எடுத்து வா என்றாராம்!!!!!!!!!!!!
😄😄😄😄😄😄
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு பேரன் தன் தாத்தாவிடம் ஒரு கேள்வி கேட்டான்.... *
_*😢 'மனைவி'க்கும் 'காதலி'*_ க்கும் உள்ள வித்தியாசம் என்ன ?
தாத்தா ஒரு நிமிடம் யோசித்து விளக்கத்தை இப்படி எளிமையாக்கிவிட்டார் ;
கேள் மகனே :
*மனைவி* என்பவள் *தொலைக்காட்சி* போன்றவள்
மற்றும்
*காதலி* என்பவள் *மொபைல்* போன்றவள்
வீட்டில் நீங்கள் தொலைக்காட்சி *பார்* ,
ஆனால்
நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் மொபைல் *எடுத்துக்கொள்ளுங்கள்* .
சில நேரங்களில் நீங்கள் தொலைக்காட்சியை *அனுபவிக்கிறீர்கள்* ,
ஆனால் பெரும்பாலான நேரங்களில், நீங்கள் உங்கள் மொபைல் உடன் *விளையாடுகிறீர்கள்* .
TV வாழ்க்கைக்கு *இலவசமாக* இருப்பது (எவ்வளவு நல்லது) ,
ஆனால் மொபைல்-க்கு, நீங்கள் *பணம்* செலுத்தவில்லை என்றால், சேவைகள் *கட்டமிடப்படும்* .
டிவி *பெரியது, மொத்தமாக* மற்றும் பெரும்பாலான நேரங்களில் *பழையது* ,
ஆனால் மொபைல் *அழகான, மெலிந்த, வளைந்த, மாற்றக்கூடிய* மற்றும் *விளையாட்டுக்கொள்ளக்கூடிய* .
தொலைக்காட்சிக்கான செயல்பாட்டு செலவுகள் பெரும்பாலும் *ஏற்றுக்கொள்ளக்கூடியது*
ஆனால் மொபைல், பெரும்பாலும் *உயர்ந்த* மற்றும் *கோரிக்கை* உள்ளது.
தொலைக்காட்சிக்கு ஒரு *ரிமோட்* உள்ளது
ஆனால் மொபைல் *இல்லை* .
மிக முக்கியமாக, மொபைல் என்பது ஒரு *இரு வழி தகவல் தொடர்பு* (நீங்கள் பேசவும் கேட்கவும்) ஆனால் தொலைக்காட்சியுடன், நீங்கள் *மட்டுமே கேட்க வேண்டும்* (நீங்கள் விரும்புகிறீர்களா அல்லது வேண்டாமா) ! 😝
கடைசி ஆனால் குறைந்தது அல்ல !!!
இருந்தாலும் தொலைக்காட்சிகள் உயர்ந்தவை ஏனெனில் தொலைக்காட்சிகளில் *வைரஸ்கள்* இல்லை, ஆனால் மொபைல்ஸ் அடிக்கடி *செய்கிறார்கள்*😂
மேலும் மொபைல்களை எளிதாக *ஹேக்* அல்லது *திருட* முடியும்.
*கவனமாக இருங்கள்*
*டிவிக்கு மட்டும் ஒட்டிக்கொள்ளுங்கள்*
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of fire and text that says 'NEWS UPDATE SUN NEWS representational mage கணவருக்கு சூனியம் வைக்க முயன்ற மனைவி! மும்பை: முன்னாள் காதலனுடன் சேர தடையாக இருக்கும் கணவர், தன் பேச்சை கேட்பதற்காக சூனியம் செய்ய ஜோதிடருக்கு ₹59 லட்சம் வரை செலவு செய்த மனைவி! ஜோதிடர் படால் சர்மா, முன்னாள் காதலன் பரேஷ் கோடா ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு! 13NOV2022 SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in'

கணவருக்கு சூனியம் வைக்க,  59 லட்சம்  ரூபாயை... ஜோதிடருக்கு கொடுத்த மனைவி. 😮

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியைக் காணவில்லை! 14.11.2022 lank lankans ans குணா எதுக்குடா என்னை திங் பன்ரங்க நான் ஜெயில்ல இருக்கன்டா'

இலங்கை மகளிர் ரக்பி அணித் தலைவியை காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் குசா தாத்தாவும் போட்டி போட்டு ஆடின போது 🤣😁😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி சட்டி பானையும் கவனம்....😎

Ist möglicherweise ein Bild von 6 Personen

#யாழில் ஆலயங்களில் #கைவரிசை காட்டிய 22வயது இளைஞன்..!
வடமராட்சி துன்னாலை தெற்கு பூதேஸ்வரன் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட இலட்சக் கணக்கான பெறுமதியான பொருட்களை மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி ஆலயத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கதவு உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்கள் என்பன திருடப்பட்டு இருந்தன.
இது தொடர்பில் நெல்லியடி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிசார் நேற்று திங்கட்கிழமை (14) கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்று அமைய பொலிஸ் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் ஆலோசனைக்கு அமைய உப. பொலிஸ் பரிசோதகர் ரட்ணாயக்கா தலைமையிலான பொலிஸ் குழுவினர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து திருடப்பட்ட சமையல் பாத்திரங்கள் மற்றும் மின் உபகரணங்களையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
 
முகநூல் செய்தி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளைஞர்கள் வேலை வெட்டியின்றி (வேலைசெய்ய அலுப்பு பட்டு) இருக்கினம்.....அவர்களில்  சிலராவது  தங்களுக்கு தெரிந்த சுயமான தொழிலை செய்யவும் தடை என்றால் என்னதான் செய்வது..........!   🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இனி ஆண் சிங்கங்களும் அடுத்த கட்டத்துக்கு இறங்க வேண்டியதுதான்.....😁

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
    • அண்ணை சத்திர சிகிச்சை அறைக்கு வெளியில் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அடுத்த சிகிச்சையாளரைக் கூட தயார்படுத்தல் அறையில் தான் இருக்க விடுவார்கள் என நினைக்கிறேன்.
    • அண்ணை வேலைக்கு போய் உழைக்காமல் விளையாடிக் கொண்டிருந்து தானே கொலை செய்யும் அளவிற்கு போனவர்.  உள்ள இருந்தால் உணவு இலவசமாகக் கிடைக்கும் தானே?!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.