Jump to content

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி


Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

 

 

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

அதே 👍 விடுதலைப்புலிகள் ஏட்டில் அல்லது சுதந்திரப்பறவைகளோ நிதர்சனமோ ஏதோ ஒண்டில் வந்திருக்கவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

 

16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

நன்றி இருவருக்கும்.

எதுக்கும் அடுத்த முறை ஊருக்கு போய் ஆமை ஓட்டை கவித்து போட்டு ஒரு பரிசோதனை செய்யத்தான் இருக்கு 🤣.

பிகு

பொட்டம்மான் எழுதியதை படித்ததாக நீங்கள் கூறுவதிலோ, அவர் பொய்யாக எழுதி இருப்பார் என்றோ சந்தேகம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
28 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

தம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடாத்த ரொம்பவும் பஞ்சியாக இருக்குதோ?

ஒரேயடியா முடிக்கிற பிளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 1/12/2021 at 11:02, பெருமாள் said:

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

 

https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-வ-ள-ள-ட-ட-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

 

 ஐயா, உதுதான் இடியன் . நீங்கள் காட்டினது.

உண்மைதான், உது கதுவீயின் கண்ணில் சிக்காது(கடல் மட்டத்தோடு பயணிப்பதால்) . ஆனால் அகச்சிவப்பில் மாட்டுப்பட்டுவிடும்.

 

உது தொடர்பான ஒரு கட்டுரை என்னட்டை இருந்தது, ஈழம்வியூவில் இருந்து எடுத்து வைத்திருந்தனான். காணேல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்டவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது விதப்பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

நன்றி நன்னி🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Nathamuni said:

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

 

உண்மை. ஆனால் புலிக்ளிடம் இருந்தவற்றால் (மாந்த ஏவரி) எவ்வளவுதூரம் பயணித்திருக்க முடியும் என்பது பெரிய கேள்வியே?

 

1 minute ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

மகிழ்ச்சி 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

இன்னுமொரு விடயம் - இங்கே நீங்கள் சிலாகிப்பது under water human torpedo பற்றி.

சீமான் சொன்னது ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு மிதக்கும் படகு பற்றி.

ஆகவே ஆமை ஓடு மிதக்குமா தாழுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

நீர்மூழ்கி ஏவரியை தயாரித்தது பற்றி பொட்டம்மான் எழுதியதை எங்கோ கேள்விப்பட்ட சீமான், ஆமை ஓட்டில் புலிகள் படகு செய்ததாக அடித்து விடுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம். அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்... 😁

அப்புறம்.... டிபிஎஸ்..... நோ... காமன்ஸ்....

நம்பி கதைத்த லண்டன் ரேனர்ஸ் லேன் ரைம் ரவல்ஸ் சுதா கடையை மூட காரணம் யார்  எண்டு கேளுங்க , சொல்வார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமா அல்லது தொடருமா…. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம்.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

ஆனால் பக்கத்து ஊரிலை அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்...

 இல்லையே நீங்கள் மேலே சொல்லுவதல்ல  சீமான் சொன்னது.

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

அப்ப சரி.

@பாலபத்ர ஓணாண்டி நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நாங்கள் கடுப்பில் சீமான் மேல் பிராது சொல்லவில்லை. அவர் சொன்னதுதான் பிராது.

18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

மட்டுறுத்தினர்களைப் பொறுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன  வயசில 

எங்கேயாவது  ஆமை  அடிச்சால்  அப்பர்  வாங்கிக்கொண்டு வந்து  தாறவர் (கணச்சூட்டுக்கு  நல்லதென்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

சீமானை விடுங்க....

நம்ம இப்ப டெல்லிப் பக்கம்..... நமக்கு ஒரு தீர்வு  எண்டால் மோடிஜி தான்....

உந்த திராவிட மலை முழுங்கிகளால பிரயோசனம் இல்லை.

முக்கியமாக ஸ்ராலின் தங்கை, மகன், மகள், மருமகன், துரைமுருகன், மகன், பொன்முடி,  மகன், ஆ ராசா, தயாநிதி, கலாநிதி எல்லாம் ரெயிடில் மாட்டி விட்டார்கள்.

பத்ததாதுக்கு அன்புமணியும் சிக்கலில்....

மறுபுறம் அதிமுக குடுமியும் டெல்லியில்....

சசிகலாவை சிறைக்கு அனுப்பியது மோடிஜி.

ஆளுனர் வந்த காரணம் பலருக்கு விரைவில் புரியும்.

புரியும் போது..... அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுகவில் இருந்து கிளப்பப்படும் எம்எல்ஏக்களுடன் பிஜேபி, ஆட்டுக்குட்டி முதல்வராவார்.

இது பல மாநிலங்களில் நடந்துள்ளது .... அடுத்து தமிழகத்தில்....

ஊழலில்லாத, கேரள, வங்க மாநிலங்களில், மக்கள் ஆதரவு காரணமாக,இதை செய்ய முடியவில்லை.

ஆக, ஆட்டுக்குட்டி அண்ணாமலை வாழ்க. 👍

நம்ம பிரச்சணையை, அண்ணன் காதில, இப்பவே போட்டு வைக்கோணும். 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

19 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

நிற்க,

நான் உங்களிடம் தமிழக அரசியல் பற்றி ஏதும் கேட்கவில்லை. மோடி, ஸ்டாலின், அண்ணாமலை என்று எதுவும் கேட்கவில்லை, என் கேள்வி கீழே.

1 hour ago, goshan_che said:

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

 

 

34 minutes ago, MullaiNilavan said:

 

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

நன்றி.

1 hour ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

உதுக்கு திரி “ஓடும்” எண்டு ஒரு வார்தைல சொல்லி இருக்கலாம் பெரும்ஸ்🤓.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

யாராக இருந்தாலும், உருட்டு, பிரட்டு, திருட்டு திராவிடம் கதையை முடிப்பார் மோடி....ஜி....

அந்த திருநாளுக்காக, ஜ ஆம் வெயிட்டிங்....

அதால தான்.... உந்த ஆமைக்கறி வெவகாரத்தில நோ மோர்.... ரைம் வேஸ்டிங்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.