Jump to content

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி


Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

 

 

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

அதே 👍 விடுதலைப்புலிகள் ஏட்டில் அல்லது சுதந்திரப்பறவைகளோ நிதர்சனமோ ஏதோ ஒண்டில் வந்திருக்கவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

 

16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

நன்றி இருவருக்கும்.

எதுக்கும் அடுத்த முறை ஊருக்கு போய் ஆமை ஓட்டை கவித்து போட்டு ஒரு பரிசோதனை செய்யத்தான் இருக்கு 🤣.

பிகு

பொட்டம்மான் எழுதியதை படித்ததாக நீங்கள் கூறுவதிலோ, அவர் பொய்யாக எழுதி இருப்பார் என்றோ சந்தேகம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
28 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

தம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடாத்த ரொம்பவும் பஞ்சியாக இருக்குதோ?

ஒரேயடியா முடிக்கிற பிளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 1/12/2021 at 11:02, பெருமாள் said:

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

 

https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-வ-ள-ள-ட-ட-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

 

 ஐயா, உதுதான் இடியன் . நீங்கள் காட்டினது.

உண்மைதான், உது கதுவீயின் கண்ணில் சிக்காது(கடல் மட்டத்தோடு பயணிப்பதால்) . ஆனால் அகச்சிவப்பில் மாட்டுப்பட்டுவிடும்.

 

உது தொடர்பான ஒரு கட்டுரை என்னட்டை இருந்தது, ஈழம்வியூவில் இருந்து எடுத்து வைத்திருந்தனான். காணேல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்டவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது விதப்பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

நன்றி நன்னி🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Nathamuni said:

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

 

உண்மை. ஆனால் புலிக்ளிடம் இருந்தவற்றால் (மாந்த ஏவரி) எவ்வளவுதூரம் பயணித்திருக்க முடியும் என்பது பெரிய கேள்வியே?

 

1 minute ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

மகிழ்ச்சி 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

இன்னுமொரு விடயம் - இங்கே நீங்கள் சிலாகிப்பது under water human torpedo பற்றி.

சீமான் சொன்னது ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு மிதக்கும் படகு பற்றி.

ஆகவே ஆமை ஓடு மிதக்குமா தாழுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

நீர்மூழ்கி ஏவரியை தயாரித்தது பற்றி பொட்டம்மான் எழுதியதை எங்கோ கேள்விப்பட்ட சீமான், ஆமை ஓட்டில் புலிகள் படகு செய்ததாக அடித்து விடுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம். அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்... 😁

அப்புறம்.... டிபிஎஸ்..... நோ... காமன்ஸ்....

நம்பி கதைத்த லண்டன் ரேனர்ஸ் லேன் ரைம் ரவல்ஸ் சுதா கடையை மூட காரணம் யார்  எண்டு கேளுங்க , சொல்வார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமா அல்லது தொடருமா…. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம்.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

ஆனால் பக்கத்து ஊரிலை அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்...

 இல்லையே நீங்கள் மேலே சொல்லுவதல்ல  சீமான் சொன்னது.

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

அப்ப சரி.

@பாலபத்ர ஓணாண்டி நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நாங்கள் கடுப்பில் சீமான் மேல் பிராது சொல்லவில்லை. அவர் சொன்னதுதான் பிராது.

18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

மட்டுறுத்தினர்களைப் பொறுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன  வயசில 

எங்கேயாவது  ஆமை  அடிச்சால்  அப்பர்  வாங்கிக்கொண்டு வந்து  தாறவர் (கணச்சூட்டுக்கு  நல்லதென்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

சீமானை விடுங்க....

நம்ம இப்ப டெல்லிப் பக்கம்..... நமக்கு ஒரு தீர்வு  எண்டால் மோடிஜி தான்....

உந்த திராவிட மலை முழுங்கிகளால பிரயோசனம் இல்லை.

முக்கியமாக ஸ்ராலின் தங்கை, மகன், மகள், மருமகன், துரைமுருகன், மகன், பொன்முடி,  மகன், ஆ ராசா, தயாநிதி, கலாநிதி எல்லாம் ரெயிடில் மாட்டி விட்டார்கள்.

பத்ததாதுக்கு அன்புமணியும் சிக்கலில்....

மறுபுறம் அதிமுக குடுமியும் டெல்லியில்....

சசிகலாவை சிறைக்கு அனுப்பியது மோடிஜி.

ஆளுனர் வந்த காரணம் பலருக்கு விரைவில் புரியும்.

புரியும் போது..... அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுகவில் இருந்து கிளப்பப்படும் எம்எல்ஏக்களுடன் பிஜேபி, ஆட்டுக்குட்டி முதல்வராவார்.

இது பல மாநிலங்களில் நடந்துள்ளது .... அடுத்து தமிழகத்தில்....

ஊழலில்லாத, கேரள, வங்க மாநிலங்களில், மக்கள் ஆதரவு காரணமாக,இதை செய்ய முடியவில்லை.

ஆக, ஆட்டுக்குட்டி அண்ணாமலை வாழ்க. 👍

நம்ம பிரச்சணையை, அண்ணன் காதில, இப்பவே போட்டு வைக்கோணும். 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

19 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

நிற்க,

நான் உங்களிடம் தமிழக அரசியல் பற்றி ஏதும் கேட்கவில்லை. மோடி, ஸ்டாலின், அண்ணாமலை என்று எதுவும் கேட்கவில்லை, என் கேள்வி கீழே.

1 hour ago, goshan_che said:

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

 

 

34 minutes ago, MullaiNilavan said:

 

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

நன்றி.

1 hour ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

உதுக்கு திரி “ஓடும்” எண்டு ஒரு வார்தைல சொல்லி இருக்கலாம் பெரும்ஸ்🤓.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

யாராக இருந்தாலும், உருட்டு, பிரட்டு, திருட்டு திராவிடம் கதையை முடிப்பார் மோடி....ஜி....

அந்த திருநாளுக்காக, ஜ ஆம் வெயிட்டிங்....

அதால தான்.... உந்த ஆமைக்கறி வெவகாரத்தில நோ மோர்.... ரைம் வேஸ்டிங்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.